புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
96 Posts - 49%
heezulia
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
7 Posts - 4%
prajai
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
2 Posts - 1%
cordiac
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
223 Posts - 52%
heezulia
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
16 Posts - 4%
prajai
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
2 Posts - 0%
Barushree
"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_m10"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர்


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Jun 07, 2011 9:48 am

கோவை : கல் மனம் கொண்ட பெற்றோரால் கைவிடப்பட்ட, மனநலம் பாதித்த எட்டு வயது சிறுமியை பராமரிக்க முடியாத பாட்டி, உதவி கேட்டு கோவை கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார். கலெக்டர் உள்பட பலரது விழிகளும் கலங்கின.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மாற்றுத்திறனாளிகள் பலர், நேற்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் கருணாகரனிடம் நலத்திட்ட உதவிகளை பெற காத்திருந்தனர். பீளமேடு, தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த 72 வயது அம்சவல்லி என்ற பாட்டியின் இடுப்பில் தொற்றியவாறு இருந்தாள் பேத்தி முத்துமாரி (8). இக்குழந்தையை கலெக்டரிடம் காண்பித்து பாட்டி கேட்ட உதவி, அருகிலிருந்த பலரது கண்களையும் குளமாக்கியது.
பிறக்கும்போதே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த முத்துமாரியை, அவளின் பெற்றோர் பெரும் சுமையாகவே நினைத்தனர். அதற்கேற்ப, பிறந்த ஓரிரு மாதங்களில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. தங்களை நம்பி மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல் குழந்தையை விட்டு எங்கோ பிரிந்து சென்று விட்டனர். இப்போது 72 வயதான பாட்டி அம்சவல்லிதான், முத்துமாரியின் அப்பா, அம்மா எல்லாமே. முத்துமாரியின் பரிதாப நிலைமை காரணமாக தனியாக வீட்டில்விட்டு எங்கும் செல்ல முடியாத நிலைமை. இதனால் அக்கம்பக்கத்து வீட்டார் அளிக்கும் சிறு உதவிகள்தான் இருவரின் ஜீவன்களை இன்னும் பிடித்து வைத்திருக்கிறது.
பாட்டி அம்சவல்லி கலெக்டரிடம் கூறியதாவது: மனநலம் பாதித்த பிள்ளையை விட்டுட்டுப் போக அவ அப்பா அம்மாவுக்கு எப்படி மனசு வந்துச்சுன்னே தெரியல. ரெண்டு பேரும் இப்ப எங்க இருக்காங்கன்னும் தெரியல. எந்த வருமானமும் இல்லாம ஒவ்வொரு நாளையும் கடத்துறது கஷ்டமா இருக்கு. புத்தி சரியில்லாத குழந்தைங்க அதிகமாக சாப்பிடுவாங்களாம். இவளுக்கும் எப்பவும் ஏதாவது சாப்பிடக் குடுத்துட்டே இருக்கணும். தொடர்ந்து "அ...அ'ன்னு சொல்லிட்டே இருந்தா டீயோ, காப்பியோ ஸ்பூன்ல ஊத்தணும். சாப்பிடுற நேரம் வந்தா, "ஆ....ஆ' ன்னு வாயைத் திறந்து கத்திட்டே இருப்பா... இப்படி இவளோட ஒவ்வொரு தேவையையும் புரிஞ்சு வேணுங்கறத குடுக்கணும்.
முகத்தை தடவி, தடவி தினமும் இவ குடுக்கற முத்தம்தான் இப்ப என்னோட ஒரே சொத்து. எனக்கு இப்ப 72 வயசாகுது. எனக்குப் பிறகு இந்த "முத்த' யாரு கவனிப்பாங்களோன்னு நினைச்சா ராத்திரியெல்லாம் தூங்கவே முடியறதில்லை. அதுவும் பொம்பளப் பிள்ளையா போயிட்டா. நான் போய் சேர்றதுக்குள்ள இவ அப்பா அம்மா எங்க இருந்தாலும் திருந்தி இனியாவது ஒண்ணு சேரணும்னு கடவுள பாத்து கும்புடுறேன். கலெக்டர் அய்யா மனசு வச்சு, இந்த பிள்ளைய காப்பாத்த உதவணும்.இவ்வாறு கூறி கலெக்டரை பார்த்து கைகூப்பி அழுதார்.
குழந்தைக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜாஸ்மினுக்கு கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார்.


"எனக்கு பிறகு இவள யாரு பார்த்துக்குவா' : கண்ணீர் விட்ட பாட்டி; கலங்கிய கலெக்டர் 1772578765 திண்மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக