புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope
Page 1 of 1 •
தி.மு.க தலைவர்.கருணநிதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கருணாநிதி பிறந்த தேதி ; 3.6.1924
பிறந்த நேரம் ; 10.42 காலை
பிறந்த ஊர்; திருவாரூர்
இவர் ஜாதகத்தில் உள்ள..ஜாதக யோகங்கள்;
ருசக யோகம்; செவ்வாய் கேந்திரத்தில் உச்சம் அடைந்திருப்பது ...இதன் பலன்;திடமான உடல்..ஆயுள் 70 வயதுக்கு மேல் ...அரசியல்,ராணுவம்,காவல் துறையில் பலமான தலைவராக இருப்பர்.செவ்வாய் பலம் பெற்றவரை கண்டால் எல்லோரும் ஒன் ஸ்டெப் பேக் தான்..அவ்வளவு கோபக்காரர்கள்..கலகப்பிரியர்கள்...தான் முன்னிலைக்கு வர எதுவும் செய்வார்கள்.
சச மஹா யோகம்;
சனி கேந்திரத்தி உச்சம் அடைந்திருந்தால் இந்த யோகம்...லக்கினத்தில் இருந்து சனி நாலில் உச்சம் பெற்றிருப்பதை கவனியுங்கள்.
இதன் பலன்;
ஆயுள் காரகன் சனி நாலில் வலுத்ததால் 88 வயதை தொட்டிருக்கிறார்.சனி பலம் பெற்றதால் மக்களில் பாதிப்பேர் இவரை கெட்டவராகத்தான் பார்ப்பர்..சனி நீசன் அல்லவா....நாலாம் இடம் பலம் பெற்றதால் சுகத்துக்கு குறைவில்லை...சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றால் சுறு சுறுப்பாக இருப்பர்.கெட்டுப்போனால் சோம்பேறியாக இருப்பர்.இவருக்கு பலம் பெற்றதால் காலை 4 மணிக்கே எழுந்து ’’கடமைகளை’’ செய்கிறார்.
அனபா யோகம்;
சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்கள் சந்திரனுக்கு 12 ல் இருப்பதால் இந்த யோகம்...இதனால் நல்ல அறிவாற்றல்,புகழ் உண்டாகிறது...
கஜகேசரி யோகம்;
இதுதான் யோகங்களில் சிறந்ததாக ஜோதிட பெரியோர்கள் சொல்வார்கள்..சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது...!இதன் பலன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆகுதல்....பல ஆயிரம் பேர் வணங்கும் நிலை அடைதல்...சமூகத்தில் மதிப்பு,மரியாதை ....தரும்.
தற்சமயம் சுக்கிர திசையில் சந்திர புத்தி 5.4.2011 முதல் தொடங்கி 2.12.2012 வரை நடக்கிறது...பொதுவாக சுக்கிர திசை சந்திர புத்தி என்பது இரண்டுமே பெண் கிரகங்கள் என்பதால் பெண்களால் ஆபத்தும் ,அவமானமும்,கவலையும் உண்டாகும் காலம் இது எனலாம்....
தன் மகள் சிறையில் இருக்கும் வருத்தத்தில்,தன் பிறந்த நாளுக்கு வாழ்த்த வரும் தொண்டர்களை கூட முதன் முறையாக கலைஞர் வரவேண்டாம் மனம் சரியில்லை என்கிறார் என்றால் பாருங்கள்.
சுக்கிர திசை என்ன செய்யும்..?
கடக லக்கினத்திற்கு சுக்கிர திசை யோக திசை அல்ல...சுக்கிர திசை சந்திரபுத்தி..கவனியுங்கள் சந்திரன் மனக்காரகன்..உடல்காரகன்....சுக்கிரன் 12ல்...மற்றும் சுக்கிரன் பாவி..சந்திரபுத்தி காலம் நடக்கும் போது வரும் ஐப்பசி மாதம் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி இவருக்கு சாதகமாக இல்லை...அதாவது ’’கண்டமாக’’இருக்கிறது.நெஞ்சு சளி..இருதய கோளாறுகள் உண்டாகும் படி ஜாதகம் சொல்கிறது...
ஜாதக குறிப்புகளும்,அனுபவங்களும்
அரசியலில் பேரும் புகழும் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருக்கிறதா என கவனிக்க வேண்டும்..அப்படியில்லை என்றால் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது...
நல்ல பேச்சு திறமைக்கும்,மதி நுட்பத்துக்கும் சந்திரன் பலம் பெற்று இருக்கிறது..சாமர்த்தியம்,தந்திரம்,நகைச்சுவைக்கு புதன் பத்தில் பத்ரா யோகத்துடன் இருக்கிறது...
லட்சம் பேரை அடக்கி ஆளும் திறனை தரும்படி செவ்வாய் உச்சம் பெற்று உள்ளது..செவ்வாய் பலம் இல்லையெனில் தொடை நடுங்கியாக காணப்படுவார்கள்.
குரு அஞ்சில் இருப்பதால் பூர்வீகம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை...பூர்வீக வரலாறு சொல்லாமல் இருப்பதே நல்லது.ஐந்தாமிடம் என்பது பிள்ளைகள் ஸ்தானம்..மகன்,மகளை சொல்வது..குரு நிற்குமிடம் பாழ் என்பது ஜோதிட பழமொழி..அதன் படி இவருக்கு ஐந்தில் குரு இருப்பதால் ,அந்த இடம் கெட்டு,இவருடைய பலவீனம் பிள்ளைகளே என்பது உண்மையாயிற்று.ஆனால் சூரியன் சந்திரன் பார்வை பெற்று சிவ ராஜ யோகம்..உண்டானது...அவர்களும் குபேரர்களாகத்தான் இருப்பர்..ஆனால் அவர்களால் கவலை உண்டாவதை தடுக்க இயலவில்லை..அடிக்கடி கண்கள் பனிக்கும்.முதல் மகன் முத்து காலம் முதல் கலைஞருக்கு தொடரும் சோகம் இது..
ரிசப ராசி என்பதால் இவர் குழந்தைகள் விசயத்தில் பாசக்கார தந்தை...லக்கினமும் கடகம்..பாசமுள்ள ராசி கடகம்,ரிசபம் மட்டும்தான்..இரண்டுமே இவருக்கு உண்டென்பதால் பாசம் அதிகம்....
தொண்டர்கள்,கட்சி,தலைவர்கள்,மகன்கள் மீது இவர் காட்டும் பாசம் எல்லாம்
அவர்களை இவர் மீது அடிமை ஆக்கும்...ஆனால் இவரிடமிருந்து பத்து பைசா பெற முடியாது..அவவளவு சுயநலத்திற்கு காரணம் 12 ல் உள்ள சுக்கிரன்..தன் காரியம் ஆகும் வரை காலை பிடிப்பர்..காரியம் முடிந்ததும் காலை வாருவர்...
http://www.astrosuper.com/2011/06/karunanithi-horoscope.html
கருணாநிதி பிறந்த தேதி ; 3.6.1924
பிறந்த நேரம் ; 10.42 காலை
பிறந்த ஊர்; திருவாரூர்
இவர் ஜாதகத்தில் உள்ள..ஜாதக யோகங்கள்;
ருசக யோகம்; செவ்வாய் கேந்திரத்தில் உச்சம் அடைந்திருப்பது ...இதன் பலன்;திடமான உடல்..ஆயுள் 70 வயதுக்கு மேல் ...அரசியல்,ராணுவம்,காவல் துறையில் பலமான தலைவராக இருப்பர்.செவ்வாய் பலம் பெற்றவரை கண்டால் எல்லோரும் ஒன் ஸ்டெப் பேக் தான்..அவ்வளவு கோபக்காரர்கள்..கலகப்பிரியர்கள்...தான் முன்னிலைக்கு வர எதுவும் செய்வார்கள்.
சச மஹா யோகம்;
சனி கேந்திரத்தி உச்சம் அடைந்திருந்தால் இந்த யோகம்...லக்கினத்தில் இருந்து சனி நாலில் உச்சம் பெற்றிருப்பதை கவனியுங்கள்.
இதன் பலன்;
ஆயுள் காரகன் சனி நாலில் வலுத்ததால் 88 வயதை தொட்டிருக்கிறார்.சனி பலம் பெற்றதால் மக்களில் பாதிப்பேர் இவரை கெட்டவராகத்தான் பார்ப்பர்..சனி நீசன் அல்லவா....நாலாம் இடம் பலம் பெற்றதால் சுகத்துக்கு குறைவில்லை...சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றால் சுறு சுறுப்பாக இருப்பர்.கெட்டுப்போனால் சோம்பேறியாக இருப்பர்.இவருக்கு பலம் பெற்றதால் காலை 4 மணிக்கே எழுந்து ’’கடமைகளை’’ செய்கிறார்.
அனபா யோகம்;
சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்கள் சந்திரனுக்கு 12 ல் இருப்பதால் இந்த யோகம்...இதனால் நல்ல அறிவாற்றல்,புகழ் உண்டாகிறது...
கஜகேசரி யோகம்;
இதுதான் யோகங்களில் சிறந்ததாக ஜோதிட பெரியோர்கள் சொல்வார்கள்..சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது...!இதன் பலன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆகுதல்....பல ஆயிரம் பேர் வணங்கும் நிலை அடைதல்...சமூகத்தில் மதிப்பு,மரியாதை ....தரும்.
தற்சமயம் சுக்கிர திசையில் சந்திர புத்தி 5.4.2011 முதல் தொடங்கி 2.12.2012 வரை நடக்கிறது...பொதுவாக சுக்கிர திசை சந்திர புத்தி என்பது இரண்டுமே பெண் கிரகங்கள் என்பதால் பெண்களால் ஆபத்தும் ,அவமானமும்,கவலையும் உண்டாகும் காலம் இது எனலாம்....
தன் மகள் சிறையில் இருக்கும் வருத்தத்தில்,தன் பிறந்த நாளுக்கு வாழ்த்த வரும் தொண்டர்களை கூட முதன் முறையாக கலைஞர் வரவேண்டாம் மனம் சரியில்லை என்கிறார் என்றால் பாருங்கள்.
சுக்கிர திசை என்ன செய்யும்..?
கடக லக்கினத்திற்கு சுக்கிர திசை யோக திசை அல்ல...சுக்கிர திசை சந்திரபுத்தி..கவனியுங்கள் சந்திரன் மனக்காரகன்..உடல்காரகன்....சுக்கிரன் 12ல்...மற்றும் சுக்கிரன் பாவி..சந்திரபுத்தி காலம் நடக்கும் போது வரும் ஐப்பசி மாதம் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி இவருக்கு சாதகமாக இல்லை...அதாவது ’’கண்டமாக’’இருக்கிறது.நெஞ்சு சளி..இருதய கோளாறுகள் உண்டாகும் படி ஜாதகம் சொல்கிறது...
ஜாதக குறிப்புகளும்,அனுபவங்களும்
அரசியலில் பேரும் புகழும் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருக்கிறதா என கவனிக்க வேண்டும்..அப்படியில்லை என்றால் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது...
நல்ல பேச்சு திறமைக்கும்,மதி நுட்பத்துக்கும் சந்திரன் பலம் பெற்று இருக்கிறது..சாமர்த்தியம்,தந்திரம்,நகைச்சுவைக்கு புதன் பத்தில் பத்ரா யோகத்துடன் இருக்கிறது...
லட்சம் பேரை அடக்கி ஆளும் திறனை தரும்படி செவ்வாய் உச்சம் பெற்று உள்ளது..செவ்வாய் பலம் இல்லையெனில் தொடை நடுங்கியாக காணப்படுவார்கள்.
குரு அஞ்சில் இருப்பதால் பூர்வீகம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை...பூர்வீக வரலாறு சொல்லாமல் இருப்பதே நல்லது.ஐந்தாமிடம் என்பது பிள்ளைகள் ஸ்தானம்..மகன்,மகளை சொல்வது..குரு நிற்குமிடம் பாழ் என்பது ஜோதிட பழமொழி..அதன் படி இவருக்கு ஐந்தில் குரு இருப்பதால் ,அந்த இடம் கெட்டு,இவருடைய பலவீனம் பிள்ளைகளே என்பது உண்மையாயிற்று.ஆனால் சூரியன் சந்திரன் பார்வை பெற்று சிவ ராஜ யோகம்..உண்டானது...அவர்களும் குபேரர்களாகத்தான் இருப்பர்..ஆனால் அவர்களால் கவலை உண்டாவதை தடுக்க இயலவில்லை..அடிக்கடி கண்கள் பனிக்கும்.முதல் மகன் முத்து காலம் முதல் கலைஞருக்கு தொடரும் சோகம் இது..
ரிசப ராசி என்பதால் இவர் குழந்தைகள் விசயத்தில் பாசக்கார தந்தை...லக்கினமும் கடகம்..பாசமுள்ள ராசி கடகம்,ரிசபம் மட்டும்தான்..இரண்டுமே இவருக்கு உண்டென்பதால் பாசம் அதிகம்....
தொண்டர்கள்,கட்சி,தலைவர்கள்,மகன்கள் மீது இவர் காட்டும் பாசம் எல்லாம்
அவர்களை இவர் மீது அடிமை ஆக்கும்...ஆனால் இவரிடமிருந்து பத்து பைசா பெற முடியாது..அவவளவு சுயநலத்திற்கு காரணம் 12 ல் உள்ள சுக்கிரன்..தன் காரியம் ஆகும் வரை காலை பிடிப்பர்..காரியம் முடிந்ததும் காலை வாருவர்...
http://www.astrosuper.com/2011/06/karunanithi-horoscope.html
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
வாழ்க ஜோசியர் தாமு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1