புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும்
Page 1 of 1 •
- ksyed_86புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009
இந்தி மொழி நமது நாட்டின் தேச மொழி என்றும், அதனை மாநில மொழியுடன் அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்க வேண்டும் என்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் பேசியுள்ளடெல்லியில் நடந்த பள்ளி மேனிலைக் கல்விப் பேரவைக் (Council of Boards of Secondary Education) கூட்டத்தில் இவ்வாறு பேசியுள்ள அமைச்சர் கபில் சிபல், இந்தி மொழியை கற்பதனால் நமது நாட்டு மாணவர் சமுதாயத்தை அது ஒன்றிணைக்கும் என்றும், நமது நாடு அறிவு உற்பத்தியாளராகும் போது இந்தி மொழி இந்தியாவின் பொது மொழி ஆகும் என்றும் கூறியுள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரின் பேச்சு தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கக் கூடியதாக உள்ளது மட்டுமின்றி, சற்றும் அர்த்தமுடையதாக இல்லை.
இந்தி மொழியை அனைவரும் படிப்பதால் நமது நாட்டு மாணவர் சமுதாயத்தை அது ஒன்றிணைக்கும் என்றால், இப்போது தங்களுடைய தாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் அவர்கள் கற்று வருவதால் அவர்களிடையே அப்படிப்பட்ட ஒன்றிணைப்பு அல்லது ஒற்றுமை இல்லை என்று கூறுகிறாரா அமைச்சர் கபில் சிபல்? புரியவில்லை.
தங்களுடைய பள்ளிக் கல்வியைத் தாய் மொழியிலும், கல்லூரிப் படிப்பை ஆங்கிலத்திலும் படித்தப் பின்னர் உயர் கல்வி கற்பதற்கு தங்களுடைய மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு சென்று படிக்கும் மாணவர்கள், எவ்வித சிரமுமின்றி மற்ற மாணவர்களோடு ஒன்று கலந்து படிக்கின்றனரே. இதற்குக் காரணம், அவர்கள் தங்கள் தாய் மொழியுடன் சர்வதேச மொழியான ஆங்கிலத்திலும் அவர்கள் படித்துத் தேறுவதினால்தான் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டு்ம்.
இது தென்னகத்திலும், இந்தி மொழி பேசப்படாத மற்ற மாநிலங்களிலும் உள்ள பொதுவான நிலையாகும். இந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் - அவர்கள் பட்டப் படிப்பையும் இந்தியிலேயே கற்றுத் தேர்ந்து - பட்ட மேற்படிப்பிற்கு வரும் போது அது ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் படிப்பதிலும், அவர்கள் ஆங்கில மொழியை பயிலாத காரணத்தினால் மற்றவர்களோடு பழகுவதிலும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நமது நாட்டில் உயர் கல்வி - அதாவது பட்ட மேற்படிப்பு அனைத்தும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. எனவே தங்களது தாய் மொழியுடன் ஆங்கிலத்தையும் பள்ளிப் பருவத்திலிருந்தே படிப்பது அவசியமாகிறது. அவர்கள் ஆய்விற்காகவோ அல்லது உயர் பட்டப் படிப்பிற்காகவோ அயல் நாடுகளுக்குச் செல்வதற்கும் ஆங்கில மொழி அவசியமாகிறது.
எனவே நமது நாட்டு மாணவர்கள் இந்தியை கற்றறிந்திருந்தால் மட்டுமே அவர்களுக்குள் ஒன்றிணைவு உருவாகும் என்று கூறுவது அடிப்படையற்ற பேச்சாகும்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரின் பேச்சு தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கக் கூடியதாக உள்ளது மட்டுமின்றி, சற்றும் அர்த்தமுடையதாக இல்லை.
இந்தி மொழியை அனைவரும் படிப்பதால் நமது நாட்டு மாணவர் சமுதாயத்தை அது ஒன்றிணைக்கும் என்றால், இப்போது தங்களுடைய தாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் அவர்கள் கற்று வருவதால் அவர்களிடையே அப்படிப்பட்ட ஒன்றிணைப்பு அல்லது ஒற்றுமை இல்லை என்று கூறுகிறாரா அமைச்சர் கபில் சிபல்? புரியவில்லை.
தங்களுடைய பள்ளிக் கல்வியைத் தாய் மொழியிலும், கல்லூரிப் படிப்பை ஆங்கிலத்திலும் படித்தப் பின்னர் உயர் கல்வி கற்பதற்கு தங்களுடைய மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு சென்று படிக்கும் மாணவர்கள், எவ்வித சிரமுமின்றி மற்ற மாணவர்களோடு ஒன்று கலந்து படிக்கின்றனரே. இதற்குக் காரணம், அவர்கள் தங்கள் தாய் மொழியுடன் சர்வதேச மொழியான ஆங்கிலத்திலும் அவர்கள் படித்துத் தேறுவதினால்தான் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டு்ம்.
இது தென்னகத்திலும், இந்தி மொழி பேசப்படாத மற்ற மாநிலங்களிலும் உள்ள பொதுவான நிலையாகும். இந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் - அவர்கள் பட்டப் படிப்பையும் இந்தியிலேயே கற்றுத் தேர்ந்து - பட்ட மேற்படிப்பிற்கு வரும் போது அது ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் படிப்பதிலும், அவர்கள் ஆங்கில மொழியை பயிலாத காரணத்தினால் மற்றவர்களோடு பழகுவதிலும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நமது நாட்டில் உயர் கல்வி - அதாவது பட்ட மேற்படிப்பு அனைத்தும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. எனவே தங்களது தாய் மொழியுடன் ஆங்கிலத்தையும் பள்ளிப் பருவத்திலிருந்தே படிப்பது அவசியமாகிறது. அவர்கள் ஆய்விற்காகவோ அல்லது உயர் பட்டப் படிப்பிற்காகவோ அயல் நாடுகளுக்குச் செல்வதற்கும் ஆங்கில மொழி அவசியமாகிறது.
எனவே நமது நாட்டு மாணவர்கள் இந்தியை கற்றறிந்திருந்தால் மட்டுமே அவர்களுக்குள் ஒன்றிணைவு உருவாகும் என்று கூறுவது அடிப்படையற்ற பேச்சாகும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|