ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிகளிங்கு தவமிருக்கிறது...

+2
ரபீக்
ஹாசிம்
6 posters

Go down

விழிகளிங்கு தவமிருக்கிறது... Empty விழிகளிங்கு தவமிருக்கிறது...

Post by ஹாசிம் Sun Jun 05, 2011 10:06 am

விழிகளிங்கு தவமிருக்கிறது... Cant-sleep4

என்னவனே என்னுயிரே
துயில் தேடும் கண்களோடு
தனிமையின் தவிப்பில்
விழிகளிங்கு தவமிருக்கிறது

பஞ்சணையில் தனித்து
பருவத்தின் வெம்பலில்
மோகத்தின் வேட்கையோடு
காலத்தை வசைபாடுகிறேன்

என்னெதிரே காட்சிதந்து
எனக்கென்று வேதமுரைத்து
என்னோடிருந்த நிம்மதியை
காதலனாய் திருடிச்சென்றாயே

தொட்டபோது ஸ்பரிசத்தையும்
(முத்தம்)இட்டபோது தாகத்தையும்
விட்டபோது தேடலையும்
நிரந்தரமாய் தேவையாக்கினாயே

நீ என்னோடு உள்ளபோது
உணர்ந்திடாத உணர்வுகளை
நித்திரை தொலைத்திங்கு
அசைபோடச் செய்கிறதே...


நேசமுடன் ஹாசிம்
விழிகளிங்கு தவமிருக்கிறது... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விழிகளிங்கு தவமிருக்கிறது... Empty Re: விழிகளிங்கு தவமிருக்கிறது...

Post by ரபீக் Sun Jun 05, 2011 10:07 am

அருமையிருக்கு அருமையிருக்கு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விழிகளிங்கு தவமிருக்கிறது... Empty Re: விழிகளிங்கு தவமிருக்கிறது...

Post by ஹாசிம் Sun Jun 05, 2011 10:11 am

[quote="ரபீக்"] குஓட்டே
நன்றி றபீக் விழிகளிங்கு தவமிருக்கிறது... 678642


நேசமுடன் ஹாசிம்
விழிகளிங்கு தவமிருக்கிறது... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விழிகளிங்கு தவமிருக்கிறது... Empty Re: விழிகளிங்கு தவமிருக்கிறது...

Post by செய்தாலி Sun Jun 05, 2011 10:22 am

மனதை வருடும் கவித்துவமான அழகுமிகுந்த கவிதை
இல்லறத்தை இரசித்து உணர்ந்தவர்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் வரிகள்
இதமான தமிழை கொண்டு கோர்க்கப்பட்ட கவித்துவ வரிகளில் பெண்மையின் ஏக்கம்

வாசிக்கையில் இனிக்கிறது உங்கள் தமிழ்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

விழிகளிங்கு தவமிருக்கிறது... Empty Re: விழிகளிங்கு தவமிருக்கிறது...

Post by முரளிராஜா Sun Jun 05, 2011 10:25 am

என் விழிகளும் தவமிருக்கிறது உங்கள் கவிதைகளுக்காக சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விழிகளிங்கு தவமிருக்கிறது... Empty Re: விழிகளிங்கு தவமிருக்கிறது...

Post by ஹாசிம் Sun Jun 05, 2011 11:35 am

செய்தாலி wrote:மனதை வருடும் கவித்துவமான அழகுமிகுந்த கவிதை
இல்லறத்தை இரசித்து உணர்ந்தவர்களுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் வரிகள்
இதமான தமிழை கொண்டு கோர்க்கப்பட்ட கவித்துவ வரிகளில் பெண்மையின் ஏக்கம்

வாசிக்கையில் இனிக்கிறது உங்கள் தமிழ்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரே


மிக்க நன்றி சகோ நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
விழிகளிங்கு தவமிருக்கிறது... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விழிகளிங்கு தவமிருக்கிறது... Empty Re: விழிகளிங்கு தவமிருக்கிறது...

Post by ஹாசிம் Sun Jun 05, 2011 1:47 pm

முரளிராஜா wrote:என் விழிகளும் தவமிருக்கிறது உங்கள் கவிதைகளுக்காக சூப்பருங்க

கண்டிப்பாக பலன்கிடைக்கும் தோழரே நன்றிகள்


நேசமுடன் ஹாசிம்
விழிகளிங்கு தவமிருக்கிறது... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விழிகளிங்கு தவமிருக்கிறது... Empty Re: விழிகளிங்கு தவமிருக்கிறது...

Post by அப்துல்லாஹ் Sun Jun 05, 2011 3:02 pm

நல்ல கவிதை
காதலில் தலைவியின் மென்மையான தாபம் கலந்த ஒரு மௌன யுத்தம். மலர்ப் பஞ்சணையும் மைவிழியும் தலைவன் அருகில் இல்லாத வெறுமையைக் கட்ட எழுத்தினால் செய்யப்பட்ட ஒரு கண்ணாடி..


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விழிகளிங்கு தவமிருக்கிறது... Aவிழிகளிங்கு தவமிருக்கிறது... Bவிழிகளிங்கு தவமிருக்கிறது... Dவிழிகளிங்கு தவமிருக்கிறது... Uவிழிகளிங்கு தவமிருக்கிறது... Lவிழிகளிங்கு தவமிருக்கிறது... Lவிழிகளிங்கு தவமிருக்கிறது... Aவிழிகளிங்கு தவமிருக்கிறது... H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

விழிகளிங்கு தவமிருக்கிறது... Empty Re: விழிகளிங்கு தவமிருக்கிறது...

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 4:03 pm

ஏக்க வரிகள் மிக அருமை ஹாசிம்....

வெளிநாடு செல்லும் கணவன்கள்.....
பிரிந்திருக்கும் மனைவியின் கண்ணீர் துளிகள்....
நிதம் நிதம் நித்திரை தொலைக்கும் இணைகள்....
ஒருவர்பால் ஒருவர் கொண்ட அன்பையும் காதலையும் மெல்ல அசைப்போட்டு
கனவுகளும் கற்பனைகளும் மட்டுமே வளர்க்கும் கண்ணீர் காவியங்கள் இதோ இங்கு கவிதையாக....

மிக மிக அருமையான வரிகள் ஹாசிம்..... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விழிகளிங்கு தவமிருக்கிறது... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

விழிகளிங்கு தவமிருக்கிறது... Empty Re: விழிகளிங்கு தவமிருக்கிறது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum