புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம்
Page 1 of 1 •
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் Youngtamilgirl](https://2img.net/r/ihimizer/img31/7002/youngtamilgirl.jpg)
நன்றாக நினவிருக்கிறது 1980களில் நடந்த ஒரு மிகப்பெரிய விபத்து அது. தூத்துக்குடியில் ஒரு திரையரங்கமே தீக்கிறையானதும், தனது அகோர பசிக்கு பலரையும் பலிவாங்கியதும் சிலருக்கு இன்னும் நினைவிருக்கும்...
அந்த சம்பவம் நடந்தபோது நெருப்பில் மாட்டிக்கொண்டு தப்பிக்க பலரும் முயற்ச்சி செய்தனர். இளம்பெண் ஒருவர் நெருப்பின் சுவாலைகளுக்கிடையில் போராடி வெளியேறி விட எண்ணி வாசல் வரை வந்து விட்டார். வெளிவாசலில் பலரும் கூடி நின்று நெருப்பை அணைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதை கண்ணுற்றார் அந்த இளம்பெண். அந்த நிலையில் அவர் அங்கேயே நின்று தனது எரிந்து போன ஆடைகளை கண்டு மனம் வெதும்பி அழ ஆரம்பித்து எங்கே தன்னை பிறர் இம்மாதிரியான அலங்கோல நிலையில் கண்டு விடுவார்களோ என அஞ்சி மீண்டும் நெருப்பு எரியும் இடத்திற்க்கு வலியச்சென்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரம்....
இப்போது நினைத்தாலும் திரையரங்கத்தில் பற்றிய அந்த நெருப்பு நம் சகோதரியின் கற்ப்புக்கு முன்னால் கால் தூசுக்கு சமமாகிப் போனதாகவே எண்ண முடிகிறது...
மற்றொரு சம்பவம்
நெல்லையில் ஒரு பேருந்தில் பயணித்த ஒரு கல்லூரி மாணவி தனது ஆடையில் ஏதோ ஊர்ந்து சென்று அவளைக் கடித்துவிட அலறியிருக்கிறாள். அருகில் இருந்தவர்கள் விவரம் கேட்க விஷம் உள்வாங்கிய நிலையிலும் கண்ணில் நீருடன் ஒன்று இல்லை என்று சொல்லி விட்டு பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த அப் பெண்ணிடம் மருத்துவர் கேட்டார். ஏனம்மா கடிப்ட்டவுடன் உடனே இந்த பூச்சியை எடுத்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, அதற்கு அவள் சொன்ன பதில் பிறர் முன்னிலையில் ஆடைகளை விலக்கிக் காட்டி அசிங்கப்படுவதை விட அங்கேயே செத்துவிடுவது மேல் என்று நினத்து பொறுத்துக் கொண்டேன்.
கற்பு எனப்படுவது இதுதானோ?
அந்த சம்பவம் நடந்தபோது நெருப்பில் மாட்டிக்கொண்டு தப்பிக்க பலரும் முயற்ச்சி செய்தனர். இளம்பெண் ஒருவர் நெருப்பின் சுவாலைகளுக்கிடையில் போராடி வெளியேறி விட எண்ணி வாசல் வரை வந்து விட்டார். வெளிவாசலில் பலரும் கூடி நின்று நெருப்பை அணைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதை கண்ணுற்றார் அந்த இளம்பெண். அந்த நிலையில் அவர் அங்கேயே நின்று தனது எரிந்து போன ஆடைகளை கண்டு மனம் வெதும்பி அழ ஆரம்பித்து எங்கே தன்னை பிறர் இம்மாதிரியான அலங்கோல நிலையில் கண்டு விடுவார்களோ என அஞ்சி மீண்டும் நெருப்பு எரியும் இடத்திற்க்கு வலியச்சென்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரம்....
இப்போது நினைத்தாலும் திரையரங்கத்தில் பற்றிய அந்த நெருப்பு நம் சகோதரியின் கற்ப்புக்கு முன்னால் கால் தூசுக்கு சமமாகிப் போனதாகவே எண்ண முடிகிறது...
மற்றொரு சம்பவம்
நெல்லையில் ஒரு பேருந்தில் பயணித்த ஒரு கல்லூரி மாணவி தனது ஆடையில் ஏதோ ஊர்ந்து சென்று அவளைக் கடித்துவிட அலறியிருக்கிறாள். அருகில் இருந்தவர்கள் விவரம் கேட்க விஷம் உள்வாங்கிய நிலையிலும் கண்ணில் நீருடன் ஒன்று இல்லை என்று சொல்லி விட்டு பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த அப் பெண்ணிடம் மருத்துவர் கேட்டார். ஏனம்மா கடிப்ட்டவுடன் உடனே இந்த பூச்சியை எடுத்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, அதற்கு அவள் சொன்ன பதில் பிறர் முன்னிலையில் ஆடைகளை விலக்கிக் காட்டி அசிங்கப்படுவதை விட அங்கேயே செத்துவிடுவது மேல் என்று நினத்து பொறுத்துக் கொண்டேன்.
கற்பு எனப்படுவது இதுதானோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- GuestGuest
அப்துல்லாஹ் wrote:நன்றாக நினவிருக்கிறது 1980களில் நடந்த ஒரு மிகப்பெரிய விபத்து அது. தூத்துக்குடியில் ஒரு திரையரங்கமே தீக்கிறையானதும், தனது அகோர பசிக்கு பலரையும் பலிவாங்கியதும் சிலருக்கு இன்னும் நினைவிருக்கும்...
அந்த சம்பவம் நடந்தபோது நெருப்பில் மாட்டிக்கொண்டு தப்பிக்க பலரும் முயற்ச்சி செய்தனர். இளம்பெண் ஒருவர் நெருப்பின் சுவாலைகளுக்கிடையில் போராடி வெளியேறி விட எண்ணி வாசல் வரை வந்து விட்டார். வெளிவாசலில் பலரும் கூடி நின்று நெருப்பை அணைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதை கண்ணுற்றார் அந்த இளம்பெண். அந்த நிலையில் அவர் அங்கேயே நின்று தனது எரிந்து போன ஆடைகளை கண்டு மனம் வெதும்பி அழ ஆரம்பித்து எங்கே தன்னை பிறர் இம்மாதிரியான அலங்கோல நிலையில் கண்டு விடுவார்களோ என அஞ்சி மீண்டும் நெருப்பு எரியும் இடத்திற்க்கு வலியச்சென்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரம்....
இப்போது நினைத்தாலும் திரையரங்கத்தில் பற்றிய அந்த நெருப்பு நம் சகோதரியின் கற்ப்புக்கு முன்னால் கால் தூசுக்கு சமமாகிப் போனதாகவே எண்ண முடிகிறது...
மற்றொரு சம்பவம்
நெல்லையில் ஒரு பேருந்தில் பயணித்த ஒரு கல்லூரி மாணவி தனது ஆடையில் ஏதோ ஊர்ந்து சென்று அவளைக் கடித்துவிட அலறியிருக்கிறாள். அருகில் இருந்தவர்கள் விவரம் கேட்க விஷம் உள்வாங்கிய நிலையிலும் கண்ணில் நீருடன் ஒன்று இல்லை என்று சொல்லி விட்டு பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த அப் பெண்ணிடம் மருத்துவர் கேட்டார். ஏனம்மா கடிப்ட்டவுடன் உடனே இந்த பூச்சியை எடுத்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, அதற்கு அவள் சொன்ன பதில் பிறர் முன்னிலையில் ஆடைகளை விலக்கிக் காட்டி அசிங்கப்படுவதை விட அங்கேயே செத்துவிடுவது மேல் என்று நினத்து பொறுத்துக் கொண்டேன்.
கற்பு எனப்படுவது இதுதானோ?
ஆகா!.இதுவல்லவா
பெண்மையை போற்றும் நாடும் சட்டமும்!. புகார் அளிக்கச் சென்ற ஒரு பெண்ணை,
காவல் அதிகாரியே கற்பழிக்கின்றார். தன் கற்புக்கு இந்த பெண் வைத்த விலை
ரூ.9 லட்சம்!. அது மட்டுமா?. இல்லை! இல்லை!!. 26 வருடம் நடந்த வழக்கில்
நஷ்டஈட்டு தொகை, ரூ.9 லட்சத்தோடு 9 சதவிகித வட்டியும் சேர்த்து நீதிமன்றம்
கட்ட சொல்லிய தொகை 30 இலட்சது 6 ஆயிரம்!. வட்டி குட்டி போட்டுத்தான்
கேள்வி பட்டிருக்கின்றோம். ஆனால் இங்கே குட்டியை போட்டதற்கே, வட்டியை கட்ட
சொல்லி நீதிமன்ற தீர்ப்பு!. அதுவும் அரசாங்கமே கட்டிவிட்டு பின்
அதிகாரியிடம் வசூலிக்கவேண்டி அற்புத தீர்ப்பு!.
கல்விக்கு
கடன் கொடுக்க சொல்லிய நாட்டில்தான் இதுபோன்ற கற்பழிப்புக்கும் கடன் என்ற
அதிசயம்!. எங்கே செல்கின்றோம் நாமும் நம் நாடும்!. கற்பழிப்பு, விபசாரம்
செய்தால் மரண தண்டனை என்ற தீர்ப்பு எங்கே?. மாறாக அதை இத்துணை வருடம்
இழுத்தடித்து இதுபோன்ற விபரீத தீர்ப்பு தரும் சட்டம் எங்கே?.
திருந்துவார்களா?.திருந்தவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன்......
- GuestGuest
சென்னை:
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையை சேர்ந்த பெண் கீதா (பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த
1984ம் ஆண்டு எனக்கும் எனது மைத்துனிக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி போலீசில் புகார் தர நாங்குனேரி சர்கில் போலீஸ் நிலையத்துக்கு
சென்றேன். அங்கு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கள தன்ராஜ் என்பவர் என்னை
கற்பழித்து விட்டார். பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை
வட்டியுடன் சேர்த்து தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்
கூறியுள்ளார்.
வழக்கை
தனி நீதிபதி விசாரித்து, மனுதாரருக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை அரசு
ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து தர வேண்டும், ஏற்கனவே அரசு ரூ.1
லட்சம் நஷ்டஈடு கொடுத்துள்ளதால் மீதம் உள்ள 8 லட்சம் ரூபாயை அரசு தர
வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து தமிழக
அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை
தலைமை நீதிபதி இக்பால் ,நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, ரூ.9 லட்சம்
நஷ்டஈடு தொகையை அரசு தான் தர வேண்டும். ரூ.8 லட்சம் ரூபாய் மட்டும் அரசு
கொடுத்தால் போதும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டது தவறானது.
ஏற்கனவே
அரசு ஒரு லட்சம் நஷ்டஈடு தொகை கொடுத்திருந்தாலும் மேலும் ரூ.9 லட்சம்
நஷ்டஈடு தொகை அரசு தர வேண்டும். அதுவும் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் 6
வாரத்திற்குள் தர வேண்டும். இந்த தொகையை அரசு முன்னாள் டி.எஸ்.பி. மங்கள்
தன்ராஜிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். அரசு மேல்முறையீடு மனுவை தள்ளுபடி
செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையை சேர்ந்த பெண் கீதா (பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த
1984ம் ஆண்டு எனக்கும் எனது மைத்துனிக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.
இதுபற்றி போலீசில் புகார் தர நாங்குனேரி சர்கில் போலீஸ் நிலையத்துக்கு
சென்றேன். அங்கு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கள தன்ராஜ் என்பவர் என்னை
கற்பழித்து விட்டார். பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை
வட்டியுடன் சேர்த்து தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்
கூறியுள்ளார்.
வழக்கை
தனி நீதிபதி விசாரித்து, மனுதாரருக்கு ரூ.9 லட்சம் நஷ்டஈடு தொகையை அரசு
ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து தர வேண்டும், ஏற்கனவே அரசு ரூ.1
லட்சம் நஷ்டஈடு கொடுத்துள்ளதால் மீதம் உள்ள 8 லட்சம் ரூபாயை அரசு தர
வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து தமிழக
அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை
தலைமை நீதிபதி இக்பால் ,நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, ரூ.9 லட்சம்
நஷ்டஈடு தொகையை அரசு தான் தர வேண்டும். ரூ.8 லட்சம் ரூபாய் மட்டும் அரசு
கொடுத்தால் போதும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டது தவறானது.
ஏற்கனவே
அரசு ஒரு லட்சம் நஷ்டஈடு தொகை கொடுத்திருந்தாலும் மேலும் ரூ.9 லட்சம்
நஷ்டஈடு தொகை அரசு தர வேண்டும். அதுவும் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் 6
வாரத்திற்குள் தர வேண்டும். இந்த தொகையை அரசு முன்னாள் டி.எஸ்.பி. மங்கள்
தன்ராஜிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். அரசு மேல்முறையீடு மனுவை தள்ளுபடி
செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
என்ன செய்வது? உதுமான் இங்கு வேலியே பயிரை மேய்வதும் காவலர்கள் சுழ்நிலைக் கைதிகளான அபலைகளின் கற்பை சூறையாடுவதும் சாதாரணமாக நடக்கிறது. இம்மாதிரி கயவர்கள் கவலர்களாக இருந்தால் மட்டுமல்ல எந்தத்துறையில் இருந்தாலும் தனது இழிபிறப்பைக் காட்டத்தான் செய்கிறார்கள். எனவே ஓட்டு மொத்த காவல்துறையையும் நாம் குற்றம் சாட்டிவிட முடியாது...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
பங்களாதேஷில் ஓர் பெண், தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டாகாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிர்ஸாபூர், ஜலகதி கிராமத்தைச் சார்ந்த மொஞ்சு பேகம் (40) திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாக உள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த மொசமில் ஹக் மாஸி என்பவர், மொஞ்சு பேகத்தை வன்புணர முயன்றுள்ளார்.
அப்போது, மொசமிலிடமிருந்து தப்பித்த மொஞ்சு பேகம், மாஸியின் பிறப்புறுப்பை துண்டித்து பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்துள்ளார்.பாலிதீன் பையிலிருந்த மாஸியின் து(த?)ண்டிக்கப்பட்ட பிறப்புறுப்பை, தன் புகாருக்கு சாட்சியாக ஏற்றுக்கொள்ளும்படியும் கோரியுள்ளார்.
காவல்துறையினர் உடனடியாக மொசமிலை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்தனர். எனினும் துண்டிக்கப்பட்டு பலமணிநேரம் கடந்துவிட்டதால்,மீண்டும் பொருத்தமுடியாது என்பதால்மருத்துவர்கள் அதற்கான முயற்சியைக் கைவிட்டனர்.
இதுகுறித்து மாஸி கூறுகையில், தன்மீதான வண்புணர்வு குற்றச்சாட்டை மறுத்ததோடு, மொஞ்சு பேகத்துக்கும் தனக்குமிடையே முறையற்ற உறவு இருந்ததாகவும், தனது மனைவியை விட்டுப்பிரிந்து மொஞ்சு பேகத்துடன் டாகாவில் தனியாக வசிக்கலாம் என்று வற்புத்தியதால், தான் இணங்க மறுத்ததால், மொஞ்சு பேகம் பழிவாங்கும் நோக்கில் அவ்வாறு செய்து விட்டதாகவும் தெரிவித்தார் 'மைனர் குஞ்சு' மொசமில்.
காவல் நிலையத்திற்கு தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்து வந்து புகார் அளித்திருப்பது விசித்திரமானதும் வழக்கத்திற்கு மாறானதென்று டாகா காவல்துறை பேச்சாளர் அபுல்காயிர் தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது மொசமில் சிரமமின்றி சிறுநீர் மட்டும் கழிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நன்றி இந்நேரம்
தலைநகர் டாகாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிர்ஸாபூர், ஜலகதி கிராமத்தைச் சார்ந்த மொஞ்சு பேகம் (40) திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாக உள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த மொசமில் ஹக் மாஸி என்பவர், மொஞ்சு பேகத்தை வன்புணர முயன்றுள்ளார்.
அப்போது, மொசமிலிடமிருந்து தப்பித்த மொஞ்சு பேகம், மாஸியின் பிறப்புறுப்பை துண்டித்து பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்துள்ளார்.பாலிதீன் பையிலிருந்த மாஸியின் து(த?)ண்டிக்கப்பட்ட பிறப்புறுப்பை, தன் புகாருக்கு சாட்சியாக ஏற்றுக்கொள்ளும்படியும் கோரியுள்ளார்.
காவல்துறையினர் உடனடியாக மொசமிலை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்தனர். எனினும் துண்டிக்கப்பட்டு பலமணிநேரம் கடந்துவிட்டதால்,மீண்டும் பொருத்தமுடியாது என்பதால்மருத்துவர்கள் அதற்கான முயற்சியைக் கைவிட்டனர்.
இதுகுறித்து மாஸி கூறுகையில், தன்மீதான வண்புணர்வு குற்றச்சாட்டை மறுத்ததோடு, மொஞ்சு பேகத்துக்கும் தனக்குமிடையே முறையற்ற உறவு இருந்ததாகவும், தனது மனைவியை விட்டுப்பிரிந்து மொஞ்சு பேகத்துடன் டாகாவில் தனியாக வசிக்கலாம் என்று வற்புத்தியதால், தான் இணங்க மறுத்ததால், மொஞ்சு பேகம் பழிவாங்கும் நோக்கில் அவ்வாறு செய்து விட்டதாகவும் தெரிவித்தார் 'மைனர் குஞ்சு' மொசமில்.
காவல் நிலையத்திற்கு தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்து வந்து புகார் அளித்திருப்பது விசித்திரமானதும் வழக்கத்திற்கு மாறானதென்று டாகா காவல்துறை பேச்சாளர் அபுல்காயிர் தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது மொசமில் சிரமமின்றி சிறுநீர் மட்டும் கழிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நன்றி இந்நேரம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- GuestGuest
ஆமாம் சார்., செய்தியாக வருவது சிலது தான். அதற்க்காக ஒட்டு மொத்தமும் குறை சொல்ல முடியாது தான்.
- GuestGuest
அப்துல்லாஹ் wrote:பங்களாதேஷில் ஓர் பெண், தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டாகாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிர்ஸாபூர், ஜலகதி கிராமத்தைச் சார்ந்த மொஞ்சு பேகம் (40) திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயாக உள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த மொசமில் ஹக் மாஸி என்பவர், மொஞ்சு பேகத்தை வன்புணர முயன்றுள்ளார்.
அப்போது, மொசமிலிடமிருந்து தப்பித்த மொஞ்சு பேகம், மாஸியின் பிறப்புறுப்பை துண்டித்து பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்துள்ளார்.பாலிதீன் பையிலிருந்த மாஸியின் து(த?)ண்டிக்கப்பட்ட பிறப்புறுப்பை, தன் புகாருக்கு சாட்சியாக ஏற்றுக்கொள்ளும்படியும் கோரியுள்ளார்.
காவல்துறையினர் உடனடியாக மொசமிலை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்தனர். எனினும் துண்டிக்கப்பட்டு பலமணிநேரம் கடந்துவிட்டதால்,மீண்டும் பொருத்தமுடியாது என்பதால்மருத்துவர்கள் அதற்கான முயற்சியைக் கைவிட்டனர்.
இதுகுறித்து மாஸி கூறுகையில், தன்மீதான வண்புணர்வு குற்றச்சாட்டை மறுத்ததோடு, மொஞ்சு பேகத்துக்கும் தனக்குமிடையே முறையற்ற உறவு இருந்ததாகவும், தனது மனைவியை விட்டுப்பிரிந்து மொஞ்சு பேகத்துடன் டாகாவில் தனியாக வசிக்கலாம் என்று வற்புத்தியதால், தான் இணங்க மறுத்ததால், மொஞ்சு பேகம் பழிவாங்கும் நோக்கில் அவ்வாறு செய்து விட்டதாகவும் தெரிவித்தார் 'மைனர் குஞ்சு' மொசமில்.
காவல் நிலையத்திற்கு தன்னை வன்புணர முயன்றவரின் பிறப்புறுப்பை துண்டித்து வந்து புகார் அளித்திருப்பது விசித்திரமானதும் வழக்கத்திற்கு மாறானதென்று டாகா காவல்துறை பேச்சாளர் அபுல்காயிர் தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது மொசமில் சிரமமின்றி சிறுநீர் மட்டும் கழிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நன்றி இந்நேரம்
![கற்பின் நிலை - நிகழ்வுகளின் பாடம் 300136](https://2img.net/u/1813/71/41/02/smiles/300136.gif)
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
கலாச்சார சீரழிவுகள் எழிதில் நுழைந்து விடாது... என்ற நம்பிக்கை நெல்லை மக்களுக்கு உண்டு,
![murugesan](https://2img.net/u/1813/71/41/02/avatars/7557-3.jpg)
![murugesan](https://2img.net/u/1813/71/41/02/avatars/7557-3.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் murugesan
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|