புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடு, மாடு வழங்கும் திட்டம் நடைமுறை சாத்தியம் எப்படி?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, நான்கு ஆடுகளும், முக்கியமான கிராமங்களைத் தேர்வு செய்து, 60 ஆயிரம் மாடுகளும் வழங்கப்படும்' என, அ.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டத்தை நடைமுறைபடுத்தும் வழிமுறைகள் குறித்து, அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கிராமப்புற ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக, தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய குடும்பங்களுக்கு நான்கு ஆடுகளும், குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அதில், குடும்பத்திற்கு ஒரு மாடு வீதம், 60 ஆயிரம் மாடுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இது நடைமுறையில் சாத்தியப்படாத திட்டம் என்றும், கிராமப்புற மக்களை, ஜெயலலிதா ஆடு, மாடு மேய்க்கச் சொல்கிறார் என்றும், எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன.ஆனால், இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் தங்கள் வாழ்வை மேம்படுத்த அது பெரிதும் உதவும் என, கிராம மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க., அரசு அமைந்ததுமே, தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை, ஒவ்வொன்றாக செயல்படுத்த, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தற்போது, விவசாய குடும்பங்களுக்கு மாடு, ஆடுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது பற்றி, துறை செயலர் ககன்தீப்சிங் பேடியிடம் கேட்ட போது, ""இது மிகப் பெரிய திட்டம். இந்த திட்டம் குறித்து இப்போது தான் பேசி வருகிறோம். திட்டம் எப்போது அமலாகும் என்ற காலவரையரையை இப்போதே முடிவு செய்ய முடியாது. இதை செயல்படுத்துவது குறித்து ஆரம்ப நிலை விவாதங்கள் மட்டுமே தற்போது நடந்து வருகின்றன,'' என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்த விவசாய ஆர்வலர் கே.குருமூர்த்தி, 72, கூறியதாவது: இத்திட்டம் எத்தனை ஆண்டுகளில் செயல்படுத்தப்படும், கறவை மாடுகளாக வழங்கப்படுமா, கன்றுக் குட்டிகளாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. அது போல், ஆடுகள் குட்டியாக வழங்கப்படுமா, வெள்ளாடா, செம்மறி ஆடா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படி வழங்கினாலும் நன்மை தான்.இருப்பினும் இவை வகைப்படுத்தப்பட்டு, அவற்றிற்கு ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படாவிட்டால், அவை ஊழலுக்கு வழி வகுத்து விடும். அரசு இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடு, மாடுகள் ஒழுங்கான முறையில் வளர்க்கப்படும் போது கிராமப்புற பொருளாதாரமும் மேம்படும்.தமிழகம் முழுவதும், 22.40 லட்சம் விவசாய குடும்பங்கள் உள்ளன. அவர்களில் ஆடுகள் வழங்கும் வீட்டிற்கு மாடு வழங்கக் கூடாது, மாடு வழங்கும் வீட்டிற்கு ஆடுகள் வழங்கக் கூடாது. இத்தகைய நிர்ணயம் செய்யாமல், "கலர் டிவி' வழங்கப்பட்டது போல், ஆடு, மாடுகளை வீடுகளுக்கு வழங்கப்படுமானால், அவை கசாப்பு கடைகளுக்கும், கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யவுமே அதிகம் பயன்படும். எனவே இந்த விவகாரத்தில் அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கிராமப்புற ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக, தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய குடும்பங்களுக்கு நான்கு ஆடுகளும், குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அதில், குடும்பத்திற்கு ஒரு மாடு வீதம், 60 ஆயிரம் மாடுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இது நடைமுறையில் சாத்தியப்படாத திட்டம் என்றும், கிராமப்புற மக்களை, ஜெயலலிதா ஆடு, மாடு மேய்க்கச் சொல்கிறார் என்றும், எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன.ஆனால், இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் தங்கள் வாழ்வை மேம்படுத்த அது பெரிதும் உதவும் என, கிராம மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க., அரசு அமைந்ததுமே, தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை, ஒவ்வொன்றாக செயல்படுத்த, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தற்போது, விவசாய குடும்பங்களுக்கு மாடு, ஆடுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது பற்றி, துறை செயலர் ககன்தீப்சிங் பேடியிடம் கேட்ட போது, ""இது மிகப் பெரிய திட்டம். இந்த திட்டம் குறித்து இப்போது தான் பேசி வருகிறோம். திட்டம் எப்போது அமலாகும் என்ற காலவரையரையை இப்போதே முடிவு செய்ய முடியாது. இதை செயல்படுத்துவது குறித்து ஆரம்ப நிலை விவாதங்கள் மட்டுமே தற்போது நடந்து வருகின்றன,'' என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்த விவசாய ஆர்வலர் கே.குருமூர்த்தி, 72, கூறியதாவது: இத்திட்டம் எத்தனை ஆண்டுகளில் செயல்படுத்தப்படும், கறவை மாடுகளாக வழங்கப்படுமா, கன்றுக் குட்டிகளாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. அது போல், ஆடுகள் குட்டியாக வழங்கப்படுமா, வெள்ளாடா, செம்மறி ஆடா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படி வழங்கினாலும் நன்மை தான்.இருப்பினும் இவை வகைப்படுத்தப்பட்டு, அவற்றிற்கு ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படாவிட்டால், அவை ஊழலுக்கு வழி வகுத்து விடும். அரசு இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடு, மாடுகள் ஒழுங்கான முறையில் வளர்க்கப்படும் போது கிராமப்புற பொருளாதாரமும் மேம்படும்.தமிழகம் முழுவதும், 22.40 லட்சம் விவசாய குடும்பங்கள் உள்ளன. அவர்களில் ஆடுகள் வழங்கும் வீட்டிற்கு மாடு வழங்கக் கூடாது, மாடு வழங்கும் வீட்டிற்கு ஆடுகள் வழங்கக் கூடாது. இத்தகைய நிர்ணயம் செய்யாமல், "கலர் டிவி' வழங்கப்பட்டது போல், ஆடு, மாடுகளை வீடுகளுக்கு வழங்கப்படுமானால், அவை கசாப்பு கடைகளுக்கும், கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யவுமே அதிகம் பயன்படும். எனவே இந்த விவகாரத்தில் அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது நான் படித்த பின்னூட்டம் : ஆடு மாடு கொடுப்பது வரவேற்க தக்க
ஒன்று. நன்கு வளர்ந்த நாடான ஆஸ்திரேலியாவில், பால் உற்பத்தியை அதிகரிக்க அணைத்து
விவசாயிகளுக்கும் கறவை மாடு கொடுத்து, வளர்க்க விட்டு, அவர்களே அரசுக்கு மானிய
விலையில் பால் விநியோகம் செய்யும் திட்டத்தை நடைமுறை படுத்தியுள்ளார்கள். அதனால்
இந்த திட்டம் தொடங்கபட்டாலும், கொடுக்கும் ஆடு மாடுகள், கசாப்பு கடைக்கு போகாத
வண்ணம் எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் ஆண்டிற்கு ஒரு முறை கொடுத்த ஆடு
மாடுகளை கண்காணிக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கறவை மாடு கொடுத்தால்
போதுமானது, அது குட்டி போட்டு பெருக்கி கொள்ளலாம், இதன் மூலம் மாநிலத்தில் பால்
விலை கணிசமாக குறையும், விவசாயிகளும் சம்பாதிப்பார்கள். குஜராத்திலும் இதே போன்று
செயல்படுதியுள்ளார்கள். நான் கூட இந்த திட்டத்தை பற்றி குறைவாக நினைத்துவிட்டேன்,
பிறகு தான் தெரிந்தது இது நரேந்திர மோடி கொடுத்த ஆலோசனை என்று. கணிசமான மாடுகளும்,
ஆடுகளும் தமிழக அரசுக்கு மோடி அரசு கொடுக்க போவதாக தகவல் வந்துள்ளது. எதிர்பவர்களை
பற்றி கவலை படாதீர்கள், திட்டத்தை நிறைவேற்றிய பிறகு வாயை மூடிகொள்வார்கள்.
நன்றி : தினமலர்
ஒன்று. நன்கு வளர்ந்த நாடான ஆஸ்திரேலியாவில், பால் உற்பத்தியை அதிகரிக்க அணைத்து
விவசாயிகளுக்கும் கறவை மாடு கொடுத்து, வளர்க்க விட்டு, அவர்களே அரசுக்கு மானிய
விலையில் பால் விநியோகம் செய்யும் திட்டத்தை நடைமுறை படுத்தியுள்ளார்கள். அதனால்
இந்த திட்டம் தொடங்கபட்டாலும், கொடுக்கும் ஆடு மாடுகள், கசாப்பு கடைக்கு போகாத
வண்ணம் எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் ஆண்டிற்கு ஒரு முறை கொடுத்த ஆடு
மாடுகளை கண்காணிக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கறவை மாடு கொடுத்தால்
போதுமானது, அது குட்டி போட்டு பெருக்கி கொள்ளலாம், இதன் மூலம் மாநிலத்தில் பால்
விலை கணிசமாக குறையும், விவசாயிகளும் சம்பாதிப்பார்கள். குஜராத்திலும் இதே போன்று
செயல்படுதியுள்ளார்கள். நான் கூட இந்த திட்டத்தை பற்றி குறைவாக நினைத்துவிட்டேன்,
பிறகு தான் தெரிந்தது இது நரேந்திர மோடி கொடுத்த ஆலோசனை என்று. கணிசமான மாடுகளும்,
ஆடுகளும் தமிழக அரசுக்கு மோடி அரசு கொடுக்க போவதாக தகவல் வந்துள்ளது. எதிர்பவர்களை
பற்றி கவலை படாதீர்கள், திட்டத்தை நிறைவேற்றிய பிறகு வாயை மூடிகொள்வார்கள்.
நன்றி : தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆடுகள் கசாப்பு கடைக்கு அனுப்பாமல் நல்லமுறை இல் பாதுகாத்தால் சரி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|