புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
1 Post - 1%
viyasan
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
18 Posts - 3%
prajai
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயா அவசர உதவி


   
   

Page 1 of 2 1, 2  Next

abi12@live.com
abi12@live.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 23/05/2011

Postabi12@live.com Mon May 23, 2011 8:41 pm

என் தலை முடி உதிர்ந்து கொண்டே போகுது அதை கட்டுப்படுத்த ஏதும் ஆயூள்வேத வழி இருக்கா?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 8:58 pm

கால்ஷியம் குறைபாட்டினால் தலைமுடி உதிர்தல் இருக்கும்.
தண்ணீர் மாறினால் தலைமுடி உதிரும்.
மெண்டல் டென்ஷன் அதிகமாக இருந்தால் தலை சூடாகி முடி உதிரும்.
எண்ணைப்பசை இருந்தாலும் முடிஉதிரும்…
ஈரத்தலைமுடியோடு தலை பின்னினாலும் உதிரும்…

1. கால்ஷியம் குறைபாடு இருந்தால் தலைமுடி வேர் வலுவிழக்கும்… அதனால் கால்ஷியம் மாத்திரை வாங்கி சாப்பிடவேண்டும் டாக்டர் அறிவுரையோடு. முருங்கைக்கீரையில் அதிக கால்ஷியம் சத்து உண்டு. அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் தினமும் குடிக்கவேண்டும்.

2. தண்ணீர் மாறினாலும் உப்புநீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு நல்ல நீர் ஒத்துக்கொள்ளும்.. அதனால் நல்ல நீரில் அலசனும் தலையை. பச்சை பயறு இரவில் ஊறவைத்து அதை அரைத்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

3. சின்னவெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் முட்டை கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

4. தலையில் முடி வேர்க்கால் அழுத்தும்படி எண்ணை மசாஜ் செய்து பின் வெது வெது நீரில் மெல்லிய காட்டன் துணி (உதாரணம் பனியன் துணி) நனைத்து தலையில் கட்டி பத்து நிமிடத்திற்கொருமுறை வெது வெது நீரில் துணி நனைத்து கட்டவேண்டும்.. அதன் பின் தலை அலசவேண்டும்…

5. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சிக்கெடுக்கவே கூடாது…. தலையை லேசாக உதறி முடி நுனியில் முடிச்சிட்டோ அல்லது பேண்ட் போட்டோ வைக்கலாம்… ஆறியபின் மெல்ல விரல்களினால் சிக்கெடுத்து அதன்பின் சீப்பு உபயோகப்படுத்தவேண்டும்….

6. இரவில் பாலில் வெந்தயம் ஒரு பிடி, கறிவேப்பிலை ஒரு ஆர்க் போட்டு உறை ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை அதை சாப்பிட்டு அந்த தயிர் குடிக்கவேண்டும்.

7. தினமும் பாதாம் பருப்பு ரெண்டும் ரெண்டு பேரீச்சை பழமும் சாப்பிடவும்.

இதெல்லாம் முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்…..




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 23, 2011 9:01 pm

தகவலுக்கு நன்றி மஞ்சு அக்கா .. ஐயா அவசர உதவி 2825183110



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


abi12@live.com
abi12@live.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 23/05/2011

Postabi12@live.com Mon May 23, 2011 9:08 pm

மெத்த பெரிய உபகாரம் அக்கா நன்றி ஐயா அவசர உதவி 1772578765

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 9:40 pm

அன்பு நன்றிகள் ஜீ, அபி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 23, 2011 11:01 pm

சிறந்த தகவல் அளித்து உதவிய மஞ்சுவுக்கு நன்றி..

- மெல்ல மெல்ல முடியிழக்கும் கலை சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 11:05 pm

கலை உனக்கு தலை நிறைய முடி இருக்குன்னு சொல்றே தானே சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon May 23, 2011 11:58 pm

மஞ்சுபாஷிணி wrote:கால்ஷியம் குறைபாட்டினால் தலைமுடி உதிர்தல் இருக்கும்.
தண்ணீர் மாறினால் தலைமுடி உதிரும்.
மெண்டல் டென்ஷன் அதிகமாக இருந்தால் தலை சூடாகி முடி உதிரும்.
எண்ணைப்பசை இருந்தாலும் முடிஉதிரும்…
ஈரத்தலைமுடியோடு தலை பின்னினாலும் உதிரும்…

1. கால்ஷியம் குறைபாடு இருந்தால் தலைமுடி வேர் வலுவிழக்கும்… அதனால் கால்ஷியம் மாத்திரை வாங்கி சாப்பிடவேண்டும் டாக்டர் அறிவுரையோடு. முருங்கைக்கீரையில் அதிக கால்ஷியம் சத்து உண்டு. அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் தினமும் குடிக்கவேண்டும்.

2. தண்ணீர் மாறினாலும் உப்புநீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு நல்ல நீர் ஒத்துக்கொள்ளும்.. அதனால் நல்ல நீரில் அலசனும் தலையை. பச்சை பயறு இரவில் ஊறவைத்து அதை அரைத்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

3. சின்னவெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் முட்டை கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

4. தலையில் முடி வேர்க்கால் அழுத்தும்படி எண்ணை மசாஜ் செய்து பின் வெது வெது நீரில் மெல்லிய காட்டன் துணி (உதாரணம் பனியன் துணி) நனைத்து தலையில் கட்டி பத்து நிமிடத்திற்கொருமுறை வெது வெது நீரில் துணி நனைத்து கட்டவேண்டும்.. அதன் பின் தலை அலசவேண்டும்…

5. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சிக்கெடுக்கவே கூடாது…. தலையை லேசாக உதறி முடி நுனியில் முடிச்சிட்டோ அல்லது பேண்ட் போட்டோ வைக்கலாம்… ஆறியபின் மெல்ல விரல்களினால் சிக்கெடுத்து அதன்பின் சீப்பு உபயோகப்படுத்தவேண்டும்….

6. இரவில் பாலில் வெந்தயம் ஒரு பிடி, கறிவேப்பிலை ஒரு ஆர்க் போட்டு உறை ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை அதை சாப்பிட்டு அந்த தயிர் குடிக்கவேண்டும்.

7. தினமும் பாதாம் பருப்பு ரெண்டும் ரெண்டு பேரீச்சை பழமும் சாப்பிடவும்.

இதெல்லாம் முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்…..

நல்ல தகவல்..

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 24, 2011 1:35 am

மஞ்சுபாஷிணி wrote:...
நன்றி அக்கா



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Tue May 24, 2011 1:39 am

சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக