புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
2 Posts - 1%
sanji
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_m10ஒரு பாவத்தின் அஞ்சலி (4) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாவத்தின் அஞ்சலி (4)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 02, 2011 7:57 pm

அந்தணன் இல்லை நான் ...
முதுகினைச் சுற்றி முப்புரி நூல்
என்னைப் பிறப்பினால்
வாழ்த்திய போதும்..
நந்தனும் இல்லை நான்...
உனை அடையும்-
முயற்சிகள் ஏதுமில்லை ..
என்னிடத்தில்.
அந்நியன் ஆண்டழித்து ..
இனத்தின் அடையாளம் தொலைந்த நாளில்..
அன்னியனாய் பிறந்தேன்..நான்.
இனி-
மனிதனாய் பிறப்பதற்கில்லை..
காஞ்சி வாழ் கமலக்கண்ணா!..
உந்தன் மறை பேசும் கனிப் பார்வை ...
நிற்கின்ற நெடும்பாவம் என்னை--
உதிர்கின்ற சாம்பலாய் எரித்தாலொழிய.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Jun 02, 2011 8:09 pm

ரமேஷ் அவர்களே தங்கள் கவிதையில் காஞ்சி வாழ் கமலக்கண்ணா என்று சொல்வதில் ஏதேனும் சிறப்பு உண்டா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 02, 2011 8:25 pm

மூணு கவிதைகள் எழுதியிருக்காரு நானும் பதில் போட்டிருக்கேன் பதில் இல்லை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 02, 2011 8:42 pm

நிச்சயம் உண்டு! உயர் திரு. கல்யாண சுந்தரம் சார்!

நான் "காஞ்சி வாழ் கமலக்கண்ணா" என்று குறிப்பிடுவது ஸ்ரீ பரமாச்சார்ய மகா ஸ்வாமிகளைத்தான் !
எப்படி " ஸ்ரீ கண்ணபிரான் " இடையராய் வளர்ந்தாலும் எல்லோருக்கும் பொதுவானவராய் இருந்தாரோ..
அப்படித்தான் ஸ்ரீ மகாஸ்வாமிகளும் எல்லோருக்கும் பொதுவானவராகவே இருந்தார்.
அந்த "தெய்வத்தின் குரல்" எல்லோருக்கும் பொதுவானதுதான்.
இதை அவரது வாழ்க்கைச் சரித நூல்களில் அங்கெங்கெனாதபடி, எங்கும் காணலாம்.
அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே....
நான் இந்தப் பதத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் !
எனது இந்த விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்குமென்று நம்புகிறேன்!
மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! திரு.கல்யாண சுந்தரம் சார்!
அன்புடன் ரமேஷ்!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Jun 02, 2011 8:56 pm

காஞ்சிப் பெரியவரை கமலக்கண்ணனாக பாவித்து தாங்கள் எழுதியது இப்போதுதான் புரிந்தது. நன்றி ரமேஷ் அவர்களே.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 06, 2011 11:47 am

நன்றி! திரு.கல்யாணசுந்தரம் சார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக