புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
44 Posts - 42%
heezulia
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_m10ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ‌த் த‌மிழ‌ர் துயர‌ம் : கா‌ங்‌கிரசே காரண‌ம்


   
   
ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Postksyed_86 Fri Sep 11, 2009 9:21 am

எந்த வகையிலும் தமிழர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு எப்போதும் இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது என்பது தேவையற்ற வாதம்” என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க ராஜபக்ச அரசு மேற்கொண்ட இனப் படுகொலைக்கு இராடாரை அளித்தும், அதனை இயக்க இந்திய இராணுவத்தின் பொறியாளர்களை அனுப்பியும், மறைமுகமாக ஆயுத உதவி, பயிற்சி, ஆலோசனைகளை வழங்கியும் சிறிலங்க இராணுவத்திற்கு முழுமையாக உதவியது மத்திய காங்கிரஸ் அரசு என்பதை ஒரு முறைக்குப் பலமுறை சிறிலங்க அமைச்சர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே உறுதிபட கூறியுள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, வன்னி மக்கள் மீது முப்படைகளையும் ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்தியபோது, புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் காயமுற்ற சிறிலங்க இராணுவத்தினருக்கு சிகிச்சையளிக்க போதுமான மருந்துப் பொருட்கள் இல்லை என்று கூறப்படுகிறதே என்று சிறிலங்க நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுணா கட்சியின் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிறிலங்க அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் நிமல சிறீபால டி சில்வா, காயம்பட்ட இராணுவத்தினருக்கு சிகிச்சையளிக்கத் தேவையான அனஸ்தீசியா உள்ளிட்ட முக்கிய மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அது விரைவில் வந்துவிடும் என்று பதிலளித்தார்.

மருந்துப் பொருட்கள் இந்தியாவில் இருந்துதான் பெற வேண்டுமா என்று அந்த உறுப்பினர் கேட்டதற்கு, “இந்தியா நமக்கு செய்துவரும் உதவிக்கு இந்த அவையின் உறுப்பினர்கள் நன்றி காட்ட வேண்டு்ம். அவர்களின் உதவி இல்லாவிட்டால் நம்மால் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்க முடியாது” என்று சிறீபால டி சில்வா கூறினார்.

சிறிலங்க அமைச்சர் இவ்வளவு ‘நன்றி’யுணர்வுடன் பேசிய அந்த நேரத்தில்தான், மக்கள் பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட மிகக் குறுகிய நிலப்பரப்பில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிறிலங்க இராணுவத்தின் கொடூரத் தாக்குதலிற்கு ஆளாகி, ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். அந்த மக்களின் துயரம் மத்திய காங்கிரஸ் அரசிற்கு தெரியவில்லை, ஆனால் அவர்களை கொன்று குவித்த சிறிலங்க சிப்பாய்களின் காயங்களை ஆற்ற மருந்து அனுப்பி வைத்ததது. இதற்குத்தான் ‘நன்றி’யைக் காட்டுமாறுக் கூறினார் சிறிலங்க அமைச்சர்.

இன்று, “எந்த நிலையிலும் தமிழர்களை தனிமைபடுத்தி, அவர்களுக்கு விரோதமாக மத்திய அரசு செயல்பட்டதில்லை” என்று அறிக்கை விடும் சுதர்சனம் நாச்சியப்பன், மத்திய காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு இழைத்த இந்த துரோகச் செயலை தமிழர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்திருக்கலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக