Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர்
+2
ரபீக்
பாலாஜி
6 posters
Page 1 of 1
டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர்
ஐதராபாத்: டிரைவிங் லைசென்ஸ் பெறுபவர்களை இனி ஆர்டிஓ அதிகாரிகள் பக்கத்தில் இருந்து கண்காணித்து லைசென்ஸ் கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய தேவையில்லை. இனி அந்த வேலையை கம்ப்யூட்டர்களே இருக்கும் இடத்திலிருந்து பார்த்துவிடும்.
ஆம், புனேயிலுள்ள போக்குவரத்து ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த வல்லுனர்கள் கம்ப்யூட்டர் மூலம் டிரைவிங் செய்பவ்ர்களின் திறனை பரிசோதித்து லைசென்ஸ் வழங்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
ரேடியோ பிரிகுயன்ஸி ஐடன்டிகேசன்(ஆர்எப்ஐடி) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்பம் சென்சார்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. ஆர்டிஓ அலுவலங்களில் இருக்கும் டெஸ்ட் டிராக்குகளின் பக்கவாட்டுகளிலும், தரைக்கு அடியிலும் சென்சார்கள் பொருத்தப்படும்.
இந்த சென்சார்கள் ஆர்டிஓ அலுவலங்களில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர் டெஸ்ட் டிராக்கில் வாகனத்தை ஓட்டும்போது, அதை சென்சார்கள் பதிவு செய்து கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யும்.
விதிமுறைகளுக்குட்பட்டு அவர் சரியாக வாகனத்தை ஓட்டினாரா அல்லது அரைகுறையா என்பதை கண்டுபிடித்து லைசென்ஸ் வழங்கலாமா வேண்டாமா என்பதை கம்ப்யூட்டரே கூறிவிடும்.
ஆந்திர மாநிலத்திலுள்ள நாகோல், உப்பல், கொந்தாப்பூர், மேட்சல் ஆகிய நகரங்களில் உள்ள ஆர்டிஓ அலுவலங்களில் இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான டெஸ்ட் டிராக்கில் இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான டெஸ்ட் டிராக்கிலும் இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செகந்தரபாத்திலும் இந்த புதிய முறையை கொண்டு வருவது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இதன்மூலம், விரைவாக லைசென்ஸ் வழங்கமுடியும் என்பதைவிட முறைகேடுகளும் பெருமளவில் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த புதிய முறையை கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தட்ஸ்தமிழ்
ஆம், புனேயிலுள்ள போக்குவரத்து ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த வல்லுனர்கள் கம்ப்யூட்டர் மூலம் டிரைவிங் செய்பவ்ர்களின் திறனை பரிசோதித்து லைசென்ஸ் வழங்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
ரேடியோ பிரிகுயன்ஸி ஐடன்டிகேசன்(ஆர்எப்ஐடி) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்பம் சென்சார்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. ஆர்டிஓ அலுவலங்களில் இருக்கும் டெஸ்ட் டிராக்குகளின் பக்கவாட்டுகளிலும், தரைக்கு அடியிலும் சென்சார்கள் பொருத்தப்படும்.
இந்த சென்சார்கள் ஆர்டிஓ அலுவலங்களில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர் டெஸ்ட் டிராக்கில் வாகனத்தை ஓட்டும்போது, அதை சென்சார்கள் பதிவு செய்து கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யும்.
விதிமுறைகளுக்குட்பட்டு அவர் சரியாக வாகனத்தை ஓட்டினாரா அல்லது அரைகுறையா என்பதை கண்டுபிடித்து லைசென்ஸ் வழங்கலாமா வேண்டாமா என்பதை கம்ப்யூட்டரே கூறிவிடும்.
ஆந்திர மாநிலத்திலுள்ள நாகோல், உப்பல், கொந்தாப்பூர், மேட்சல் ஆகிய நகரங்களில் உள்ள ஆர்டிஓ அலுவலங்களில் இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான டெஸ்ட் டிராக்கில் இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான டெஸ்ட் டிராக்கிலும் இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செகந்தரபாத்திலும் இந்த புதிய முறையை கொண்டு வருவது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இதன்மூலம், விரைவாக லைசென்ஸ் வழங்கமுடியும் என்பதைவிட முறைகேடுகளும் பெருமளவில் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த புதிய முறையை கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தட்ஸ்தமிழ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர்
அப்போ லஞ்சம் வாங்க மாட்டார்களா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர்
பணம் வாங்க நம்ம அதிகாரிகளுக்கு ஒரு வழி இல்லாமலா இருக்கும் . இல்லையென்றாலும் ஒரு புது வழியை கண்டுபிடித்துவிடுவார்கள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர்
வை.பாலாஜி wrote:பணம் வாங்க நம்ம அதிகாரிகளுக்கு ஒரு வழி இல்லாமலா இருக்கும் . இல்லையென்றாலும் ஒரு புது வழியை கண்டுபிடித்துவிடுவார்கள்.
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர்
ஒரு குவார்ட்டர் வாங்கி கம்பியூட்டர் உள்ள ஊத்திடுவோம்
Re: டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர்
நல்ல வேலை நான் பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கிட்டேன்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு தீர்ப்பு கூறும் கம்ப்யூட்டர்
நம்ம ஊர்ல LLR எடுக்க மட்டும் கம்ப்யூட்டர் டெஸ்ட் வைக்கிறார்கள். நான் எடுக்கும் போது அந்த முறையெல்லாம் கிடையாது. நவம்பர் 2009 க்கு பிறகு தான் இந்த முறை நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» கால்களால் கார் ஓட்டும் பெண்ணுக்கு கேரளாவில் 'டிரைவிங் லைசென்ஸ்'
» மொபைல் போனில் பேசிக்கொண்டே டிரைவிங் செய்தால் லைசென்ஸ் ரத்து
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
» வலைப்பதிவுக்கு லைசென்ஸ் தேவை
» மொபைல் போனில் பேசிக்கொண்டே டிரைவிங் செய்தால் லைசென்ஸ் ரத்து
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி
» வலைப்பதிவுக்கு லைசென்ஸ் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|