புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
36 Posts - 46%
heezulia
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
20 Posts - 25%
mohamed nizamudeen
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
6 Posts - 8%
T.N.Balasubramanian
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
4 Posts - 5%
Raji@123
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
2 Posts - 3%
prajai
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
155 Posts - 40%
ayyasamy ram
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
151 Posts - 39%
mohamed nizamudeen
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_lcapகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_voting_barகடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jun 06, 2011 5:44 pm


- ஜூட் லால் பெர்னாண்டோ

இன்று, முள்ளிவாய்க்காலிலும் அதேபோல் மற்றும் பிற இடங்களிலும் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் தமிழர்களின் மரணத்துக்காக எங்கள் இதயங்களின் அடிநாளத்திலிருந்து அஞ்சலி செலுத்துகிறோம். அவர்கள் யார்? அவர்கள் எங்கள் அழகான பிள்ளைகள். வீரமிக்க எங்கள் மகன்கள் மற்றும் மகள்கள், பிரியத்துக்குரிய நமது பெற்றோர் மற்றும் மூதாதையர், ஆனால் அவர்களின் புதைகுழிகள் எங்கேயிருக்கின்றன என்பதுதான் தெரியவில்லை.

இன்றைய தினத்தில் ஒரு சிங்களவன் என்ற முறையில் நான் நினைவுகூர்வது ஆயிரக்கணக்கான தமிழர்களின் பௌதீக மரணங்களை மட்டுமல்ல, ஆனால் அத்தோடு நான் சார்ந்திருக்கும் சிங்கள தேசத்தின் தார்மீக மற்றும் ஆன்மீக மரணத்தையும்தான். ஒரு தேசம், அது கட்டியெழுப்பப் பட்டிருப்பது பல்லாயிரக் கணக்கான தமிழ் சகோதர சகோதரர்களின் இனந்தெரியாத புதைகுழிகளின் மீது.

மார்ட்டின் லூதர் கிங் வியட்னாம் மக்களுக்கு எதிரான போரின்போது நொந்து வெதும்பிக் கூறியது, ஒரு தேசம் யுத்த நலன்களுக்காக செலவு செய்கிறது, சுகாதார நலன்களுக்காக அல்ல, கல்வி மற்றும் நலன்புரி சேவைகள் என்பன அதன் மக்களுக்கு ஆன்மீகமாகவும் தார்மீகமாகவும் விதிக்கப் பட்டவை என்று.

முள்ளிவாய்க்கால் தமிழர்களின் தேசியம், சுதந்திர நாடு, மற்றும் சுய நிர்ணயம் என்பனவற்றின் முடிவை அடையாளப் படுத்தவில்லை. ஆனால் அது அடையாளப்படுத்தவது மானிடத்தின் மற்றொரு தோல்வியை.

எவராவது, சிங்களவர்கள் மத்தியிலுள்ள மனச்சாட்சி உள்ளவர்களோ மற்றும் சர்வதேச சமூகத்திலுள்ளவர்களோ அறியவேண்டியது தமிழர்களின் வன்னிப் படுகொலைகள் கேள்வியெழுப்புவது தமிழீழ குறிக்கோளைக் காட்டிலும் எமது மானிட தர்மத்தை நோக்கியே என்பதை.

ஆகவே முள்ளிவாய்க்கால் இருபதாம் நூற்றாண்டின் விடியலுக்குப் பின்னான ஒரு வரலாற்றுச் சம்பவம். அது ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுப்பது பிரபலமான இந்த சர்வதேசக் கிராமங்களின் மனித தர்மத்தைப் பற்றி.

தமிழர்களின் வன்னிப் படுகொலைகளைப் பற்றிய தார்மீக அடிப்படையிலான உண்மை இது. முள்ளிவாய்க்காலைப் பற்றிய அரசியல் உண்மைகள் எவை?

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டு பின்னர் 1948 ல் வழங்கப்பட்ட சுதந்திரத்துக்குப்பின் அரச கட்டிலில் அமர்ந்த ஒவ்வொரு சிங்கள ஆளும் கட்சியினராலும் திரும்பத் திரும்ப மாற்றியமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கொடூரத்தனத்தின் உச்சக்கட்டம்தான் முள்ளிவாய்க்கால்.

கடந்த 60வருடங்களாகத் தமிழர்கள் கொன்று குவிக்கப் படுவதை சிங்களவர்கள் அறிய மாட்டார்களா?

