புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: மத்திய அரசின் சமரச முயற்சிக்கும் பசப்பு வார்த்தைக்கும் மசிந்து கொடுக்காமல் , மத்திய அமைச்சர்களின் பலக்கட்ட பேச்சுக்கு செவிசாய்க்காமல் ஊழலை ஒழித்தே தீரவேண்டும், வெளிநாடுகளில் பதுங்கி கிடக்கும் கறுப்பு பணத்தை கொண்டுவரும் வரை ஓயமாட்டேன் என்ற தளாராத நோக்கத்துடன் யோகாகுரு பாபா ராம்தேவ் இன்று டில்லியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். ராம்லீலா மைதனாத்தில் இவரது ஆதரவாளர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.
லோக்பால் மசோதா திருத்தம் செய்வதுடன் விரைந்து கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அறப்போராட்ட தியாகி அன்னா ஹசாரே கடந்த சில மாதத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு நாடு முழுவதும் பெருகிவந்த ஆதரவை கண்டு நடுங்கிப்போன மத்திய அரசு ஹசாரே சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்டு ஒரு வரையறு கமிட்டியை உருவாக்கியது. மத்திய அமைச்சகர்கள் சமூக ஆவர்வலர்கள் இடம்பெற்றிருந்த கமிட்டி கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் தான் இருந்ததேயொழிய இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. மத்திய அரசு தங்களை ஏமாற்றி வருகிறது என்று ஹசாரே வருத்தப்பட்டார்.
இதனையடுத்து நாடு முழுவதும் யோகாகலையில் பெரும் புகழ்பெற்ற பாபா ராம்தேவ் மீண்டும் ஒரு அறப்போராட்டத்தை துவக்குவதாக அறிவித்தார். இவரது போராட்டத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என மத்திய அமைச்சர்கள் யோகாகுருவிடம் பலமுறை பேச்சு நடத்தினர். ஆனால் பலன் அளிக்கவில்லை. திட்டமிட்டப்படி இன்று காலை யோகாகுரு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். டில்லியில் அவரது ஆதரவாளர்கள் குவிந்திருந்த மைதானத்திற்கு காலை 4. 30 மணி அளவில் வந்தார். இவரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். பல்வேறு அரசியல் அமைப்பை சார்ந்தவர்களும், ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
தமக்கு எதிராக சதி நடக்கிறது என்கிறார் : இன்று உண்ணாவிரத மேடையில் பேசிய யோகாகுரு , முடியாதது என்பேத இல்லை, எதுவும் செய்ய முடியும் என்றும் இந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்கும் , தோல்வி அடைய மாட்டோம். ( வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் கொண்டு வருவது குறித்து இவ்வாறு தெளிவுபடுத்தினார்) மேலும் கூறுகையில் நாட்டை சுரண்டி கொள்ளை அடிப்போருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், ஊழலுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டம் துவக்கியிருக்கிறேன். எனக்கு எதிராக சதி நடக்கிறது. இந்த சதிக்கெல்லாம் அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றார். தொடர்ந்து பஜனைபாடல்கள் பாடினார். ஆதரவாளர்களுடன் தியானமும் மேற்கொண்டார்.
லோக்பால் மசோதா திருத்தம் செய்வதுடன் விரைந்து கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அறப்போராட்ட தியாகி அன்னா ஹசாரே கடந்த சில மாதத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு நாடு முழுவதும் பெருகிவந்த ஆதரவை கண்டு நடுங்கிப்போன மத்திய அரசு ஹசாரே சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்டு ஒரு வரையறு கமிட்டியை உருவாக்கியது. மத்திய அமைச்சகர்கள் சமூக ஆவர்வலர்கள் இடம்பெற்றிருந்த கமிட்டி கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் தான் இருந்ததேயொழிய இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. மத்திய அரசு தங்களை ஏமாற்றி வருகிறது என்று ஹசாரே வருத்தப்பட்டார்.
இதனையடுத்து நாடு முழுவதும் யோகாகலையில் பெரும் புகழ்பெற்ற பாபா ராம்தேவ் மீண்டும் ஒரு அறப்போராட்டத்தை துவக்குவதாக அறிவித்தார். இவரது போராட்டத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என மத்திய அமைச்சர்கள் யோகாகுருவிடம் பலமுறை பேச்சு நடத்தினர். ஆனால் பலன் அளிக்கவில்லை. திட்டமிட்டப்படி இன்று காலை யோகாகுரு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். டில்லியில் அவரது ஆதரவாளர்கள் குவிந்திருந்த மைதானத்திற்கு காலை 4. 30 மணி அளவில் வந்தார். இவரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். பல்வேறு அரசியல் அமைப்பை சார்ந்தவர்களும், ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
தமக்கு எதிராக சதி நடக்கிறது என்கிறார் : இன்று உண்ணாவிரத மேடையில் பேசிய யோகாகுரு , முடியாதது என்பேத இல்லை, எதுவும் செய்ய முடியும் என்றும் இந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்கும் , தோல்வி அடைய மாட்டோம். ( வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் கொண்டு வருவது குறித்து இவ்வாறு தெளிவுபடுத்தினார்) மேலும் கூறுகையில் நாட்டை சுரண்டி கொள்ளை அடிப்போருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், ஊழலுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டம் துவக்கியிருக்கிறேன். எனக்கு எதிராக சதி நடக்கிறது. இந்த சதிக்கெல்லாம் அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றார். தொடர்ந்து பஜனைபாடல்கள் பாடினார். ஆதரவாளர்களுடன் தியானமும் மேற்கொண்டார்.
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546281- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546302- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இத பார்த்தால் எனக்கு ஒரு வசனம் தான் நினைவுக்கு வருது. ஒரு படத்தில் சொல்வார்கள் "எது எதுக்கு உண்ணா விரதம் இருக்கணும் என் தெரியணும். காந்தி கூட உப்பு சத்தியாகிரகம் தான் செய்தார் , வெள்ளயன் வெளிய போக வேண்டும் என் உண்ணா விரதம் இருக்கலா, ஏன் நா அது நடக்காது என அவ்ருக்கு தெரியும் " இப்ப வும் இந்த இடத்துக்கு இந்த டயலொக் பொருந்தும் என் நினைக்கிறேன்
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546305- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
krishnaamma wrote: இத பார்த்தால் எனக்கு ஒரு வசனம் தான் நினைவுக்கு வருது. ஒரு படத்தில் சொல்வார்கள் "எது எதுக்கு உண்ணா விரதம் இருக்கணும் என் தெரியணும். காந்தி கூட உப்பு சத்தியாகிரகம் தான் செய்தார் , வெள்ளயன் வெளிய போக வேண்டும் என் உண்ணா விரதம் இருக்கலா, ஏன் நா அது நடக்காது என அவ்ருக்கு தெரியும் " இப்ப வும் இந்த இடத்துக்கு இந்த டயலொக் பொருந்தும் என் நினைக்கிறேன்
இவரே ஒரு பெரும் பண முதலை ,இவருக்கு சுவிஸ்க்கு பக்கத்தில் ஒரு தீவே சொந்தமாக உள்ளதாம் ,இவர் எப்படி கருப்பு பணத்தை கொண்டு வருவார் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546312- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546315- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
krishnaamma wrote:ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?
பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546316- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:krishnaamma wrote: இத பார்த்தால் எனக்கு ஒரு வசனம் தான் நினைவுக்கு வருது. ஒரு படத்தில் சொல்வார்கள் "எது எதுக்கு உண்ணா விரதம் இருக்கணும் என் தெரியணும். காந்தி கூட உப்பு சத்தியாகிரகம் தான் செய்தார் , வெள்ளயன் வெளிய போக வேண்டும் என் உண்ணா விரதம் இருக்கலா, ஏன் நா அது நடக்காது என அவ்ருக்கு தெரியும் " இப்ப வும் இந்த இடத்துக்கு இந்த டயலொக் பொருந்தும் என் நினைக்கிறேன்
இவரே ஒரு பெரும் பண முதலை ,இவருக்கு சுவிஸ்க்கு பக்கத்தில் ஒரு தீவே சொந்தமாக உள்ளதாம் ,இவர் எப்படி கருப்பு பணத்தை கொண்டு வருவார் ?
இப்படி பேசுவதால் எல்லோரும் இவர் ரொம்ப சுத்தம் போல , என் நினப்பார்கள் அல்லவா? மேலும் அவர் யோகா செய்வதால் அவரால் சாதாரணமாகவே ரொம்ப நாள் சாப்பிடாமல் இருக்க முடியும், ஸோ தன் அந்த திறமையை வைத்துக்கொண்டு "ஸ்டண்ட்" அடிக்கிறார்.
நான் பாட்டுக்கு சொல்லிட்டேன் அவரின் தொண்டர்கள் யாராவது அடிக்க வர போரா...............சுமதி எஸ்கேப்....................
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546319- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:krishnaamma wrote:ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?
பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!
துபை பத்தலயா ? சுவிஸ் வேற போகனுமா? சரி சரி ...... என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு உங்கள் கனவுகள் நல்ல விதமாய் பலிக்கட்டும்
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546321- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
krishnaamma wrote:ரபீக் wrote:krishnaamma wrote:ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?
பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!
துபை பத்தலயா ? சுவிஸ் வேற போகனுமா? சரி சரி ...... என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு உங்கள் கனவுகள் நல்ல விதமாய் பலிக்கட்டும்
துபைல சம்பாதித்து ஸ்டேட் பங்க்லதான் அக்கவுண்ட் வைக்க முடியும் ,சுவிஸ் பாங்க்ல வைக்கமுடியுமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546340- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:krishnaamma wrote:ரபீக் wrote:krishnaamma wrote:ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?
பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!
துபை பத்தலயா ? சுவிஸ் வேற போகனுமா? சரி சரி ...... என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு உங்கள் கனவுகள் நல்ல விதமாய் பலிக்கட்டும்
துபைல சம்பாதித்து ஸ்டேட் பங்க்லதான் அக்கவுண்ட் வைக்க முடியும் ,சுவிஸ் பாங்க்ல வைக்கமுடியுமா ?
எந்த ஊரிலே சம்பாதித்தாலும் நேர்மையாக சம்பாதித்தால் ஸ்டேட் பாங்க் ல தான் அக்கவுண்ட் வைக்க முடியும் தம்பி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தொடர் போராட்டம் எதிரொலி: சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் தவிர்க்க வாய்ப்பு!!
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி
» ஆடு மேய்க்கும் டிப்ளமோ வாலிபர்: முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
» எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......
» ரஜினி புலம்புகிறாரா?
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி
» ஆடு மேய்க்கும் டிப்ளமோ வாலிபர்: முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
» எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......
» ரஜினி புலம்புகிறாரா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|