Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரித்திரத்தில் ஒருநாள்..!
+2
ரேவதி
சிவா
6 posters
Page 1 of 1
சரித்திரத்தில் ஒருநாள்..!
மாமன்னர் அக்பர் அரசவையில் தான்சேன் என்ற இசைக்கலைஞர் இருந்தார். அவர் அவையில் பாடுவதுடன் மன்னரை உறங்க வைப்பதற்கும், காலையில் எழுப்புவதற்கும் கூட சிறப்பான சில ராகங்களைப் பாடுவார். தான்சேன் பாடும்போது, பறவைகளும், விலங்குகளும் கூட இசை கேட்க கூடி விடுமாம்.
ஒருமுறை அக்பர் வேட்டையாட காட்டிற்குச் சென்றார். அப்போது மிகப்பெரிய ஒரு யானையைக் கண்டார். அதைக் கைப்பற்றி அரண்மனைக்கு கொண்டு வந்தார். அந்த யானை யாருக்கும் அடங்காமல் முரண்டு பிடித்தது. அதைப் பழக்கப்படுத்த முடியவில்லை. இதை அறிந்த தான்சேன், தனது தம்பூராவை மீட்டி பாடத் தொடங்கினார். யானை சாந்தமானது.
தான்சேனின் இசையில் மயங்கி அக்பர் பேரானந்தம் அடைவதுண்டு. சில நேரங்களில் அவருக்கு விலை உயர்ந்த வைர மாலைகளை பரிசாகக் கொடுப்பார். இதைக் கண்ட ஒருசிலர் தான்சேன் மீது பொறாமைப் பட்டனர். அவரைக் கவிழ்க்க சதி செய்தனர். மன்னர் அளித்த வைரமாலையைத் திருடி ஒளித்து வைத்தனர். மன்னரிடம் சென்று, தாங்கள் அளித்த வைரமாலையை தான்சேன் யாருக்கோ விற்று விட்டார் என்று புகார் கூறினர்.
அக்பர், தான்சேனை வரவழைத்து வைரமாலையைக் கொண்டு வரும்படி கூறினார். "யாரோ திருடி விட்டனர்'' என்று தான்சேன் தெரிவிக்க, "அந்த வைரமாலையைக் கொண்டு வந்தால் மட்டுமே அவையில் இருக்கலாம்'' என்றார் அக்பர், சற்று கோபத்துடன்.
தான்சேன் வேதனையும், அவமானமும் அடைந்தார். உடனே அங்கிருந்து அவர் ரேவா மன்னர் ராம் சந்திராவின் அவைக்குச் சென்றார். அவர் தான்சேனை அன்புடன் வரவேற்றார். அக்பர் அவையிலிருந்து தான்சேன் வெளியேற்றப்பட்டதை அறிந்து மிகவும் வேதனையுற்றார். ரேவா மன்னரின் அவையில் தான்சேன் தங்கி, பாடி வந்தார். அவர் தனக்கு அளித்த பெரும் பரிசுப் பொருட்களுடன் அக்பரின் அவைக்குச் சென்றார். "மன்னா, தாங்கள் அளித்த வைரமாலையை விட, விலை உயர்ந்த வைரக் கற்களைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்'' என்றார். அக்பர் அவரை மீண்டும் அரசவையில் சேர்த்துக் கொண்டார்.
மீண்டும் சிலர் தான்சேன் மீது பொறாமைப்பட்டனர். இதனால், அவருக்கு அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது.
ஒருமுறை தான்சேனை தீபக் ராகம் பாடுமாறு மன்னர் உத்தரவு இட வேண்டும் என்றனர், பொறாமைக்காரர்கள்! தீபக் ராகம் பாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்த ராகத்தைச் சரியாகப் பாடினால், தீபங்கள் பற்றிக் கொள்ளும். அத்துடன் பாடுபவரின் உடலிலும், வெப்பம் பரவி, உடல் அனல் போல தகிக்கும்.
அந்த ராகத்தைப் பாடினால், என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தும், அக்பர், "தான்சேன் இதைச் சவாலாக ஏற்று இன்னும் 2 வாரத்திற்குள் பாடிக்காட்ட வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
தீபக் ராகம் பாடும்போது, மேக ராகத்தையும் பாடினால், வெப்பத்தில் இருந்து விடுபட முடியும் என்ற இசைநுட்பத்தைத் தான்சேன் தெரிந்து வைத்திருந்தார். ஆனால், இரண்டு ராகங்களையும் ஒரே நேரத்தில் எப்படி பாடுவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.
தன் குருநாதர் ஹரிதாஸின் ஆலோசனைப்படி, அவரது சிஷ்யை ரூபாதேவிக்கும் பயிற்சி அளித்து தயார் செய்து கொண்டார். அக்பர் குறிப்பிட்ட நாளில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவையில் மந்திரிகளும், விருந்தினர்களும், மக்களும் தீபக் ராகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. தான்சேன் ராகத்தின் முதல் பாகமாக ஆலாபனையை பாடத் தொடங்கினார். அவர் பாடப்பாட, அவையில் வெப்பக்காற்று வீச ஆரம்பித்தது. அவையினர் வெப்பம் தாங்காமல் தவித்தனர். அக்பராலும், அவையில் உட்கார முடியவில்லை.
தான்சேன் தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தார். வெப்பம் அனைவரையும் தாக்குவதை அக்பர் கவனித்தார். பார்வையாளர்கள் வெப்பம் தாங்காமல், எழுந்து ஓடினார்கள். மன்னர் தன் தவறை உணர்ந்து வருந்தினார். மன்னரின் நிலையை உணர்ந்த ரூபாதேவி, உடனே மேகராகம் பாடினார். சிறிது நேரத்தில், வெப்பம் படிப்படியாக குறைந்தது. வானில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. பாட்டு முடியும் நேரத்தில், வெப்பம் முழுவதும் தணிந்தது. அன்று தான் இசையின் பெருமையை முழுமையாய் உணர்ந்தார், அக்பர்.
தினதந்தி!
ஒருமுறை அக்பர் வேட்டையாட காட்டிற்குச் சென்றார். அப்போது மிகப்பெரிய ஒரு யானையைக் கண்டார். அதைக் கைப்பற்றி அரண்மனைக்கு கொண்டு வந்தார். அந்த யானை யாருக்கும் அடங்காமல் முரண்டு பிடித்தது. அதைப் பழக்கப்படுத்த முடியவில்லை. இதை அறிந்த தான்சேன், தனது தம்பூராவை மீட்டி பாடத் தொடங்கினார். யானை சாந்தமானது.
தான்சேனின் இசையில் மயங்கி அக்பர் பேரானந்தம் அடைவதுண்டு. சில நேரங்களில் அவருக்கு விலை உயர்ந்த வைர மாலைகளை பரிசாகக் கொடுப்பார். இதைக் கண்ட ஒருசிலர் தான்சேன் மீது பொறாமைப் பட்டனர். அவரைக் கவிழ்க்க சதி செய்தனர். மன்னர் அளித்த வைரமாலையைத் திருடி ஒளித்து வைத்தனர். மன்னரிடம் சென்று, தாங்கள் அளித்த வைரமாலையை தான்சேன் யாருக்கோ விற்று விட்டார் என்று புகார் கூறினர்.
அக்பர், தான்சேனை வரவழைத்து வைரமாலையைக் கொண்டு வரும்படி கூறினார். "யாரோ திருடி விட்டனர்'' என்று தான்சேன் தெரிவிக்க, "அந்த வைரமாலையைக் கொண்டு வந்தால் மட்டுமே அவையில் இருக்கலாம்'' என்றார் அக்பர், சற்று கோபத்துடன்.
தான்சேன் வேதனையும், அவமானமும் அடைந்தார். உடனே அங்கிருந்து அவர் ரேவா மன்னர் ராம் சந்திராவின் அவைக்குச் சென்றார். அவர் தான்சேனை அன்புடன் வரவேற்றார். அக்பர் அவையிலிருந்து தான்சேன் வெளியேற்றப்பட்டதை அறிந்து மிகவும் வேதனையுற்றார். ரேவா மன்னரின் அவையில் தான்சேன் தங்கி, பாடி வந்தார். அவர் தனக்கு அளித்த பெரும் பரிசுப் பொருட்களுடன் அக்பரின் அவைக்குச் சென்றார். "மன்னா, தாங்கள் அளித்த வைரமாலையை விட, விலை உயர்ந்த வைரக் கற்களைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்'' என்றார். அக்பர் அவரை மீண்டும் அரசவையில் சேர்த்துக் கொண்டார்.
மீண்டும் சிலர் தான்சேன் மீது பொறாமைப்பட்டனர். இதனால், அவருக்கு அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது.
ஒருமுறை தான்சேனை தீபக் ராகம் பாடுமாறு மன்னர் உத்தரவு இட வேண்டும் என்றனர், பொறாமைக்காரர்கள்! தீபக் ராகம் பாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்த ராகத்தைச் சரியாகப் பாடினால், தீபங்கள் பற்றிக் கொள்ளும். அத்துடன் பாடுபவரின் உடலிலும், வெப்பம் பரவி, உடல் அனல் போல தகிக்கும்.
அந்த ராகத்தைப் பாடினால், என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தும், அக்பர், "தான்சேன் இதைச் சவாலாக ஏற்று இன்னும் 2 வாரத்திற்குள் பாடிக்காட்ட வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
தீபக் ராகம் பாடும்போது, மேக ராகத்தையும் பாடினால், வெப்பத்தில் இருந்து விடுபட முடியும் என்ற இசைநுட்பத்தைத் தான்சேன் தெரிந்து வைத்திருந்தார். ஆனால், இரண்டு ராகங்களையும் ஒரே நேரத்தில் எப்படி பாடுவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.
தன் குருநாதர் ஹரிதாஸின் ஆலோசனைப்படி, அவரது சிஷ்யை ரூபாதேவிக்கும் பயிற்சி அளித்து தயார் செய்து கொண்டார். அக்பர் குறிப்பிட்ட நாளில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அவையில் மந்திரிகளும், விருந்தினர்களும், மக்களும் தீபக் ராகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. தான்சேன் ராகத்தின் முதல் பாகமாக ஆலாபனையை பாடத் தொடங்கினார். அவர் பாடப்பாட, அவையில் வெப்பக்காற்று வீச ஆரம்பித்தது. அவையினர் வெப்பம் தாங்காமல் தவித்தனர். அக்பராலும், அவையில் உட்கார முடியவில்லை.
தான்சேன் தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தார். வெப்பம் அனைவரையும் தாக்குவதை அக்பர் கவனித்தார். பார்வையாளர்கள் வெப்பம் தாங்காமல், எழுந்து ஓடினார்கள். மன்னர் தன் தவறை உணர்ந்து வருந்தினார். மன்னரின் நிலையை உணர்ந்த ரூபாதேவி, உடனே மேகராகம் பாடினார். சிறிது நேரத்தில், வெப்பம் படிப்படியாக குறைந்தது. வானில் மேகங்கள் திரண்டு மழை பெய்தது. பாட்டு முடியும் நேரத்தில், வெப்பம் முழுவதும் தணிந்தது. அன்று தான் இசையின் பெருமையை முழுமையாய் உணர்ந்தார், அக்பர்.
தினதந்தி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சரித்திரத்தில் ஒருநாள்..! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சரித்திரத்தில் ஒருநாள்..!
அருமையான கதை அண்ணா
பகிந்தமைக்கு நன்றி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பகிந்தமைக்கு நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: சரித்திரத்தில் ஒருநாள்..!
வாழ்த்துக்கள் சிவா அண்ணா!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சரித்திரத்தில் ஒருநாள்..!
நல்லா இருக்கு கதை சிவா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சரித்திரத்தில் பெண்கள்`
» சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
» உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்?
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு}
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு}
» சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
» உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்?
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு}
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு}
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|