1983லும் 2009லும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அவர்கள் அறியவில்லையா?

1983ல் அந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வமற்ற காடையர்களால். ஆனால் 2009ல் அது நடந்தேறியது அதே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான இராணுவத்தாலும், சர்வதேச சமூகத்திலுள்ள ஒவ்வொரு பிரதான அதிகாரசக்திகளினதும் பூரண நல்லாதரவுடனும்.

சிங்கள மக்கள் இந்தப் படுகொலைகளை நன்கறிவார்கள். அப்படியாயின் மானிடப் பிறவிகளான அவர்கள் அரசாங்கத்தின் இந்தக் கொடூரத்தனத்துக்கு எந்த விதத்தில் நியாயம் கற்பிப்பார்கள்? அவர்கள் அதை நியாயப்படுத்துவது பாதிக்கப்பட்டவர்கள் என்கிற பாத்திரத்தை நடித்துக்கொண்டு, கூறலாம் அவர்கள்தான் தாக்குதலை மேற்கொண்டார்கள் எனவே அரசாங்கம் என்னகிற வகையில் அதை தற்காத்துக் கொள்ளும் உரிமை அதற்கு உண்டு என்று. அது மட்டும்தானா?

இல்லை அதற்கும் பல படிகள் மேலே சென்று தமிழர்களை எல்.ரீ.ரீ.ஈ யிடமிருந்து பாதுகாக்கும் தார்மீகக் கடப்பாடு உள்ளது என்றும் கூறலாம். இதே தர்க்கரீதியான விவாதங்கள்தான் அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான்மீது ஆக்கிரமிப்பு நடத்தியபோதும், இஸ்ரவேல் பாலஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு நடத்தியபோதும் கூறப்பட்டன.

எனவே சிங்கள தேசம் இந்தப் படுகொலைகளை அறியவில்லை எனக் கூறுவது சரியல்ல, ஆனால் அவர்களால் அறிய முடியவில்லை ஏனென்றால் இந்தப் படுகொலைகளை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பெயரால் அவர்கள் முழு மனதோடு நியாயப் படுத்தியுள்ளார்கள்.

இதைப்பற்றி ஐநா மற்றும் சர்வதேச சமூகங்கள் அறியவில்லையா? படுகொலைகளின் உண்மைத்தன்மையை வெளியிடாதது அவாகளின் பக்கமுள்ள தவறா? இல்லை, அது தவறில்லை. அது ஸ்ரீலங்கா அரசாங்கத்தினைப் பாதுகாப்பதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட செய்கை. அதை அவர்கள் தவிர்த்தது தற்செயலாக ஏற்பட்ட பிழையோ அல்லது தவறோ அல்ல, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயலின் ஒரு பகுதிதான் அது.

நான் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். 21ம் நூற்றாண்டில் தமிழர்கள் முதலாவது இனப் படுகொலைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்தப் படையினரால் பாதிக்கபட்டு அனாதரவானார்களோ அவர்களையே தமிழர்களின் பாதுகாவலர்கள் என்று காட்சிப்படுத்த முயலும் கருத்துக்களுக்கு முற்படலாகாது.

தமிழ் மக்கள்தான் அவர்களின் எதிர்கால நடைமுறைகளுக்கு வேண்டியவற்றைத் தீர்மானிக்க வேண்டியவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா மற்றும் பலர் கூறியிருப்பதை நான் இங்கு எதிரொலிக்க விரும்புகிறேன். சுதந்திரத்தை நோக்கி வீறு நடைபோட மக்கள் தீர்மானித்துப் புறப்பட்டுவிட்டால் நீதியின்பாதை அதற்கு ஒருபோதும் தடையாக நிற்காது.

ஸ்ரீலங்கா சரித்திரத்தில் முரண்பாடாகத் தோன்றினாலும் உண்மையான கூற்று என்னவென்றால், புத்தபகவான் ஞானம் பெற்றதின் 2600 வது ஆண்டுநிறைவை சிங்கள மக்கள் கோலாகலமாகக் கொண்டாடும்போது தமிழர்களும் தங்கள் பிரியப்பட்டவர்கள் படுகொலைக்கு ஆளானதை இவ்வருடம் மே மாதம் 18ந்திகதி நினைவு கூரவேண்டி ஏற்பட்டது.

புத்த பகவானின் வன்முறையற்ற போதனைகள் வெளிப்படுத்துவது, கருணை என்பது பூமியில் உள்ள மனித உயிர்களிடத்து மட்டும் காண்பிக்கப் படவேண்டிய ஒன்று மட்டுமல்ல, அது சகல உயிர்களிடத்தும் காண்பிக்கப்படவேண்டிய ஒன்றாகும் என்று. இந்தப் போதனை முக்கியமாக சவால் விட்டு இராச்சியங்களை உருமாற்றி, மற்றும் சமூகங்களை முன்னேற்றி நீதியான மற்றும் சமாதானமான நிகழ்வுகளை ஆசியாவில் ஏற்படுத்தியுள்ளது .சிங்கள தேசத்தில் அந்த மாபெரும் மனிதர் ஞானமடைந்ததை கொண்டாடிய அதே வேளை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்களின் தாயகத்தில் வன்னியில் கொல்லப்பட்ட தங்களின் பிரியமானவர்களுக்கு வேண்டி ஒரு ஒற்றை மெழுகுவர்த்தியைத்தானும் ஏற்றி நினைவுகூருவதற்கு அந்த மக்களை அனுமதிக்கவில்லை.

இந்த முரண்பாடு அல்லது ஓரவஞ்சனை பற்றி ஒவ்வொரு மனிதனும் மற்றும் நாங்கள் போற்றிப் பாதுகாக்கும் தார்மீகம் மற்றும் சமய மதிப்புகள் யாவும் வெட்கப்பட வேண்டும். அது புத்த பகவானின் சாசுவத தர்மத்துக்கும் மேலும்; உயரிய தியானம் மற்றும் சமய மரபுகளை நிறுவிய ஒவ்வொருவருக்கும் எதிரான செய்கை இது.

சிங்கள சமூகம் உருவாக்கியிருக்கும் ஆட்சியானது ஜனநாயக நடைமுறையுடன் இணங்கிச் செல்லும் ஒவ்வொரு நிலையினையும் அழித்து நிர்மூலமாக்குகிறது. தமிழர்களுக்கு ஒரு சிறைச்சாலையைக் கட்டுவதன்மூலம் சிங்களவர்கள் தங்களைப் பிணைக்கும் சங்கிலிகளை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள். காதுகள் உள்ளவர்கள் இதைக் கேட்கட்டும் கண்கள் உள்ளவர்கள் காணட்டும் நாவுள்ளவர்கள் பேசட்டும்.

இறுதியாக இந்த நாள் துக்கம் அனுட்டிக்கும் ஒரு நாள் மட்டுமோ அல்லது வெட்கப் படுவதற்குரிய ஒரு நாள் மட்டுமோ அல்ல தங்கள் வாழ்நாளின் கடைசி மூச்சு உள்ளவரை உயர்வான வாழ்க்கை கனவுகளை தாங்கிப் பிடித்திருந்த ஆயிரக்கணக்கான எனது தமிழ் சகோதர சகோதரிகளின் துணிவினை நினைவுகூரும் நாள் கூட.

அந்தத் துணிவே எங்கள் உள்மூச்சாகட்டும். அப்போதுதான் எங்கள் அஞ்சலிகள் நாதியற்ற பாதிப்படைந்தவர்கள் என்கிற எண்ணத்தோடு நிறைவடையாது, ஆனால் மக்கள் என்ற வகையில் நீதி,கண்ணியம், சுதந்திரம் என்பனவற்றை இலக்காக நோக்கி நடைபோடும் எங்கள் பயணத்திற்கு புத்துயிர் ஊட்டும்.

(ஜூட் லால் பெர்னாண்டோ பிரபலமான அரசியற் செயற்பாட்டாளர் வேறுபட்ட கிறீஸ்தவ தேவாலயங்களுக்கு இடையேயான ஐக்கியத்தின் அபிவிருத்தி பற்றிய கற்கையை Irish School Of Ecumenics) நடத்தும் ஐரிஸ் பாடசாலையில் பணியாற்றுகிறார். இந்தக் கட்டுரை Countercurrents.org காணப்பட்டது)

தமிழில் எஸ்.குமார்
இக்கட்டுரை சிங்கள இனத்தவர் ஒருவரால் எழுதப்பட்டது

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Jun 06, 2011 6:04 pm

இக்கட்டுரை சிங்கள இனத்தவர் ஒருவரால் எழுதப்பட்டது : கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  677196

கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?  677196
உண்மையை கூறும் சில உண்மையான மனிதர்கள் :

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக