Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்
+4
kitcha
மஞ்சுபாஷிணி
கே. பாலா
அன்பு தளபதி
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்
First topic message reminder :
நான் ரசித்த கவிதைகளை ஒரு சங்கிலி கண்ணி கொர்ப்பதை தொடர் பதிவுகளாக இடலாம் என எண்ணுகிறேன் பெரும்பாலும் சக வலைப்பூ பதிவர்களின் கவிதைகள் தான் ஆனாலும் என் மனம் கவர்ந்தவை உங்களுக்கு பிடிக்கும் பிடிக்காமலும் போகும் என்ன செய்ய எல்லோரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள் இல்லை இருப்பினும் குறை இருந்தால் சொல்லுங்கள்
இந்த கவிதையை படித்தவுடன் ஒரு ஏக்கம் இது போல ஒன்றை நாம் எழுத வில்லையே என
கடவுளும், குழந்தையும்
சாமி முன்
படையலை வைத்ததும்
பந்திக்கு சென்றனர் பெரியவர்கள்.
சாமி இன்னும்
சாப்பிடலையேன்னு
பார்த்துக்கொண்டு நின்றது
குழந்தை.
**********
எல்லோரும் நல்லாயிருக்க
வேண்ட சொல்லி
கற்று கொடுத்தாள் தாய்.
கடவுளுக்கும் சேர்த்து
வேண்டிக்கொண்டது
குழந்தை.
***********
குழந்தையாய் இருக்க
பிரியப்பட்டே
மீண்டும் மீண்டும்
பிறக்கும் கடவுள்,
வேண்டா வெறுப்பாய்
வளர்ந்து தொலைக்கிறார்.
**************
இரவு முழுதும்
ஒன்றாய் விளையாடுகிறார்கள்
கடவுளும் குழந்தையும்;
காலையில்
குழந்தை கற்கவும்,
கடவுள் காக்கவும் செல்கிறார்கள்
விருப்பமில்லாமல்.
நன்றி அச்சம் தவிர் வலைப்பூ
நான் ரசித்த கவிதைகளை ஒரு சங்கிலி கண்ணி கொர்ப்பதை தொடர் பதிவுகளாக இடலாம் என எண்ணுகிறேன் பெரும்பாலும் சக வலைப்பூ பதிவர்களின் கவிதைகள் தான் ஆனாலும் என் மனம் கவர்ந்தவை உங்களுக்கு பிடிக்கும் பிடிக்காமலும் போகும் என்ன செய்ய எல்லோரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள் இல்லை இருப்பினும் குறை இருந்தால் சொல்லுங்கள்
இந்த கவிதையை படித்தவுடன் ஒரு ஏக்கம் இது போல ஒன்றை நாம் எழுத வில்லையே என
கடவுளும், குழந்தையும்
சாமி முன்
படையலை வைத்ததும்
பந்திக்கு சென்றனர் பெரியவர்கள்.
சாமி இன்னும்
சாப்பிடலையேன்னு
பார்த்துக்கொண்டு நின்றது
குழந்தை.
**********
எல்லோரும் நல்லாயிருக்க
வேண்ட சொல்லி
கற்று கொடுத்தாள் தாய்.
கடவுளுக்கும் சேர்த்து
வேண்டிக்கொண்டது
குழந்தை.
***********
குழந்தையாய் இருக்க
பிரியப்பட்டே
மீண்டும் மீண்டும்
பிறக்கும் கடவுள்,
வேண்டா வெறுப்பாய்
வளர்ந்து தொலைக்கிறார்.
**************
இரவு முழுதும்
ஒன்றாய் விளையாடுகிறார்கள்
கடவுளும் குழந்தையும்;
காலையில்
குழந்தை கற்கவும்,
கடவுள் காக்கவும் செல்கிறார்கள்
விருப்பமில்லாமல்.
நன்றி அச்சம் தவிர் வலைப்பூ
Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்
வெகு, வெகு, தனித்துவமான கவிதைக் குரலாயிருக்கிறது
பிரகாஷுடையது.
இது மாதிரியான கவிதைகள்தான், தனக்குள் கவிதையையும்,
எழுதும் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோரும்
படிக்க வேண்டியது.
உண்மையில்..நான் இன்று ஒரு நல்ல பாடம் படித்தேன்.
மணி அஜீத்திற்கு எனது பிரத்தியேக வணக்கங்கள்.
அன்புடன் ரமேஷ்.
பிரகாஷுடையது.
இது மாதிரியான கவிதைகள்தான், தனக்குள் கவிதையையும்,
எழுதும் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோரும்
படிக்க வேண்டியது.
உண்மையில்..நான் இன்று ஒரு நல்ல பாடம் படித்தேன்.
மணி அஜீத்திற்கு எனது பிரத்தியேக வணக்கங்கள்.
அன்புடன் ரமேஷ்.
Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்
மிருணா மிக அழகான கவிதைகளை படைக்கும் ஆற்றலும் சொர்க்களில் நம்மை கைபிடித்து அழைத்து செல்லும் லாவகமும் அறிந்த கவிஞர் அவரின் கவிதை ஒன்று உங்களுக்கு
மெய்ப்பொருள்
ஆட்டோவின் ஓரத்திலிருந்து
சிறுமியொருத்தி புன்னகைக்கிறாள்
பெயர் தெரியா அப்பூக்களின் அழகை
கண்களில் நிறைத்தபடி செல்கிறேன்...
பின்னொரு நாள்
உடலாய் மட்டும் உணர வைக்கும்
பேருந்துப் பயணத்தில்
கூட்ட நெரிசலை சமாளித்தபடி
உள்ளங்கைகளில் ரோஜாவை
பாதுகாத்து கொண்டிருந்தாள்
அரும்புப் பெண் மகள் ஒருவள்.
தொலைகாட்சி மக்களை முழுங்கிய
ஆளரவமற்ற தெருக்கள் வழியே
துக்கத்தில் நெஞ்சு வெதும்ப
நடந்து வந்த அந்நேரம் கண்டது
அந்தியின் மென்னிருள் ஊடே
வண்ணங்களின் குளுமையை
அள்ளித் தெளித்த
நித்யகல்யாணி பூக்களை.
யோசித்தால்
வாழ்கையைப் பற்றிச் செல்ல
பிறிதொரு தேவை இல்லை.
-மிருணா
மெய்ப்பொருள்
ஆட்டோவின் ஓரத்திலிருந்து
சிறுமியொருத்தி புன்னகைக்கிறாள்
பெயர் தெரியா அப்பூக்களின் அழகை
கண்களில் நிறைத்தபடி செல்கிறேன்...
பின்னொரு நாள்
உடலாய் மட்டும் உணர வைக்கும்
பேருந்துப் பயணத்தில்
கூட்ட நெரிசலை சமாளித்தபடி
உள்ளங்கைகளில் ரோஜாவை
பாதுகாத்து கொண்டிருந்தாள்
அரும்புப் பெண் மகள் ஒருவள்.
தொலைகாட்சி மக்களை முழுங்கிய
ஆளரவமற்ற தெருக்கள் வழியே
துக்கத்தில் நெஞ்சு வெதும்ப
நடந்து வந்த அந்நேரம் கண்டது
அந்தியின் மென்னிருள் ஊடே
வண்ணங்களின் குளுமையை
அள்ளித் தெளித்த
நித்யகல்யாணி பூக்களை.
யோசித்தால்
வாழ்கையைப் பற்றிச் செல்ல
பிறிதொரு தேவை இல்லை.
-மிருணா
Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்
கண்ணதாசனின் தாசன் எழுக்திய அழகு கவிதை
வடிவேல வா..!
************************
ஆண்டொன்று செல்கிறதே
என வருந்தவா?
ஆண்டவனை நெருங்குகிறேன்
என சிரிக்கவா?
பூண்டேன்நான் திருநீறு
பொன் வேலவா?
வேண்டேன்நான் ஓர்பிறவி
விரைந் தாளவா!
நரைகொண்டு பிணிவாங்கி
நம னாளவா?
வரம்வாங்கி வந்தேன்நான்
வடி வேலவா?
கண்ணிருண்டு காதடைத்துக்
கடல் நீந்தவா?
எண்ணடங்கா உன்னருளால்
இளைப் பாறவா?
கரையேற்றும் கலமாகக்
கலந்தோடி வா!
பிறைகொண்ட தலைமகனின்
பிள்ளை நிலாவா!
உயர்வாக மயிலேறி
ஓடோடி வா!
அயர்வாக இருக்கின்றேன்
அணைத்தேற்ற வா!
வேலாக வா!-வடி
வேலாக வா!
காலாக வா!-வடி
காலாக வா!
மருந்தாக வா!-அரு
மருந்தாக வா!
விருந்தாக வா!-நான்
விருந்தாக வா?
மயிலாக வா!-மா
மயிலாக வா!
குயிலாக வா!-நான்
குயிலாக வா?
பழமாக வா!-மாம்
பழமாக வா!
பழமாக வா?-நான்
பசியாற வா!!!!
வடிவேல வா..!
************************
ஆண்டொன்று செல்கிறதே
என வருந்தவா?
ஆண்டவனை நெருங்குகிறேன்
என சிரிக்கவா?
பூண்டேன்நான் திருநீறு
பொன் வேலவா?
வேண்டேன்நான் ஓர்பிறவி
விரைந் தாளவா!
நரைகொண்டு பிணிவாங்கி
நம னாளவா?
வரம்வாங்கி வந்தேன்நான்
வடி வேலவா?
கண்ணிருண்டு காதடைத்துக்
கடல் நீந்தவா?
எண்ணடங்கா உன்னருளால்
இளைப் பாறவா?
கரையேற்றும் கலமாகக்
கலந்தோடி வா!
பிறைகொண்ட தலைமகனின்
பிள்ளை நிலாவா!
உயர்வாக மயிலேறி
ஓடோடி வா!
அயர்வாக இருக்கின்றேன்
அணைத்தேற்ற வா!
வேலாக வா!-வடி
வேலாக வா!
காலாக வா!-வடி
காலாக வா!
மருந்தாக வா!-அரு
மருந்தாக வா!
விருந்தாக வா!-நான்
விருந்தாக வா?
மயிலாக வா!-மா
மயிலாக வா!
குயிலாக வா!-நான்
குயிலாக வா?
பழமாக வா!-மாம்
பழமாக வா!
பழமாக வா?-நான்
பசியாற வா!!!!
Re: நான் ரசிக்கும் கவிதைகள் சங்கிலி தொடர்
வைகறைப் புல்
1.
அழுதுஅழுது
தன் துக்கங்களையெல்லாம்
ஒரே துளியாய்த் திரட்டி நின்றதால்
உதயமாகிறது
அப் புல்லின் முன் பரிதி
2.
பரிதியின் தாகவெறி முன்
எத்தனை தன்னம்பிக்கையோடு
துளி நீட்டி நிற்கிறது அச்சிறு புல்!
எத்தனை அன்போடு வாங்கிப் பருகுகிறது
பரிதியும்!
3.
புல்லும் பெருமிதத்துடன்
நிமிர்ந்து நிற்கிறது
வானின் வைரக்கல் அன்பு
அதனைக் குளிர்வித்ததால்
4.
பரிதி உதித்தவுடன்தான் தெரிந்தது
இரவோடு இரவாக
வானம் தனக்கு வழங்கியிருந்த
அரும்பொருள் என்னவென்று
அடைந்த பேருவகையில்
அப்பொருளை அது பரிதிக்கே
கொடுத்திழந்து மேலும் களித்தது
-தேவதேவன்
1.
அழுதுஅழுது
தன் துக்கங்களையெல்லாம்
ஒரே துளியாய்த் திரட்டி நின்றதால்
உதயமாகிறது
அப் புல்லின் முன் பரிதி
2.
பரிதியின் தாகவெறி முன்
எத்தனை தன்னம்பிக்கையோடு
துளி நீட்டி நிற்கிறது அச்சிறு புல்!
எத்தனை அன்போடு வாங்கிப் பருகுகிறது
பரிதியும்!
3.
புல்லும் பெருமிதத்துடன்
நிமிர்ந்து நிற்கிறது
வானின் வைரக்கல் அன்பு
அதனைக் குளிர்வித்ததால்
4.
பரிதி உதித்தவுடன்தான் தெரிந்தது
இரவோடு இரவாக
வானம் தனக்கு வழங்கியிருந்த
அரும்பொருள் என்னவென்று
அடைந்த பேருவகையில்
அப்பொருளை அது பரிதிக்கே
கொடுத்திழந்து மேலும் களித்தது
-தேவதேவன்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது; 75 பவுன் தங்க நகைகள் மீட்பு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது; 75 பவுன் தங்க நகைகள் மீட்பு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|