புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
32 Posts - 51%
heezulia
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
27 Posts - 43%
mohamed nizamudeen
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
32 Posts - 51%
heezulia
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
27 Posts - 43%
mohamed nizamudeen
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_m10"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 6:52 pm

கோழியைக் கூவ வைத்து-உடன் எழும்பும்
ஏழைக் கூலிமார் முதுகை எல்லாம் -
சுடும் நெருப்பினால் சுட்டெரித்து
காலன் கை கயிறு போலக்
கடமை செய்யும் சூரியனே--
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"-பண்ணி லேட்டாய் வா!

நீ கிளம்பி வரும் முன்னே-
நான் பள்ளி வந்து சேரும்படி
நாளைக்கு-
எனக்கு என் ஆசிரியர் உத்தரவு.

பள்ளி வந்து சேரும் முன்னே -
இடைப்பட்ட பொழுதினிலே
இடுப்பு ஒடிய வேலை செய்ய -
ஏழை வயிறு தரும் தொந்தரவு.

காலை நீ உதிக்கும் முன்னர் -
கஞ்சிக்கு வேலை தரும்
கவுண்டர் வீட்டு மாடுகளைக்
குளிப்பாட்டி நிறுத்த வேணும்.

எப்போதும்-
உனக்கு இணையாய் உழைப்பதினால்
உடல் களைத்த அக்காவின்
இடுப்பொடியும் வேலையினை -நான்
இன்று மட்டும் செய்ய வேண்டும்.

நாளை-
பலர் சேரும் திருவிழாவாம்-பள்ளியில்.
அதனால்-
என் கந்தையான பழந்துணியை
இன்று மட்டும்-
கசக்கியேனும் உலர்த்த வேண்டும்.

இவைகளுக்கு நடுவினிலே-
கல்லூரி வயதினிலே-கான்வெண்டைத் தொட்டு நிற்கும்
கவுண்டர் வீட்டுப் பையனுக்கு
பணிவுடன் நான் பாடம் சொல்லித் தர வேணும்.

வயதும் தெரியாத-
என் வறுமையும் தெரியாத
அன்பான சூரியனே!
உன் போல் நானும்-
உயரத்தில் நின்றிருந்தால்-
ஒரு போதும் கவலை இல்லை.
எனைப் போல -
தரை மீது நீயும் நின்றால்
தவிக்கின்ற நிலைதான் உனக்கும்.

என்றாலும்-
நாளை எம் திருவிழாவில் -
64-ஆண்டுகளில் தன் கனவுகளை
ஜெயித்துவிட்ட சுதந்திர இந்தியாவில்
"ஏழைகள் இல்லையடி பாப்பா"-எனும் தலைப்பினிலே நான் -
சிறப்பாகப் பேசவேண்டும்.

இத்தனையும் செய்வதற்கு-
இருக்கின்ற நேரமது
இறைவனுக்கும் போதாது.
ஆதலினால்-அன்பான சூரியனே!
என் வேலை- நான் செய்ய
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"பண்ணி லேட்டாய் வா.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 8:25 pm

கவிதை அருமை நண்பா. ஆனால் இதை கவிதை பகுதியில் சேர்க்கலாமே!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 8:45 pm

தங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி நண்பா!

கவிதையைப் பதிவிடல் செய்கையில் இந்தத் தவறு நேர்ந்து விட்டது
தோழா! எனக்கு கொஞ்சம் வயது அதிகம் !(45+)!
அதனால், எனக்குக் கணினியைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை.
அதனால், நேர்ந்த இந்தத் தவறை எப்படிச் சரி செய்வது என்று எனக்குத்
தெரியவில்லை.இந்தக் கவிதை என்னுடைய "ரமேஷ் நாகா"வின்
சொந்தக் கவிதைகள் -தலைப்பில் "புதுக்கவிதை"பிரிவில் வரும்படி
செய்ய உங்களால் முடியும் என்றால் உதவுங்களேன்! சிரமத்திற்கு
வருந்துகிறேன்! மீண்டும் நன்றியுடன், ரமேஷ்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 8:53 pm

இதை என்னால் மாற்ற இயலாது. ஆனால் நிச்சயம் நம் ஈகரை நிர்வாகிகள் உங்களுக்கு உதவுவார்கள். கணினியை இயக்க வயது ஒன்றும் உங்களுக்கு தடையில்லை. ஆர்வம் ஒன்றே போதும். தொடக்கத்தில் அனைவரும் செய்யும் சிறு தவறு தான் இது. கவலை ஏதும் கொள்ளாதீர்கள்.
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 11:18 am

நன்றி! மகா பிரபு!
நேற்றுத்தான் மறுமொழியிட கற்றுக்கொண்டேன்!
நீங்கள் எனக்கு அனுப்பிய பதிலுக்கு ரொம்பவும் நன்றி!
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 04, 2011 11:24 am

கவிதை பகுதிக்கு மாற்றிவிட்டேன் ரமேஷ்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 11:26 am

ரொம்ப, ரொம்ப, ரொம்ப நன்றி! முரளி ராஜா.
அன்புடன் ரமேஷ்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 04, 2011 11:32 am

rameshnaga wrote:நன்றி! மகா பிரபு!
நேற்றுத்தான் மறுமொழியிட கற்றுக்கொண்டேன்!
நீங்கள் எனக்கு அனுப்பிய பதிலுக்கு ரொம்பவும் நன்றி!
அன்புடன் ரமேஷ்.
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா! 678642

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 3:24 pm

தேங்க்ஸ்! மகா பிரபு!
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக