புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
25 Posts - 48%
heezulia
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
7 Posts - 2%
prajai
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஐயா அவசர உதவி Poll_c10ஐயா அவசர உதவி Poll_m10ஐயா அவசர உதவி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயா அவசர உதவி


   
   

Page 1 of 2 1, 2  Next

abi12@live.com
abi12@live.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 23/05/2011

Postabi12@live.com Mon May 23, 2011 8:41 pm

என் தலை முடி உதிர்ந்து கொண்டே போகுது அதை கட்டுப்படுத்த ஏதும் ஆயூள்வேத வழி இருக்கா?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 8:58 pm

கால்ஷியம் குறைபாட்டினால் தலைமுடி உதிர்தல் இருக்கும்.
தண்ணீர் மாறினால் தலைமுடி உதிரும்.
மெண்டல் டென்ஷன் அதிகமாக இருந்தால் தலை சூடாகி முடி உதிரும்.
எண்ணைப்பசை இருந்தாலும் முடிஉதிரும்…
ஈரத்தலைமுடியோடு தலை பின்னினாலும் உதிரும்…

1. கால்ஷியம் குறைபாடு இருந்தால் தலைமுடி வேர் வலுவிழக்கும்… அதனால் கால்ஷியம் மாத்திரை வாங்கி சாப்பிடவேண்டும் டாக்டர் அறிவுரையோடு. முருங்கைக்கீரையில் அதிக கால்ஷியம் சத்து உண்டு. அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் தினமும் குடிக்கவேண்டும்.

2. தண்ணீர் மாறினாலும் உப்புநீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு நல்ல நீர் ஒத்துக்கொள்ளும்.. அதனால் நல்ல நீரில் அலசனும் தலையை. பச்சை பயறு இரவில் ஊறவைத்து அதை அரைத்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

3. சின்னவெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் முட்டை கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

4. தலையில் முடி வேர்க்கால் அழுத்தும்படி எண்ணை மசாஜ் செய்து பின் வெது வெது நீரில் மெல்லிய காட்டன் துணி (உதாரணம் பனியன் துணி) நனைத்து தலையில் கட்டி பத்து நிமிடத்திற்கொருமுறை வெது வெது நீரில் துணி நனைத்து கட்டவேண்டும்.. அதன் பின் தலை அலசவேண்டும்…

5. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சிக்கெடுக்கவே கூடாது…. தலையை லேசாக உதறி முடி நுனியில் முடிச்சிட்டோ அல்லது பேண்ட் போட்டோ வைக்கலாம்… ஆறியபின் மெல்ல விரல்களினால் சிக்கெடுத்து அதன்பின் சீப்பு உபயோகப்படுத்தவேண்டும்….

6. இரவில் பாலில் வெந்தயம் ஒரு பிடி, கறிவேப்பிலை ஒரு ஆர்க் போட்டு உறை ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை அதை சாப்பிட்டு அந்த தயிர் குடிக்கவேண்டும்.

7. தினமும் பாதாம் பருப்பு ரெண்டும் ரெண்டு பேரீச்சை பழமும் சாப்பிடவும்.

இதெல்லாம் முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்…..




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 23, 2011 9:01 pm

தகவலுக்கு நன்றி மஞ்சு அக்கா .. ஐயா அவசர உதவி 2825183110



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


abi12@live.com
abi12@live.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 23/05/2011

Postabi12@live.com Mon May 23, 2011 9:08 pm

மெத்த பெரிய உபகாரம் அக்கா நன்றி ஐயா அவசர உதவி 1772578765

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 9:40 pm

அன்பு நன்றிகள் ஜீ, அபி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 23, 2011 11:01 pm

சிறந்த தகவல் அளித்து உதவிய மஞ்சுவுக்கு நன்றி..

- மெல்ல மெல்ல முடியிழக்கும் கலை சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 11:05 pm

கலை உனக்கு தலை நிறைய முடி இருக்குன்னு சொல்றே தானே சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஐயா அவசர உதவி 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon May 23, 2011 11:58 pm

மஞ்சுபாஷிணி wrote:கால்ஷியம் குறைபாட்டினால் தலைமுடி உதிர்தல் இருக்கும்.
தண்ணீர் மாறினால் தலைமுடி உதிரும்.
மெண்டல் டென்ஷன் அதிகமாக இருந்தால் தலை சூடாகி முடி உதிரும்.
எண்ணைப்பசை இருந்தாலும் முடிஉதிரும்…
ஈரத்தலைமுடியோடு தலை பின்னினாலும் உதிரும்…

1. கால்ஷியம் குறைபாடு இருந்தால் தலைமுடி வேர் வலுவிழக்கும்… அதனால் கால்ஷியம் மாத்திரை வாங்கி சாப்பிடவேண்டும் டாக்டர் அறிவுரையோடு. முருங்கைக்கீரையில் அதிக கால்ஷியம் சத்து உண்டு. அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் தினமும் குடிக்கவேண்டும்.

2. தண்ணீர் மாறினாலும் உப்புநீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு நல்ல நீர் ஒத்துக்கொள்ளும்.. அதனால் நல்ல நீரில் அலசனும் தலையை. பச்சை பயறு இரவில் ஊறவைத்து அதை அரைத்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

3. சின்னவெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் முட்டை கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.

4. தலையில் முடி வேர்க்கால் அழுத்தும்படி எண்ணை மசாஜ் செய்து பின் வெது வெது நீரில் மெல்லிய காட்டன் துணி (உதாரணம் பனியன் துணி) நனைத்து தலையில் கட்டி பத்து நிமிடத்திற்கொருமுறை வெது வெது நீரில் துணி நனைத்து கட்டவேண்டும்.. அதன் பின் தலை அலசவேண்டும்…

5. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சிக்கெடுக்கவே கூடாது…. தலையை லேசாக உதறி முடி நுனியில் முடிச்சிட்டோ அல்லது பேண்ட் போட்டோ வைக்கலாம்… ஆறியபின் மெல்ல விரல்களினால் சிக்கெடுத்து அதன்பின் சீப்பு உபயோகப்படுத்தவேண்டும்….

6. இரவில் பாலில் வெந்தயம் ஒரு பிடி, கறிவேப்பிலை ஒரு ஆர்க் போட்டு உறை ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை அதை சாப்பிட்டு அந்த தயிர் குடிக்கவேண்டும்.

7. தினமும் பாதாம் பருப்பு ரெண்டும் ரெண்டு பேரீச்சை பழமும் சாப்பிடவும்.

இதெல்லாம் முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்…..

நல்ல தகவல்..

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 24, 2011 1:35 am

மஞ்சுபாஷிணி wrote:...
நன்றி அக்கா



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Tue May 24, 2011 1:39 am

சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக