புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_m10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10 
70 Posts - 53%
heezulia
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_m10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_m10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_m10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_m10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_m10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_m10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_m10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_m10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_m10புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:33 am

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக நடந்த காங்., நிர்வாகிகள் கூட்டத்தில், மேலிடப் பார்வையாளர் முன்னிலையில், பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டதால், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தோல்வி குறித்து ஆராய்வதற்காக, காங்., நிர்வாகிகள் கூட்டம், மேலிட பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மறைமலையடிகள் சாலையில் உள்ள ஓட்டல் கிரீன் பேலசில் நேற்று நடந்தது.

கூட்டத்தை ஆரம்பிக்க, முக்கிய நிர்வாகிகளை மேடைக்கு வருமாறு மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் அழைத்தார். ஆனால், யாரும் மேடையில் அமர மறுத்து விட்டனர். அப்போது, தேர்தலில் காங்., கட்சி தோல்விக்குக் காரணமான பலர் இக் கூட்டத்திற்கு வரவில்லை, அவர்கள் வந்தபிறகு கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என, நிர்வாகிகள் பலர் குரல் கொடுத்தனர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.
அப்போது ஒரு தரப்பினர், பிளாஸ்டிக் நாற்காலிகளைத் தூக்கி வீசி, ரகளையில் ஈடுபட்டனர். மேலும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் காங்., நிர்வாகி ஒருவரின் சட்டை கிழிந்தது. இந்த களேபரத்தால், முன்வரிசையில் அமர்ந்திருந்த மகளிர் காங்., நிர்வாகிகள், அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், மாநில செயலர் விநாயகமூர்த்தி, ஏம்பலம் தொகுதி தலைவர் ராமு ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சற்று நேரம் கழித்து, மத்திய அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், வல்சராஜ் ஆகிய மூவரும் ஒன்றாக, கூட்ட அரங்கிற்கு வந்தனர். அதன் பிறகு, கூட்டம் துவங்கியது.
மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்., கட்சி, தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த காங்., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், கட்சியின் செயல்பாடு, தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து நிர்வாகிகளும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். வருங்காலத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, சோனியாவின் கரத்தை வலுப்படுத்துவதற்கும், கட்சி வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து பேசிய காங்., நிர்வாகிகள் பலரும், "தேர்தலில் காங்., கட்சி தோல்விக்கு நிர்வாகிகளோ, அடிமட்டத் தொண்டர்களோ காரணமல்ல. ஆட்சியில் இருந்த அமைச்சர்களின் செயல்பாடுகளால்தான் பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது, பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தியதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம். மேலும், தோல்விக்குக் காரணமான கட்சித் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரையும் கூண்டோடு மாற்றம் செய்ய வேண்டும்' என, போர்க்கொடி எழுப்பினர்.
காங்., ஆலோசனைக்குழு மூத்த உறுப்பினர் பன்னீர்செல்வம் பேசுகையில், ரங்கசாமி, கட்சியை விட்டு வெளியில் போன போது, அவரை அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ரங்கசாமியுடன் பேசியதாக ஒப்புக்கு கூறுகின்றனர்.
ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை சரமாரியாக அடுக்கினார். மேலும், பல நிர்வாகிகள் அமைச்சர்களின் மீது குறை கூறி பேசத் துவங்கினர். இதனால், கூட்டத்தில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து, கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், "காங்., கூட்டத்தில் இது போன்ற தகராறுகள் நடப்பது சகஜம்தான்' என்றார். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரியாணி விருந்தளிக்கப்பட்டது.
தண்ணீர் பாட்டிலுக்கு அனுமதி மறுப்பு : கூட்டத்தில் நாற்காலி வீச்சு, தள்ளுமுள்ளு ஆகிய களேபரங்கள் நடந்து முடிந்து, நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொடுப்பதற்காக மினரல் வாட்டர் பாட்டில்களை, ஓட்டல் ஊழியர்கள் எடுத்து வந்தனர். நுழைவாயிலில் இருந்த கட்சி நிர்வாகி ஒருவர், தண்ணீர் பாட்டில்களை இப்போது கொடுக்க வேண்டாம். கொடுத்தால், பாட்டில்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபடுவர் எனக் கூறி, உள்ளே கொண்டு செல்ல விடாமல் தடுத்துவிட்டார்.

நன்றி தினமலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக