புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
63 Posts - 41%
heezulia
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
46 Posts - 30%
Dr.S.Soundarapandian
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
314 Posts - 50%
heezulia
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
193 Posts - 31%
Dr.S.Soundarapandian
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
21 Posts - 3%
prajai
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_m10டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jun 03, 2011 12:10 pm

கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.
சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. "எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன்.
வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, "அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க' என்று சொல்கிறார். "நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது' என, தன் சாதனை பயணத்திற்கு, "பிரேக்' போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.
நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். "மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க' என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், "மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!'

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 03, 2011 2:14 pm

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 224747944 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 224747944 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 224747944 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 224747944 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 224747944 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 224747944



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 03, 2011 2:21 pm

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 2825183110



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jun 03, 2011 2:21 pm

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் Large251067



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jun 03, 2011 4:05 pm

சூப்பருங்க



thiva
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 04, 2011 1:01 pm

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 224747944 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 224747944 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 677196 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 677196 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 677196 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 677196 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 677196 டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல... நிஜம் 677196

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat Jun 04, 2011 1:08 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 04, 2011 1:11 pm

எடுத்துக்காட்டான முன்னுதாரணம் !!!!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக