புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
61 Posts - 45%
heezulia
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
4 Posts - 3%
prajai
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
21 Posts - 5%
prajai
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
5 Posts - 1%
mruthun
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளகஸ்தீஸ்வரர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 04, 2011 5:27 pm

தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏராளமான கோவில்களை கட்டினார். அதன்மூலம் தமிழர்களின் கட்டிடக்கலையை உலகமே வியக்கும்படி செய்தார்.

அந்தவகையில், ராஜராஜ சோழனின் சிறப்புகளை பறை சாற்றிய கோவில்களில் ஒன்று தான் கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோவில். இத்தலம் தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் கத்தரிநத்தம் என்ற கிராமத்தில் பசுமையான வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

தல வரலாறு

சப்த ரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்டர், பாரத்வாஜர் ஆகியோர் இறைவனின் சாபத்திற்கு ஆளாகினார். தங்களுடைய சாபம் நீங்க வேண்டி பல தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தனர். அவ்வாறு வழிபட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை. தங்கள் சாபம் நீங்காமல் போய் விடுமோ என அஞ்சினர். அந்த சமயத்தில் தான் சப்தரிஷிநத்தம் என்னும் இந்த கிராமத்திற்கு வந்து, இங்குள்ள ஞான தீர்த்தத்தில் 48 நாட்கள் நீராடி இத்தலத்து இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றார்கள் என்கிறது இந்த கோவில் தல வரலாறு.

இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது. அதனால்தான் இந்த தலம் `தென் காளஹஸ்தி' என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீகாளஹஸ்தி சென்று வழிபட முடியாதவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டால் ஸ்ரீகாளஹஸ்தி சென்று இறைவனை வழிபட்ட புண்ணியத்தை பெறலாம் என்பது ஐதீகம். மேலும் இத்தலம் ராகு, கேது பரிகார தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

திருமண தோஷம் நீங்க...

இங்குள்ள நந்தி சிலை தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமண தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடி, நவக்கிரகங்களுக்கு பூஜை செய்து, காளகஸ்தீஸ்வரரை வழிபட்டால் திருமணத் தடை எளிதில் நீங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

நீண்ட ஆயுள், வற்றாத செல்வம் பெற இங்குள்ள பைரவருக்கு சிறப்பு பூஜையும், குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக வாழ இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு பவுர்ணமி தோறும் சிறப்பு பூஜைகளும், ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்கு ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.

பழங்காலத்தில் இந்த கிராமத்தை சப்தரிஷிநத்தம் என்று அழைத்தனர். நாளடைவில் இப்பெயர் மருவி `கத்தரிநத்தம்' என்றாயிற்று. இத்தலத்தில் தினமும் 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. தல விருட்சம் வில்வமரம். இங்குள்ள தீர்த்தம் ஞான தீர்த்தம், சப்த தீர்த்தம் என்னும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

அமைவிடம்


தஞ்சையில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர். அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கத்தரிநத்தம் உள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், அம்மாப்பேட்டை செல்லும் பஸ்கள் இந்த வழியாகவே செல்கின்றன.



காளகஸ்தீஸ்வரர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Jun 04, 2011 5:42 pm

காளகத்தீஸ்வரர் திருக்கோயில் பற்றிய பதிவு சிறப்பு. இதேபோல் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலும் சிறப்பானது. நன்றி சிவா.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jun 05, 2011 11:46 am

நல்ல தகவல் தந்த நண்பருக்கு நன்றி
காளகஸ்தீஸ்வரர் 677196 காளகஸ்தீஸ்வரர் 677196 காளகஸ்தீஸ்வரர் 677196



சதாசிவம்
காளகஸ்தீஸ்வரர் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக