புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
68 Posts - 42%
heezulia
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
319 Posts - 50%
heezulia
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
21 Posts - 3%
prajai
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_m10தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மொழிக் கல்வியே அறிவு வளத்தைப் பெருக்கும்


   
   
ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Postksyed_86 Fri Sep 11, 2009 10:01 am

இந்தி மொழி நமது நாட்டின் தேச மொழி என்றும், அதனை மாநில மொழியுடன் அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்க வேண்டும் என்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் பேசியுள்ளடெல்லியில் நடந்த பள்ளி மேனிலைக் கல்விப் பேரவைக் (Council of Boards of Secondary Education) கூட்டத்தில் இவ்வாறு பேசியுள்ள அமைச்சர் கபில் சிபல், இந்தி மொழியை கற்பதனால் நமது நாட்டு மாணவர் சமுதாயத்தை அது ஒன்றிணைக்கும் என்றும், நமது நாடு அறிவு உற்பத்தியாளராகும் போது இந்தி மொழி இந்தியாவின் பொது மொழி ஆகும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரின் பேச்சு தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கக் கூடியதாக உள்ளது மட்டுமின்றி, சற்றும் அர்த்தமுடையதாக இல்லை.

இந்தி மொழியை அனைவரும் படிப்பதால் நமது நாட்டு மாணவர் சமுதாயத்தை அது ஒன்றிணைக்கும் என்றால், இப்போது தங்களுடைய தாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் அவர்கள் கற்று வருவதால் அவர்களிடையே அப்படிப்பட்ட ஒன்றிணைப்பு அல்லது ஒற்றுமை இல்லை என்று கூறுகிறாரா அமைச்சர் கபில் சிபல்? புரியவில்லை.

தங்களுடைய பள்ளிக் கல்வியைத் தாய் மொழியிலும், கல்லூரிப் படிப்பை ஆங்கிலத்திலும் படித்தப் பின்னர் உயர் கல்வி கற்பதற்கு தங்களுடைய மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு சென்று படிக்கும் மாணவர்கள், எவ்வித சிரமுமின்றி மற்ற மாணவர்களோடு ஒன்று கலந்து படிக்கின்றனரே. இதற்குக் காரணம், அவர்கள் தங்கள் தாய் மொழியுடன் சர்வதேச மொழியான ஆங்கிலத்திலும் அவர்கள் படித்துத் தேறுவதினால்தான் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டு்ம்.

இது தென்னகத்திலும், இந்தி மொழி பேசப்படாத மற்ற மாநிலங்களிலும் உள்ள பொதுவான நிலையாகும். இந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் - அவர்கள் பட்டப் படிப்பையும் இந்தியிலேயே கற்றுத் தேர்ந்து - பட்ட மேற்படிப்பிற்கு வரும் போது அது ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் படிப்பதிலும், அவர்கள் ஆங்கில மொழியை பயிலாத காரணத்தினால் மற்றவர்களோடு பழகுவதிலும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

நமது நாட்டில் உயர் கல்வி - அதாவது பட்ட மேற்படிப்பு அனைத்தும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. எனவே தங்களது தாய் மொழியுடன் ஆங்கிலத்தையும் பள்ளிப் பருவத்திலிருந்தே படிப்பது அவசியமாகிறது. அவர்கள் ஆய்விற்காகவோ அல்லது உயர் பட்டப் படிப்பிற்காகவோ அயல் நாடுகளுக்குச் செல்வதற்கும் ஆங்கில மொழி அவசியமாகிறது.

எனவே நமது நாட்டு மாணவர்கள் இந்தியை கற்றறிந்திருந்தால் மட்டுமே அவர்களுக்குள் ஒன்றிணைவு உருவாகும் என்று கூறுவது அடிப்படையற்ற பேச்சாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக