புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_m10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_m10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_m10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10 
3 Posts - 6%
heezulia
எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_m10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_m10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_m10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_m10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_m10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_m10எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jun 05, 2011 5:32 pm

என் நண்பன் - கடவுள் எங்கே இருக்கிறார்.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சொல்கிறார்களே.இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்து என்று சொல்கிறார்களே ஏன் அவர்களுடைய கடவுள் வந்து ஒருவரும் பதில் சொல்லவில்லை.
நான் தான் பெரியவன் என்றால் அந்த பெரிய கடவுள் யார் என்று என்னிடம் கேட்டான்.(அந்த உரையாடல்)

நான் - இறைவன் ஒருவன் தான்.மக்கள் தான் அப்படி பிரித்து வைத்து இருக்கிறார்கள் .

நண்பன் - அப்படியானால் அந்த கடவுள் வந்து சொல்லட்டுமே நாங்கள் எல்லோரும் ஒன்று தான், நீங்கள் எங்களுக்காக சண்டை போட வேண்டாம் என்று.

இது அவன் வாதம், என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
ஆனால் அவனுக்கு புரியவைக்க முயற்சி செய்தேன். ஒரு பூமி உருண்டையை காட்டி சில கேள்விகள் கேட்டேன்

நான் - இந்தியா எங்கு உள்ளது.
நண்பன் - இதோ இங்கு உள்ளது
நான் - பாகிஸ்தான்
நண்பன் - இங்கு,
நான் - அமெரிக்கா
நண்பன் - இதோ இங்கு உள்ளது .

ஒவ்வொரு நாட்டின் வரைபடத்தை காட்டி சரியாக சொன்னான்.

கடைசியில் ஏன் கேள்வி.
இந்த மூனும் எங்கு உள்ளது.
நண்பனின் கை என்னவோ அந்த பூமி உருண்டையை காட்டியது.

நான் சொன்னேன், அந்த மூனும் இந்த பூமி என்னும் ஒரு உருண்டையில் தான் உள்ளது.அதே போல் தான் கடவுளும்.பூமியை எப்படி தனித்தனியாக பிரித்தோமோ அப்படி தான் கடவுளும் பிரிக்கப்பட்டார்.பிரித்ததும் நாம் தான் சண்டை போடுவதும் நாம் தான்.

இது என் பதில்.
நான் சொன்னது சரியா தவறா.உங்களுடைய பதில்களையும் எதிபார்க்கிறேன்.கடவுள் பற்றிய உங்கள் எண்ணங்களை சொல்லலாமே.

இப்படிக்கு
கிச்சா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Image010ycm
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 5:54 pm

கடவுள் ஒன்றே.... நீங்க சொன்ன பதில் சரியே....

எந்த கடவுளும் தன்னை பிரித்துக்கொள்ளவுமில்லை... மனிதனுக்குள் மதத்தை புகுத்தவும் இல்லை...

மனிதன் பிரித்துக்கொண்டது அப்படி....


மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  47
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Jun 05, 2011 5:56 pm

நீங்க சொல்லியதும் சரி தான் சூப்பருங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jun 05, 2011 5:57 pm

jeylakesengg wrote:நீங்க சொல்லியதும் சரி தான் எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  224747944

எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  678642 எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  678642



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jun 05, 2011 5:58 pm

மஞ்சுபாஷிணி wrote:கடவுள் ஒன்றே.... நீங்க சொன்ன பதில் சரியே....

எந்த கடவுளும் தன்னை பிரித்துக்கொள்ளவுமில்லை... மனிதனுக்குள் மதத்தை புகுத்தவும் இல்லை...

மனிதன் பிரித்துக்கொண்டது அப்படி....


அக்கா என் உதாரணம் எப்படி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனக்கும் நண்பனுக்கும் உள்ள உரையாடல் - கடவுளை பற்றி  Image010ycm
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 7:46 am

சரியாத்தான் சொன்னீர் கிட்சா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக