புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
69 Posts - 36%
heezulia
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
320 Posts - 48%
heezulia
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
23 Posts - 3%
prajai
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_m10ஒரு காவல் தெய்வத்தின் கதை. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காவல் தெய்வத்தின் கதை.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun May 29, 2011 12:16 pm

கதவுகளின்றி அகலத்திறந்து கிடக்கும் ஏழை வீடுகளைப் போல-
எப்போதும் திறந்தே கிடக்கும்
எங்கள் அய்யனார் சாமி சிலையின் கண்களும்.
வெயிலில் காய்ந்தாலும்,மழையில் நனைந்தாலும், குளிரில் விறைத்தாலும்,
முகம் சிணுங்கமல், சினம் கொள்ளாமல்,
அப்படியே இருப்பார் அய்யனார் சாமி.
உள்ளூர் வாசிகளுக்கு -
அவர் அப்படி ஒன்றும் பெரிய சாமி இல்லை.
அவர் இருக்கும் பீடம் -
சில பேருக்கு மதிய நேரத்து தூங்கும் மேடை;
சிலருக்கு சீட்டாட்டமேடை ;
வேறு சிலருக்கோ வேறு வேறு பொழுதுகளில்
வேறு வேறு மாதிரி.
இத்தனையும் பார்த்தாலும்-
கண்ணை இமைக்காமல், கையிலுள்ள அரிவாளைக் கீழே இறக்காமல்-
அகிம்ஸையாய் இருப்பார் எங்கள் அய்யனார் சாமி.
தலைமுறைகள் கடந்து-
அயலூரில் குடியமர்ந்தவன் எவனாவது-
தன் பாவங்கள் தீரவேண்டி
கிளிச்சீட்டு பார்த்தவனோ,சோழி உருட்டிப் பார்த்தவனோ-
அய்யனாரைத் தேடி வந்து படைக்கையில்-
அவர் பெயரைச் சொன்னபடி
ஆட்டையும், சாராயத்தையும் அப்படியே விழுங்கும்
பூசாரியைப் பார்த்து மறுகியபடி ஏதும் செய்ய இயலாமல் -
அப்படியே இருப்பார் அய்யனார் சாமி.
இத்தனை குறைகளும் மனசில் இருந்தாலும்-
ஊரின் காவல் தெய்வம் என
வரலாற்றில் தாத்தன், பாட்டி கதையாய் வந்ததால்-
கண்கள் வெறித்த படி, கால்கள் விறைத்த படி,
ஊர்ச் சண்டை வராத நாள் வரைக்கும்,
அவர் மண்டை உடையாத நாள் வரைக்கும்,
ஊர்க்கோடியில்-இன்று போல் என்றும்
விறைப்பாக நின்றிருப்பார்
எங்கள் ஊர் அய்யனார் -
தனக்கென எதுவும் கோராமல் .

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 11:28 am

உங்களின் மேலான விமர்சனங்களை எனது இந்தக் கவிதைக்கும் எதிர்பார்க்கிறேன்!
அன்புடன் ரமேஷ்!

sekar.kannayaram
sekar.kannayaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 27/05/2011

Postsekar.kannayaram Fri Jun 03, 2011 12:06 pm

நண்பர் ராமசுக்கு வணக்கம்,
அய்யனார் கவிதை அருமை,அப்படியே
இருதால்தான் அய்யனார்.



ஒரு காவல் தெய்வத்தின் கதை. 1772578765என்றும் உங்கள் சேகர்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jun 03, 2011 12:19 pm

ஒரு காவல் தெய்வத்தின் யதார்த்தமான அனுபவங்கள்.
அய்யனார் சிலைகள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காணப்படும் காவல் தெய்வம். எல்லைப்புறத்தில் காவல் காக்கும் தெய்வம். சிறுவர்களுக்கு பிரமிப்பூட்டும் தோற்றம். பென்சில் சீவ அய்யனாரிடம் கத்தி கேட்பது அறிவியலுக்கு அடித்தளமிடும் கவிதை வரிகள் ந.முத்துக்குமாரின் பாடலில் காணலாம். மனோதத்துவ , தனிமனித ஒழுக்கத்துக்காக இதுபோன்ற சிலைகள் நிறுவப்பட்டன.

தங்களின் கவிதை சிந்தனையைத் தூண்டியது உண்மை. பாராட்டுக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 12:45 pm

ரொம்பவும் நன்றி! திரு. கல்யாணசுந்தரம் சார்! திரு. சேகர்.கண்ணாயிரம் சார்!
அன்புடன் ரமேஷ்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக