புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
62 Posts - 39%
heezulia
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
10 Posts - 6%
prajai
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
4 Posts - 3%
mruthun
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
21 Posts - 5%
prajai
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
7 Posts - 2%
mruthun
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்கொடை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 4:31 pm

ன்னைப் பற்றி பள்ளி மாணவர்கள் இப்படி நினைப்பார்கள் என குமாரசாமி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், அவர் மக்களிடம் `வள்ளல்' என்று பெயர் எடுத்தவர். எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நன்கொடை கேட்டு வந்தாலும், வாரிக் கொடுக்கத் தயங்கியதே இல்லை.

இந்த உண்மைகளைக் கேள்விப்பட்டு, சில மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக நன்கொடை வாங்கிச் செல்ல அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.

அப்போது மின்விளக்கை அணைத்து விட்டு, ஒரு சிறிய மெழுகுவர்த்தியின் துணை யோடு குமாரசாமி புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வந்த வழியே திரும்பிச் சென்றனர். அதற்குள் அவர்களைப் பார்த்துவிட்ட குமாரசாமி, வீட்டுக்குள் கூப்பிட்டார். அவர்களும் வந்தனர்.

"என்னைப் பார்க்க வந்த நீங்கள், பார்க்காமலேயே ஏன் திரும்பிச் செல்கிறீர் கள்?'' என்று கேட்டார்.

"ஐயா, நாங்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக உங்களிடம் நன்கொடை வசூலிக்க வந்தோம். அப்போது நீங்கள் எரியும் மின்விளக்கை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தியின் வெளிச் சத்தில் படிப்பதைப் பார்த்து விட்டு திரும்பிச் சென்றோம்'' என்றனர்.

"அதற்கும், நன்கொடை கேட்காமல் நீங்கள் திரும்பிச் சென்றதற்கும் என்ன சம்பந்தம்?''

"எரியும் மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதைப் பார்த்துவிட்டு, நீங்கள் கஞ்சத்தனம் கொண்டவர் எனத் தீர்மானித்து திரும்பிச் சென்றோம்'' என்றனர் மாணவர்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட குமாரசாமி, `கலகல'வென சிரித்துவிட்டுச் சொன்னார்.

"மாணவர்களே! புத்தகம் படிக்க சிறிய வெளிச்சம் போதுமானது. அதைவிட்டுவிட்டு பெரிய மின்விளக்கின் ஒளியில் படிப்பது என்னைப் பொறுத்தவரையில் வீணானது. ஆடம்பரத்தைக் குறைத்து விட்டு அதில் கிடைக்கக்கூடிய பணத்தை கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும்? அந்தக் காரணத்துக்காகத்தான் அப்படிச் செய்தேன்'' என்று கூறியபடியே ஐந்தாயிரம் ரூபாயை அவர்களிடம் நன்கொடையாகக் கொடுத்தார்.

அதைக்கண்ட மாணவர்கள் வாயடைத்துப் போயினர். அப்போது அவர் வீட்டு வானொலியில் இருந்து திருக்குறளும், அதற்கான பொருளும் ஒலிபரப்பாயின.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று''

என்று `வான் சிறப்பு' அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, மழை பொழிவதால் தான் இந்த உலகத்தில் உயிரினங்கள் வாழ முடிகிறது. எனவே, உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் அமிழ்தம் என்பது மழைதான்'' என்ற விள க்கத்தைக் கேட்ட மாணவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.

``ஐயா, எங்களை மன்னித்து விடுங்கள். உங்களின் கொடைத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் தவறாக நினைத்து விட்டோம். எதுவுமே எதிர்பார்க்காமல் மக்களுக்கு உதவும் மழையைப் போல், நீங்கள் கொடைவள்ளலாக இருந்து ஏழைமக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்'' என்று அவருக்கு நன்றி சொல்லி விட்டு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்.

தாழை மு. ஷேக்தாசன்



நன்கொடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 9:20 pm

அருமையான கதை
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா மாமா புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 06, 2011 9:27 pm

மழையே இதுபோன்ற வள்ளல்களால் தான் பெய்கிறது என்பது என் கருத்து. மேன்மக்கள் மேன்மக்களே

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 06, 2011 10:08 pm

நன்கொடை 2825183110 நன்கொடை 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நன்கொடை Image010ycm
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jun 06, 2011 10:13 pm

சூப்பருங்க



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக