புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
5 Posts - 3%
i6appar
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 1%
prajai
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
441 Posts - 47%
heezulia
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
30 Posts - 3%
prajai
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
5 Posts - 1%
i6appar
நான் யாரென்று உணரும்போது..... Poll_c10நான் யாரென்று உணரும்போது..... Poll_m10நான் யாரென்று உணரும்போது..... Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் யாரென்று உணரும்போது.....


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 10:09 am

நான் யாரென்று உணரும்போது..... Images?q=tbn:ANd9GcRYxW7NFS9jNNimGf5HntPjHPejUD7CnRhckYXqr92S49eBFQtlOg

கண்முன்னே காணும் காட்சிகள்
கதிகலங்கிடச்செய்கிறது
நேற்று ஹாய் என்று ஹலோ சொன்ன ஓருயிர்
இன்று மதியிழந்ததாய் அறிவிப்பு


ஒரு கணம் ஸ்தம்பிக்கிறது மனம்
இதுதான் வாழ்வென்று.....
ஓராயிரம் அத்தாட்சிகள் கண்டபோதும்
ஆள்வது நானென்று போராடும் மனிதர்கள்


உத்தரவாதமற்ற உயிர்கள் எம்மோடு
உறங்குவதும் விளிப்பதும் நிச்சயமற்றதாகி
இறைவனின் ஏற்பாட்டில்
நாம் அறிந்திடாத நிகழ்வுகள்



சுகங்களை தேடியலைந்த போதும்
துன்பங்களில் நிலைத்தபோதும்
நாளை பற்றி அறிந்திராத நாம்
இன்று நன்மைசெய்திட வேண்டாமா ?


நலிவுற்ற வாழ்வுகள் கண்டும்
தற்பெருமை மறக்க வேண்டாமா ?
பேரழிவுகள் நடப்பது கண்டும்
பேராசை தீர்க்க வேண்டாமா ?


நான் யாரென்று தான் உணரும்போது
நாளையென்று தள்ளிவைத்தலகன்று
கையிலுள்ள இன்றைக்காய்
நன்மைசெய்திட உள்ளம்நாடும்




நேசமுடன் ஹாசிம்
நான் யாரென்று உணரும்போது..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 05, 2011 10:21 am

கருத்துள்ள ஆழமான வரிகள் அருமை ஹாசிம் சூப்பருங்க
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 11:33 am

முரளிராஜா wrote:கருத்துள்ள ஆழமான வரிகள் அருமை ஹாசிம் சூப்பருங்க

மிக்க நன்றி நண்பரே



நேசமுடன் ஹாசிம்
நான் யாரென்று உணரும்போது..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 05, 2011 12:02 pm

மனிதயியலை ஆழமாக சொல்லும் வரிகள்
சுயம் மறந்து திரியும் மனிதர்களுக்கு சுயம் உணர்த்தும் வரிகள் அற்புதம் உறவே

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் உறவே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 05, 2011 12:04 pm

நன்றே செய்!-அதை இன்றே செய்!

கருத்துள்ள கவிதை ----ஹாசிம்!


வாழ்த்துக்கள்.---அன்புடன் ரமேஷ்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 12:10 pm

நலிவுற்ற வாழ்வுகள் கண்டும்
தற்பெருமை மறக்க வேண்டாமா ?
பேரழிவுகள் நடப்பது கண்டும்
பேராசை தீர்க்க வேண்டாமா ?


நிகழ்கால நிஜத்தினை உணர்த்திய உண்மை வரிகள் !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 05, 2011 1:46 pm

செய்தாலி wrote:மனிதயியலை ஆழமாக சொல்லும் வரிகள்
சுயம் மறந்து திரியும் மனிதர்களுக்கு சுயம் உணர்த்தும் வரிகள் அற்புதம் உறவே

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் உறவே

மிக்க நன்றி சகோ ஒரு சோகத்தின் சாயலில் உருவான வரிகளிவை



நேசமுடன் ஹாசிம்
நான் யாரென்று உணரும்போது..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 3:44 pm

அருமையான வரிகள் ஹாசிம்….
நாளை என்பது நிச்சயமில்லை எனும்போது இன்றைய இந்த நிமிடம் மகத்தானவை என்பதும் நலமுடன் இருக்கும் நாம் நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக எண்ணி நல்லதையே செய்யவேண்டும் என்பதை அன்புடன் சொல்லும் அருமையான கவிதை ஹாசிம்…

மனதின் கசப்பும், காழ்ப்புணர்ச்சியும் பழிவாங்கும் குணமும் இல்லாது என்றும் நல்லவையே பேசி நல்லவையே நினையுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்ட அருமையான கவிதை ஹாசிம்..
ரொம்ப நாட்கள் கழித்து மிக அருமையான கவிதை மீண்டும் உன்னுடையதை படிக்கிறேன் ஹாசிம். அன்பு வாழ்த்துக்கள்…
அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் யாரென்று உணரும்போது..... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 4:01 pm

மிகவும் அர்த்தமுள்ள வ்ரிகள் அண்ணா நாளை என்பதே நிச்சயமற்ற நிலையில் இன்றைக்காவது உதவி செய்தால் என்ன சூப்பர் அண்ணா இந்த கவிதை நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196 நான் யாரென்று உணரும்போது..... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக