புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_m10தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 11:25 am

தஜ்ஜாலைப் பற்றி*
* முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் இருந்து வருகிறது*.

குறிப்பாக முல்லாக்கள் நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி முன்னறிவித்த
ஹதீஸ்களுக்கு நேரடி விளக்கம் கொடுத்து முல்லாக்களின் மூளை குழப்பங்களின் ஆலை
என்பதை நிரூபித்து வருகின்றனர்.

தஜ்ஜால என்றால் மிகப் பெரிய பொய்யன் உண்மையை பொய்யால் மறைப்பவன்.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும் கூட்டம் என்று வருகிறது. .
லிசானுல் அரப் என்ற அகராதி நூலில் வருகிறது. தங்களின் அதிக்கப்படியான
எண்ணிக்கையால் பூமியை மூடுகிற அளவில் காணப்படும் மனிதக் கூட்டமாயிருக்கும்.

தஜ்ஜால் என்றல் ஒரு மனிதன் என்று கூறுவது தவறு

பூமியில் அவர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவர் தஜ்ஜாலின் தோற்றத்தை காண்பரோ
அவர் சூரா கஹ்ப் இன் முதல் பத்து வசனங்களை ஓதினால் அவனுடைய தீங்கில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம்.

முதல் பத்து வசனங்களில் வருகிறது அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக்
கொண்டுள்ளான் என்று கூறுபவரை இது கண்டிக்கிறது.

அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் இதுபற்றி எத்தகைய அறிவும்
கிடையாது.

அவர்களின் வாய்களில் இருந்து வெளிவரும் இச்சொல் மிகவும் அபாயகரமானதாகும்.

அவர்கள் பொய்யே கூறுகின்றனர்.

இன்றைய உலகில் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுபவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை
நாம் அறிவோம்.

இவர்களைப் பற்றி திருக்குர்ஆன்

பொய்யர்கள் என்று கூறுகிறது

தஜ்ஜாலின் பொருள் பொய்யன் என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் தோற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த வசனத்தை
ஓதுமாறு கூறியதிலிருந்து

அவர்கள் கிருஸ்தவர்கள் என்பதை நாம் அறியலாம்.

நபி(ஸல்) அவர்கள் கால கட்டத்தில் இவர்கள் இருந்தாலும்.
இறுதிகாலத்தில் இவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் கொண்டு
செல்வார்கள் என்று தெரிகிறது.

நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்று கூறியுள்ளார்கள்.

இந்த உலகம் ஆன்மீக ரீதியாகவும் விஞ்சான ரீதியாகவும் இயங்கி வருகிறது.

திருக்குர்ஆன் கூறுகிறது.

எவர் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமையிலும் குருடராக இருப்பார்.
இதன் பொருள் ஆன்மீக ரீதியாக

எவரெல்லாம் இந்த உலகத்தில் குருடராக இருப்பாரோ அவர் மறுமை நாளில் வெளிப்படையாக
குருடராக இருப்பார்.

இங்கு தஜ்ஜாலின் ஒரு கண் குருடு என்பதிலிருந்து அவர்களின் ஆன்மீக கண் குருடு
என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்..

ஏனென்றால் அவர்கள் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுகிறார்கள்.

திருக்குர்ஆன் கூறுகிறது

அவன் யாரையும் பெறவுமில்லை.
எவராலும் பெறப்படவுமில்லை.

இதிலிருந்து கிறிஸ்தவர்கல் இறைவனுக்கு மகன் உண்டு என்று கூறுவதிலிருந்து
அவர்களின் ஆன்மீக கண்குருடு என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரே ஒரு கண்ணை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

அது அறிவியல் ரீதியான கண் நபி (ஸல்) கூறுகிறார்கள்.

தஜ்ஜாலின் நெற்றியில் கபர என்ற சொல் எழுதப்படிக்க தெரிந்தவருக்கும்
எழுதப்படிக்க தெரியாவருக்கும் வாசிக்கக் கூடிய அளவில் காணப்படும்.
இங்கு கபர என்ற சொல் அதாவது இறை நிராகரிப்பாளர்களை குறிக்ககூடிய சொல் (கபர-
காபிர்) அவர்களின் நெற்றியில் எழுதப்பட்டிருக்கும் என்பதிலிருந்து இவர்களை மிக
இலேசாக அடையாளம் கண்டுகொல்லாம்.

தஜ்ஜால் சொல் படி மேகம் மழையை பொழியும்.
இறைவன் திருக்குரானில் கூறுகின்றான்.

நீங்கள் மழையை பொழிய செய்கிறீர்களா அல்லது நாம் மழையை பொழிய செய்கின்றோமா?
என்று கேட்கறான்.

இதிலிருந்து மழையை பொழிய செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.

இந்த பண்பு அல்லாஹ்வை தவித்து குறிப்பாக தாஜ்ஜாளுக்கு இந்த பண்பு
இருக்கிறதென்றால் அது இறைவனுக்கு இணைவைக்கும் செயலாகும்.

அதாவது ஷிர்க் ஆகும்.

தஜ்ஜால் சொல்படி மேகம் மழையை பொழியும் என்பது இந்த கிறிஸ்தவர்களால்
கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை முறையில் மழையை உண்டாக்குவதை குறிக்கும்.

சில்வர் நைட்ரேட் மேகங்களின் மேல் தூவி செயற்கையாக மழையை உண்டாக்குகின்றனர்.

தஜ்ஜால் வானத்தையும் பூமியையும் தன்னோடு கொண்டு ஆட்சி செய்வான்.

இதன் அடிப்பையில் கிருஸ்தவர்கள் (தஜ்ஜால்) முழு உலகத்தையும் தன்னுடைய ஆட்சியின்
கீழ் கொண்டுவந்தனர்.

உலகின் எல்லா நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது.

மேலும் வானத்தை தன்னோடு கொண்டு ஆட்சி புரிவான் என்பதிலிருந்து முதன் முதலா
வானத்திற்கு ராக்கெட் மூலம் சென்றது இந்த கிருஸ்தவர்கள்தான்.
தஜ்ஜால் முழு உலகையும் சுற்றி திரிவான் அவனால் மக்க மற்றும் மதீனாவை நெருங்க
முடியாது.
இதிலிருந்து கிருஸ்தவர்கள் தங்களின் பொய் பிரசாரத்தை முழு உலகிற்கும் எடுத்து
சென்று விட்டார்கள்.
ஆனால் அவர்களால் இன்று வரை மெக்க மற்றும் மெதினாவில் நுழைய முடியவில்லை.
நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிலிருந்து தஜ்ஜால் என்பது கிறிஸ்தவர்களே
என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 11:38 am

தகவலுக்கு நன்றி நண்பரே !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Sun Jun 12, 2011 8:01 am

இது பற்றி மேலும் விளக்கம் தேவை எதை மூட நம்பிக்கைகள் என்று சொல்கிரிகள்



தஜ்ஜாலைப் பற்றி முஸ்லிம்களிடையே பல மூட நம்பிக்கைகள் Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக