ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளின் நெடி....

+2
ஜாவிட் ரயிஸ்
மஞ்சுபாஷிணி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நினைவுகளின் நெடி.... - Page 2 Empty நினைவுகளின் நெடி....

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 1:50 pm

First topic message reminder :

நினைவுகளின் நெடி
நிலைகுலைய வைக்கிறது

துரோகங்களின் கணக்கோ
தலைச்சுற்ற வைக்கிறது

பிரிவின் வேதனையோ
உயிரை வதைக்கிறது

செய்த தவறுகளை
மறந்து மன்னித்துவிட்டால்
ஆசுவாசம் கிடைக்குமா?

மன்னிக்கும் மனப்பாங்கு
மனிதனுக்கு இருக்குமா?

மறக்கும் சக்தி
உள்ளத்துக்கு உண்டா?

விடை தெரியாத கேள்விகள்
விடியும்வரை அலைக்கழிக்கிறது

உறக்கம் மறுத்த விழிகளோ
விட்டம் வெறிக்கிறது

முடிவற்ற தொடராய்
இதயம் வலிக்கச்செய்கிறது

செயல்களின் காரணகர்த்தா
இறைவன் என்றால்

விதி என்றுச்சொல்லி
சமாதானம் அடையலாம்

மனிதனின் சதி என்றால்
பொறுமையாய்
அமைதியாய்
மௌனமாய்
இருந்துவிடலாம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


நினைவுகளின் நெடி.... - Page 2 Empty Re: நினைவுகளின் நெடி....

Post by செய்தாலி Mon Jun 06, 2011 3:33 pm

வினாக்களுக்கு விடைகளாய் கேள்விக்குறிகளாய் மனிதன்
கைகளும் பைகளும் பிறரின் வஞ்சத்தால் நிரம்பிய பின்னும்
அகமெல்லாம் துரோகத்தின் உமிழ்நீர் வடிய வாடிய அவனும்
கூனிக் குறுகி குலை நடுங்கி ..............



நிகழ்காலத்து மனித நிழலின் நிஜம் உங்கள் வரிகளில்
ஆசிரியர் பெருந்தொகையே உங்கள் வரிகள் அற்புதம்

உங்கள் உணர்வுபூர்வமான வரிகளும் தொடரட்டும்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நினைவுகளின் நெடி.... - Page 2 Empty Re: நினைவுகளின் நெடி....

Post by அப்துல்லாஹ் Mon Jun 06, 2011 3:45 pm

நல்லது நன்றி செய்தாலி
வேறு ஒரு திரியில் காண்போம் பதிலுக்கு உளம் நிறைந்த மகிழ்ச்சி..
எல்லாவற்றுக்கும் மேலாக சகோதரி மஞ்சுவின் வரிகளைப் படித்தவுடன் அவரின் இந்தக்கவிதை என் மனதில் பாதிப்பை உண்டாக்கியது என்பதை மறுக்க முடியாது முதலில் நிஜமா ஒரு கவிதையை வழங்கியதற்க்கு அவருக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன் ...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நினைவுகளின் நெடி.... - Page 2 Aநினைவுகளின் நெடி.... - Page 2 Bநினைவுகளின் நெடி.... - Page 2 Dநினைவுகளின் நெடி.... - Page 2 Uநினைவுகளின் நெடி.... - Page 2 Lநினைவுகளின் நெடி.... - Page 2 Lநினைவுகளின் நெடி.... - Page 2 Aநினைவுகளின் நெடி.... - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நினைவுகளின் நெடி.... - Page 2 Empty Re: நினைவுகளின் நெடி....

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 6:51 pm

செய்தாலி wrote:ஒவ்வொரு மனிதர்களின் அகத்தில் விடையின்றி அலைந்து திரியும் வினாக்கள்
வரிகளில் சலனங்களால் நித்திரை தொலைத்த ஆழ்மனம்

ஆழமான சிந்தனை தோழி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

அன்பு நன்றிகள் செய்தாலி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நினைவுகளின் நெடி.... - Page 2 Empty Re: நினைவுகளின் நெடி....

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 6:54 pm

அப்துல்லாஹ் wrote:வினாக்களுக்கு விடைகளாய் கேள்விக்குறிகளாய் மனிதன்
கைகளும் பைகளும் பிறரின் வஞ்சத்தால் நிரம்பிய பின்னும்
அகமெல்லாம் துரோகத்தின் உமிழ்நீர் வடிய வாடிய அவனும்
கூனிக் குறுகி குலை நடுங்கி ..............

தொடருங்கள் செய்தாலி

சத்திய வார்த்தை அப்துல்லாஹ் சார்... துரோகங்கள் நிலைகுலைய வைக்கும்போது மனம் துடித்து போகிறது... நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் மரணமே சுகமென்று தோன்றிவிடுகிறது.

அற்புத வரிகளுக்கு அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நினைவுகளின் நெடி.... - Page 2 Empty Re: நினைவுகளின் நெடி....

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 6:57 pm

அப்துல்லாஹ் wrote:மன உணர்வுகளின் வெளிப்பாட்டை நீங்கள் வெளிப்படுத்திய விதம் அருமை..
அவை கடல் போல விளிம்பில் பேரிரைச்சலுடன் அலையடித்தாலும் அமைதியுடன் உங்களின் கடெசி வரியில் சொன்னது போல் மௌனத்தினால்ஆழ்கடல் போல அமைதியைப் பெற முடியும் என மிக எளிதாக உணர்த்தி விட்டீர்கள்.

மௌனமே நன்மை பயக்குமெனில் அதையே தொடர்வது நல்லது தானே சார்.. அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நினைவுகளின் நெடி.... - Page 2 Empty Re: நினைவுகளின் நெடி....

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 7:03 pm

அப்துல்லாஹ் wrote:நல்லது நன்றி செய்தாலி
வேறு ஒரு திரியில் காண்போம் பதிலுக்கு உளம் நிறைந்த மகிழ்ச்சி..
எல்லாவற்றுக்கும் மேலாக சகோதரி மஞ்சுவின் வரிகளைப் படித்தவுடன் அவரின் இந்தக்கவிதை என் மனதில் பாதிப்பை உண்டாக்கியது என்பதை மறுக்க முடியாது முதலில் நிஜமா ஒரு கவிதையை வழங்கியதற்க்கு அவருக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன் ...

மகுடம் அமைத்த வரிகள் சார் உங்களுடையது நான் தான் நன்றி சொல்லவேண்டும்... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நினைவுகளின் நெடி.... - Page 2 Empty அருமையான விடை இல்லாக் கவிதைக் கேள்விகள்

Post by நட்புடன் Wed Jun 22, 2011 7:29 pm

அருமையான விடை இல்லாக் கவிதைக் கேள்விகள்...

நினைக்காதிருக்கத்தான் முடியுமா?
தலை சுற்றாமல்த்தான் போகுமா?
வேதனை வதைக்காது போகுமா?
மன்னித்தாலும் மறப்பது சாத்தியமா?

இவ்ளோ கேள்விய கேட்டுப்புட்டு,
அமைதியா எப்டிங்க இருக்கறது?
சிரி
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நினைவுகளின் நெடி.... - Page 2 Empty Re: நினைவுகளின் நெடி....

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 8:39 pm

பிரபஞ்சம் wrote:அருமையான விடை இல்லாக் கவிதைக் கேள்விகள்...

நினைக்காதிருக்கத்தான் முடியுமா?
தலை சுற்றாமல்த்தான் போகுமா?
வேதனை வதைக்காது போகுமா?
மன்னித்தாலும் மறப்பது சாத்தியமா?

இவ்ளோ கேள்விய கேட்டுப்புட்டு,
அமைதியா எப்டிங்க இருக்கறது?
சிரி
அதானே ...... புன்னகை

அன்பு நன்றிகள் பிரபஞ்சன்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நினைவுகளின் நெடி.... - Page 2 Empty Re: நினைவுகளின் நெடி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum