புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாண எரிவாயு அமைப்பு
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வணக்கம் நண்பர்களே. சாண எரிவாயு அடுப்பு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிராமத்தில் உள்ளவர்கள் பார்த்திருக்கலாம். இந்த சாண எரிவாயு எப்படி இயங்குகிறது என்பதை இப்போது காண்போம். இந்த அமைப்பு எங்கள் வீட்டிலேயே உள்ளது. ஐந்து வருடங்களுக்கு மேல் சிறப்பாக இயங்கியது. ஆனால் கடந்த ஒரு வருட காலமாக மாடு இல்லாத காரணத்தால் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சரி செயல் முறையை பார்ப்போம்.
இந்த அமைப்பானது எங்கள் வீட்டிலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மூன்று பகுதிகளை கொண்டது.
1. சாணம் கரைக்கும் தொட்டி:
இது சற்று உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் சாணம் எளிதாக அடுத்தத் தொட்டிக்கு ஓடும். இந்த தொட்டியில் சுமார் 4 மாட்டின் சாணத்தை நன்றாக கரைத்து கொள்ள வேண்டும். குப்பைகள் எதுவும் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொட்டியில் உள்ள குழாயை அடைத்துவிட்டு சாணத்தை கரைத்து கரைக்க வேண்டும். கரைத்த பின் குழாய் அடைப்பை திறந்து விட வேண்டும்.
2. மையத் தொட்டி:
இது முக்கியமான பகுதி ஆகும். இது முட்டை வடிவில் காணப்படும். அதாவது ஒரு முட்டையை செங்குத்தாக நிறுத்தி வைத்தால் எப்படி இருக்குமோ அதை போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் தான் நொதித்தல் என்ற வினை நிகழ்ந்து வாயு உருவாகிறது. இந்த வாயுவானது குழாய் மூலமாக வீட்டிற்குள் வரும். இந்த
அமைப்பு ஏற்படுத்தும் போது சுமார் 100 மாட்டின் சாணத்தை மொத்தமாக கரைத்து ஊற்ற வேண்டும். இந்த அமைப்பானது பூமிக்குள் புதைக்கப்பட்டதை போல காணப்படும்..
3. சாணம் வெளியேறும் தொட்டி:
இது மூன்றாவது பகுதியாகும். இதன் மூலம் எஞ்சிய சாணம் வெளியேறும். வாயு அதிகமாக உற்பத்தியாகும் போது இத்தொட்டியில் சாணம் உயர்ந்தும், வாயுவின் அளவு குறையும் போது சாணத்தின் அளவு குறைந்தும் இதில் காணப்படும். தினமும் சாணம் கரைப்பதால் அதிகமாகும் சாணம் இத்தொட்டியின் மூலம் வெளியேறுகிறது. இந்த சாணம் அருகேயுள்ள குழியில் சேகரிக்கப்பட்டு பின்னர் விவசாய நிலங்களில் கொட்டலாம்.
அடுப்பு:
நாம் சிலிண்டருக்கு பயன்படுத்தும் அதே அடுப்புதான் இதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
செலவு:
இதற்கு அரசு மானியம் வழங்கப்பட்டது. அது போக 10000 ரூபாய்க்குள் செலவானது.
தினசரி 4 மாடுகளின் சாணம் இருந்தால் 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமான வாயு கிடைக்கும்.
நன்மைகள்:
சரி செயல் முறையை பார்ப்போம்.
இந்த அமைப்பானது எங்கள் வீட்டிலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மூன்று பகுதிகளை கொண்டது.
1. சாணம் கரைக்கும் தொட்டி:
இது சற்று உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் சாணம் எளிதாக அடுத்தத் தொட்டிக்கு ஓடும். இந்த தொட்டியில் சுமார் 4 மாட்டின் சாணத்தை நன்றாக கரைத்து கொள்ள வேண்டும். குப்பைகள் எதுவும் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொட்டியில் உள்ள குழாயை அடைத்துவிட்டு சாணத்தை கரைத்து கரைக்க வேண்டும். கரைத்த பின் குழாய் அடைப்பை திறந்து விட வேண்டும்.
2. மையத் தொட்டி:
இது முக்கியமான பகுதி ஆகும். இது முட்டை வடிவில் காணப்படும். அதாவது ஒரு முட்டையை செங்குத்தாக நிறுத்தி வைத்தால் எப்படி இருக்குமோ அதை போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் தான் நொதித்தல் என்ற வினை நிகழ்ந்து வாயு உருவாகிறது. இந்த வாயுவானது குழாய் மூலமாக வீட்டிற்குள் வரும். இந்த
அமைப்பு ஏற்படுத்தும் போது சுமார் 100 மாட்டின் சாணத்தை மொத்தமாக கரைத்து ஊற்ற வேண்டும். இந்த அமைப்பானது பூமிக்குள் புதைக்கப்பட்டதை போல காணப்படும்..
3. சாணம் வெளியேறும் தொட்டி:
இது மூன்றாவது பகுதியாகும். இதன் மூலம் எஞ்சிய சாணம் வெளியேறும். வாயு அதிகமாக உற்பத்தியாகும் போது இத்தொட்டியில் சாணம் உயர்ந்தும், வாயுவின் அளவு குறையும் போது சாணத்தின் அளவு குறைந்தும் இதில் காணப்படும். தினமும் சாணம் கரைப்பதால் அதிகமாகும் சாணம் இத்தொட்டியின் மூலம் வெளியேறுகிறது. இந்த சாணம் அருகேயுள்ள குழியில் சேகரிக்கப்பட்டு பின்னர் விவசாய நிலங்களில் கொட்டலாம்.
அடுப்பு:
நாம் சிலிண்டருக்கு பயன்படுத்தும் அதே அடுப்புதான் இதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
செலவு:
இதற்கு அரசு மானியம் வழங்கப்பட்டது. அது போக 10000 ரூபாய்க்குள் செலவானது.
தினசரி 4 மாடுகளின் சாணம் இருந்தால் 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமான வாயு கிடைக்கும்.
நன்மைகள்:
- இயற்கையானது.
- செலவு மிச்சம். எரிவாயு விலை உயர்ந்து வருவதால், இது சிக்கனமானது.
- வெடிக்கும் அபாயம் இல்லை.
- ஒரு முறை அமைத்து விட்டால், வேறு செலவு எதுவுமில்லை.
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
நன்றி பிரபு,
அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நண்பர்களின் தேவைக்கு ஏற்ப விரிவாக எழுதலாம் என்று இருந்தேன். உங்களுக்காக அளவுகளை தருகிறேன் . அதுவரை காத்திருக்கலாமா ??JUJU wrote:நன்றி பிரபு, அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
நிச்சயமாகமகா பிரபு wrote:நண்பர்களின் தேவைக்கு ஏற்ப விரிவாக எழுதலாம் என்று இருந்தேன். உங்களுக்காக அளவுகளை தருகிறேன் . அதுவரை காத்திருக்கலாமா ??JUJU wrote:நன்றி பிரபு, அளவுகளுடன் இன்னும் விரிவாக எழுதலாமே .
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கண்டிப்பாக கிராமங்களில் மட்டுமே சாத்தியம். சிறு நகரங்களில் கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 8 பேர் கொண்ட வீட்டிர்க்கு 4 மாடு அவசியம்..உதயசுதா wrote:சரி பிரபு இது கிராம புறங்களில் மட்டும் தானே சாத்திய படும்.இப்ப கிராமங்களில் கூட மாடுகளை வச்சு பரமரிப்பவர்கள் குறைந்து விட்டனரே
பிரமாதம் பிரபு. அழகான, காலத்திற்கேற்ற ஒரு நல்ல பதிவு. இயற்கை எரிவாயு, இறைவன் அளித்த கொடை தம்பி. ஒரு வேதியியலாளர் செய்ய வேண்டிய பணியை தாமும் செய்து தன்னையும் பின்பற்ற பிறரையும் அழைக்கும் மகாப்பிரபு நீங்கள் செயற்க்கறிய செய்பவர்...வாழ்த்துகிறேன்... நிறைய எதிர்பார்க்கின்றேன்....
அன்புச் சகோதரன் அப்துல்லாஹ்
அன்புச் சகோதரன் அப்துல்லாஹ்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி சகோதரா . உங்கள் ஆசியுடுன் நான் தொடர்கிறேன் நல்ல பதிவுகளை...அப்துல்லாஹ் wrote:பிரமாதம் பிரபு. அழகான, காலத்திற்கேற்ற ஒரு நல்ல பதிவு. இயற்கை எரிவாயு, இறைவன் அளித்த கொடை தம்பி. ஒரு வேதியியலாளர் செய்ய வேண்டிய பணியை தாமும் செய்து தன்னையும் பின்பற்ற பிறரையும் அழைக்கும் மகாப்பிரபு நீங்கள் செயற்க்கறிய செய்பவர்...வாழ்த்துகிறேன்... நிறைய எதிர்பார்க்கின்றேன்....
அன்புச் சகோதரன் அப்துல்லாஹ்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|