புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_m10எழுதுகோலென்னும் ஆயுதம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுகோலென்னும் ஆயுதம்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 12:26 pm

"எழுதுகோலென்னும் ஆயுதம்"

ஏழ்மை வர்கத்தின் உயிர்தின்ர மிச்சத்தில்
சப்தமில்லாத வெற்றி கொள்கிறது நம்
ஜனநாயகம்!

உறக்கம் துறந்த இருட்டுக் குடிசையின்
கூரை ஓட்டைகளில் காண முடியாத ஏழ்மை
நம் கண்களுக்குத் தெரியாமல்போனதே
நம் சாபம்!

கண்ணாடி மின்னும் கட்டிடங்களின் செங்கல் இடுக்குகளிலும்,
கணினி வளர்ச்சியின் அடிவேர் நுனியிலும் -
கசிந்துபோன வியர்வையின் பச்சை வாசம் - ஏனோ
நம் நாசிகளை இப்போதெல்லாம் துளைப்பதேயில்லை!

வெறும் காகிதமென நினைத்து - பணக்கட்டுகளின்
மேல் படுத்திருக்கும் ஜாம்பவான்களின் கண்களை
எந்த சாமி வந்து திறந்து வைக்குமோ - வைக்கட்டும்;

அவர்களின் முதுகில் சவுக்கடி விழாமல்
திருந்த வலிக்கும் எழுத்துப் போர் கொள்ள
ஆயிதமேடுங்கள் கவிஞர்களே;

கூர்முனையில் மை கசிய வேண்டாம் - அவர்களின்
இரத்தம் சொட்டட்டும்,

இரத்த வாசத்தில் வெற்றி வேண்டாம் - இதுவரை
கிடைத்திடாத சமத்துவம் பிறக்கட்டும்!
---------------------------------------------------
வித்யாசாகர்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 1:55 pm

துடிப்பான கவிதை!பேனாவை விலைகுடுக்காதிர்கள் உயிரே போனாலும்
நிலாசகி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நிலாசகி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 05, 2009 2:43 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
அவர்களின் முதுகில் சவுக்கடி விழாமல்
திருந்த வலிக்கும் எழுத்துப் போர் கொள்ள
ஆயிதமேடுங்கள் கவிஞர்களே; (வித்யா சாகர்)
என்ன அருமையான வரிகள்?

வெண்டுமானால் சவுக்கடியும் கொடுக்கலாம் (நந்திதா)
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 4:14 pm

வணக்கம்,

நல்லதம்மா, மிக்க நன்றிகளிருவருக்கும், என் எழுதுகோலில் இறைவனின் அருளே மையாக இடப் படுவதாய் உணர்கிறேன், என்னால் இயன்ற துரும்பையாவது இந்த சமூகதிர்க்காய் என் எழுதுகோல் அசைத்து திருத்தி வைக்குமென நம்புகிறேன்.

என் எழுதுகோலை விட எந்த விலையோ.. என் உயிரோ கூட பெரிதில்லை. கவலை வேண்டாம், நிச்சயம் விலை போகாது.

பணிவன்புடன்,

வித்யாசாகர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 05, 2009 5:08 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நிற்கும் நாயகமான இறைவனின் அருளே மையாக்க் கொண்டு எழுதுவது க்டமை தான். ஆனால் அந்த இறைவன் திருந்தாத கொடியவ்ரைத்தண்டித்துத் தான் திருத்த வேண்டுமென்றால் தயங்குவதில்லை, உங்க்ள் பேனாவுக்கு அந்த வலிமையும் வர்வேண்டும் என்றே வேண்டுகிறேன். பாப்பாவுக்காக்ச் சொல்லவில்லை பாரதி. நமக்காவும் தான் சொன்னான்.
பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
மாறா அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 5:37 pm

நிதர்சன உண்மை, மறுக்கவில்லையே.

என் படைப்புகளான "பொண்ணு வாங்கலையோ பொன்னும், கனவுத் தொட்டில் நாவலும், சாமி வணக்கமுங்க ஆன்மீக விளக்கக் கதையும் தங்கள் கருத்தையே சொல்கின்றன.

கோபமும் ஒரு ஆயுதம். அதனால் தான் ரவ்த்திரம் பழகென்றார் மகாகவி பாரதி. தண்டனை திருத்துவதற்கெனில் மகன்/மகள் பெற்றோருக்குக் கூட தரலாம்.

நன்றிகளுடன் விடைபெறுகிறேன்..

வித்யாசாகர்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:43 am

******குடும்பம்*******

அதிகாரதின் வர்க்கம் அப்பா. எழுதுகோலென்னும் ஆயுதம் 67637

அன்பின் வடிவம் அம்மா. எழுதுகோலென்னும் ஆயுதம் 599303

ஆசையின் மொத்தம் மனைவி. எழுதுகோலென்னும் ஆயுதம் 154550

தென்றலின் தழுவல் காதலி! எழுதுகோலென்னும் ஆயுதம் 677196


***** காதல் ஜெயிக்கிறது******

உன் இமைகள் துடிக்கும் ஒசைதான்
என் இதயத்தில் ஒலிக்கிறது.

உன் இதழ்கள் சிந்தும் வார்த்தைதான்
என் காதில் இனிக்கிறது.

உன் விழிகள் பேசும் மொழியில்தான்
என் கவிதை பிறக்கிறது.

என் நெஞ்சம் துடிக்கும் துடிப்பில்தான்
என் உயிரும் வாழ்கிறது.

நீ செல்லும் வார்த்தையில் மட்டும்தான்
நம் காதல் ஜெயிக்கிறது.

இவை அனைத்தும் ஒரு புதுக்கவிதை....... படைப்பு விஜயாலையன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக