Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
5 posters
Page 1 of 1
கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
புதுச்சேரி : ""பாபா ராம்தேவுக்கு கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புள்ளது. இவர் கறுப்பு பணத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது,'' என்று, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரியில் நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்பதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்தியில் பா.ஜ., மற்றும் ஜனதா தளம் ஆட்சி செய்த போது, லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது ஒருமித்த கருத்து இல்லாததால் காலாவதியாகி விட்டது.
தற்போது, லோக்பால் சட்ட மசோதாவை பார்லிமென்டில் கொண்டு வர சட்ட வரையறை தயாரிக்கும் பணி நடக்கிறது. மசோதாவில் பிரதமரை விசாரணையின் வரைமுறைக்கு கொண்டு வரலாமா, பார்லிமென்டின் உள்ளேயே நடைபெறும் நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாமா, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உள்ளிட்ட மற்ற நீதிபதிகளை விசாரிக்க அனுமதி உண்டா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளதால், சட்ட மசோதாவை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாபா ராம்தேவ், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு திரும்பிக் கொண்டு வருவது தொடர்பாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் ஆகியோர் ராம்தேவுடன் பேச்சு நடத்தினர். கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் முடிவை பதிலாக கொடுப்பதாக தெரிவித்தனர். அரசு பதில் வந்த உடன், உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்தார்.
ஆனால், இதை மீறி ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதத்தின் போது, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மற்றும் பா.ஜ., இந்து பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பங்கேற்றனர். உண்ணாவிரதத்திற்கு நூறு கோடி ரூபா# செலவு செய்யப்பட்டுள்ளது. பாபா ராம்தேவுக்கு கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புள்ளது. இவர் கறுப்பு பணத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது.
வாஜ்பாய் தலைமையில், மத்தியில் ஏழு ஆண்டு கால பா.ஜ., ஆட்சியின் போது, வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு, கறுப்பு பண பதுக்கல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 147 நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. கறுப்பு பண பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, 54 சிறப்பு தனி நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
லோக்பால் மசோதா, வரும் மழைக்கால கூட்டத் தொடரிலேயே கொண்டு வருவதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு எடுத்து வருகிறது. பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை தூண்டிவிட்டு பா.ஜ., ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்து வருகிறது. ஊழலைப் பற்றி பா.ஜ.,பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கருப்பு பணத்தை பற்றி பேச, பா.ஜ.,விற்கு தகுதியில்லை.
புதுச்சேரி காங்.,தோல்விக்கான காரணம் பற்றி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள், தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு, காரணம் குறித்து தெரிவிக்கப்படும். முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி, இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
நன்றி தினமலர்
தற்போது, லோக்பால் சட்ட மசோதாவை பார்லிமென்டில் கொண்டு வர சட்ட வரையறை தயாரிக்கும் பணி நடக்கிறது. மசோதாவில் பிரதமரை விசாரணையின் வரைமுறைக்கு கொண்டு வரலாமா, பார்லிமென்டின் உள்ளேயே நடைபெறும் நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாமா, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உள்ளிட்ட மற்ற நீதிபதிகளை விசாரிக்க அனுமதி உண்டா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளதால், சட்ட மசோதாவை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாபா ராம்தேவ், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு திரும்பிக் கொண்டு வருவது தொடர்பாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் ஆகியோர் ராம்தேவுடன் பேச்சு நடத்தினர். கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் முடிவை பதிலாக கொடுப்பதாக தெரிவித்தனர். அரசு பதில் வந்த உடன், உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்தார்.
ஆனால், இதை மீறி ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதத்தின் போது, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மற்றும் பா.ஜ., இந்து பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பங்கேற்றனர். உண்ணாவிரதத்திற்கு நூறு கோடி ரூபா# செலவு செய்யப்பட்டுள்ளது. பாபா ராம்தேவுக்கு கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புள்ளது. இவர் கறுப்பு பணத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது.
வாஜ்பாய் தலைமையில், மத்தியில் ஏழு ஆண்டு கால பா.ஜ., ஆட்சியின் போது, வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு, கறுப்பு பண பதுக்கல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 147 நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. கறுப்பு பண பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, 54 சிறப்பு தனி நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
லோக்பால் மசோதா, வரும் மழைக்கால கூட்டத் தொடரிலேயே கொண்டு வருவதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு எடுத்து வருகிறது. பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை தூண்டிவிட்டு பா.ஜ., ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்து வருகிறது. ஊழலைப் பற்றி பா.ஜ.,பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கருப்பு பணத்தை பற்றி பேச, பா.ஜ.,விற்கு தகுதியில்லை.
புதுச்சேரி காங்.,தோல்விக்கான காரணம் பற்றி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள், தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு, காரணம் குறித்து தெரிவிக்கப்படும். முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி, இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
நன்றி தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
கொய்யால இந்த காங்கிரஸ் ஓத்து ஊதிகள் என்னமா ஸ்டேட்மென்டுகளை விட்டுக்கிட்டிருக்கு இரண்டு நாளாய். திக்விஜய், பிரனாப், கபில்சிபில் மற்றும் பலர். ஓரே காமெடி பீஸ் பயலுகள் இவர்கள். பொது நலனுக்காக பணமில்லாம ஏழையாக தான் போராடவேன்டும் என்றால் எப்படி? ??? ஆமாம் ஒன்னு தெரிஞ்சிக்கனும்? ஊழலுக்கெதிரான போராட்டத்தை இவர்கள் ஏன் முறியடிக்க முயற்சிக்கனும்
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
அசுரன் wrote:கொய்யால இந்த காங்கிரஸ் ஓத்து ஊதிகள் என்னமா ஸ்டேட்மென்டுகளை விட்டுக்கிட்டிருக்கு இரண்டு நாளாய். திக்விஜய், பிரனாப், கபில்சிபில் மற்றும் பலர். ஓரே காமெடி பீஸ் பயலுகள் இவர்கள். பொது நலனுக்காக பணமில்லாம ஏழையாக தான் போராடவேன்டும் என்றால் எப்படி? ??? ஆமாம் ஒன்னு தெரிஞ்சிக்கனும்? ஊழலுக்கெதிரான போராட்டத்தை இவர்கள் ஏன் முறியடிக்க முயற்சிக்கனும்![]()
காங்கிரஸ் என்றாலே ஊழல் என்பது கடந்த பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளதை நாட்டு மக்கள் அனைவருமே நன்கறிவர்! அடுத்த தேர்தலில் திருட்டு முன்னேற்றக் கழகம் தோல்வியைத் தழுவியதுபோல் இவர்களும் தோற்க வேண்டும்! அப்பொழுதுதான் இந்தியா ஊழலில் இருந்து விடுபடும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
சரியா சொன்னீங்க தல! இந்த காங். ஜால்ராக் கொசுக்கள் தொல்ல தாங்க முடியல சாமீசிவா wrote:அசுரன் wrote:கொய்யால இந்த காங்கிரஸ் ஓத்து ஊதிகள் என்னமா ஸ்டேட்மென்டுகளை விட்டுக்கிட்டிருக்கு இரண்டு நாளாய். திக்விஜய், பிரனாப், கபில்சிபில் மற்றும் பலர். ஓரே காமெடி பீஸ் பயலுகள் இவர்கள். பொது நலனுக்காக பணமில்லாம ஏழையாக தான் போராடவேன்டும் என்றால் எப்படி? ??? ஆமாம் ஒன்னு தெரிஞ்சிக்கனும்? ஊழலுக்கெதிரான போராட்டத்தை இவர்கள் ஏன் முறியடிக்க முயற்சிக்கனும்![]()
காங்கிரஸ் என்றாலே ஊழல் என்பது கடந்த பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளதை நாட்டு மக்கள் அனைவருமே நன்கறிவர்! அடுத்த தேர்தலில் திருட்டு முன்னேற்றக் கழகம் தோல்வியைத் தழுவியதுபோல் இவர்களும் தோற்க வேண்டும்! அப்பொழுதுதான் இந்தியா ஊழலில் இருந்து விடுபடும்!
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
ஊழலுக்கு எதிராக மாபெரும் புரட்சி இந்தியாவில் வெடிக்கும் நேரமாக இது அமைந்தால் அதுதான் நம் நாட்டிற்குக் கிடைக்கவிருக்கும் மாபெரும் வெற்றி! இந்தியாவை இந்தியர்கள் மட்டுமே ஆள வேண்டும், இல்லையென்றால் இப்படித்தால் நாட்டின் நிலை இருக்கும். முதலில் சோனியாவை அனைத்து அதிகாரங்களிலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும்! பதவிக்காக, பணத்திற்காக ஒரு வெளிநாட்டுக்காரியைக் கொண்டாடும் காங்கிரஸ் கட்சியை இந்திய மக்கள் தூக்கியெறிய வேண்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கறுப்பு பண முதலாளிகளுடன் தொடர்புடைய ராம்தேவ் : உண்ணாவிரதம் இருப்பது கேலிக்கூத்தானது : நாராயணசாமி
உண்மை அண்ணா .......
மக்கள் இப்போது மிகவும் விவரமா இருக்காங்க.......
நல்லது நடக்கும் என்று எதிர் பார்ப்போம்
மக்கள் இப்போது மிகவும் விவரமா இருக்காங்க.......
நல்லது நடக்கும் என்று எதிர் பார்ப்போம்
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் வாபஸ்
» ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம்
» ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்
» அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருப்பது தேவையற்றது: எஸ்.ஏ.சந்திரசேகரன்
» 'பல்டி அடித்தார் ராம்தேவ்'-கபில்சிபல்: 'சிபல் ஒரு பொய்யர்'-ராம்தேவ்
» ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம்
» ஏழாவது நாளாக உண்ணாவிரதம் பாபா ராம்தேவ், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்
» அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருப்பது தேவையற்றது: எஸ்.ஏ.சந்திரசேகரன்
» 'பல்டி அடித்தார் ராம்தேவ்'-கபில்சிபல்: 'சிபல் ஒரு பொய்யர்'-ராம்தேவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|