Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு.
+4
SK
ரேவதி
Manik
rameshnaga
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு.
First topic message reminder :
அம்மா!
எத்தனை நாட்களாகி விட்டது
உன்னுடன் பேசி!
நீ என்னை-
எப்பொழுதும் நினைத்திருந்தாய்!
நான் உன்னை-
எப்பொழுதாவது!
அன்று நீ--
என்னிடம் பேசிய போதெல்லாம்
என் காதுகளுக்கு இமைகள் முளைத்து--
கண்களாகி கவிழ்ந்து கொண்டது.
இன்று -
என் கண்கள் உன்னை மட்டுமே
பார்க்க நினைக்கிறது...
என் காதுகள்--
உன் குரலுக்காகவே காத்திருக்கின்றன..
ஆனாலும்-
நான் அறியாத தூரத்தில் நீ!
இந்தப் பிரபஞ்சத்தில்-
என்னை--
எனக்காக மட்டுமே நேசித்தவள்
நீதான் அம்மா!
எனக்காக நீ --
உயிர் தந்தாய்!
துன்பங்கள் நேர்ந்த போதோ-
கடவுளுக்கு உண்மையான பிரார்த்தனைகள் தந்தாய்!
உனக்கென்று-நான்
எதுவுமே செய்யாத போதும்!
அம்மா!
காலத்தின் கருணை முட்கள்
எனக்கு அன்னியமான ஒரு கணத்தில்
நீ உன் இயக்கத்தை பூமியில்
நிறுத்திக் கொண்டாய்!
ஆனாலும்-
ஒவ்வொரு நாளும் சூரியனின் கிரணங்களில்
வெளிப்படும் நீ--
என்னை அன்போடு ஆசீர்வதிக்கிறாய்!
நான்தான்-
உன்னைச் சுமக்காத பாரம் நெஞ்சினை அழுத்த-
குனிந்த தலையோடு..
அம்மா!
விரையும் காலத்தில்
நானும் என்றாவது ஒரு நாள்
நின்றாக வேண்டும்--
காலத்தின் கடைசி விளிம்புகளில்.
உனது பேரன்பால்- நான் அறிவேன்..
எனது எல்லாப் பிறவிகளும்
உனது கருப்பையிலென..
அதுவரை-
உனக்கு மட்டுமே வாசமாய் இருந்த
இந்தப் பூவின் இதயமும், விழியும்..
இணைந்தே நனைக்கும் உன் பாதங்களை...
தான் பாவங்களைக் கரைப்பதற்காக.
அம்மா!
எத்தனை நாட்களாகி விட்டது
உன்னுடன் பேசி!
நீ என்னை-
எப்பொழுதும் நினைத்திருந்தாய்!
நான் உன்னை-
எப்பொழுதாவது!
அன்று நீ--
என்னிடம் பேசிய போதெல்லாம்
என் காதுகளுக்கு இமைகள் முளைத்து--
கண்களாகி கவிழ்ந்து கொண்டது.
இன்று -
என் கண்கள் உன்னை மட்டுமே
பார்க்க நினைக்கிறது...
என் காதுகள்--
உன் குரலுக்காகவே காத்திருக்கின்றன..
ஆனாலும்-
நான் அறியாத தூரத்தில் நீ!
இந்தப் பிரபஞ்சத்தில்-
என்னை--
எனக்காக மட்டுமே நேசித்தவள்
நீதான் அம்மா!
எனக்காக நீ --
உயிர் தந்தாய்!
துன்பங்கள் நேர்ந்த போதோ-
கடவுளுக்கு உண்மையான பிரார்த்தனைகள் தந்தாய்!
உனக்கென்று-நான்
எதுவுமே செய்யாத போதும்!
அம்மா!
காலத்தின் கருணை முட்கள்
எனக்கு அன்னியமான ஒரு கணத்தில்
நீ உன் இயக்கத்தை பூமியில்
நிறுத்திக் கொண்டாய்!
ஆனாலும்-
ஒவ்வொரு நாளும் சூரியனின் கிரணங்களில்
வெளிப்படும் நீ--
என்னை அன்போடு ஆசீர்வதிக்கிறாய்!
நான்தான்-
உன்னைச் சுமக்காத பாரம் நெஞ்சினை அழுத்த-
குனிந்த தலையோடு..
அம்மா!
விரையும் காலத்தில்
நானும் என்றாவது ஒரு நாள்
நின்றாக வேண்டும்--
காலத்தின் கடைசி விளிம்புகளில்.
உனது பேரன்பால்- நான் அறிவேன்..
எனது எல்லாப் பிறவிகளும்
உனது கருப்பையிலென..
அதுவரை-
உனக்கு மட்டுமே வாசமாய் இருந்த
இந்தப் பூவின் இதயமும், விழியும்..
இணைந்தே நனைக்கும் உன் பாதங்களை...
தான் பாவங்களைக் கரைப்பதற்காக.
Re: அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு.
கவிதை மிகவும் அருமை ரமேஷ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மாணிக்-கின்..Smallest resignation letter
» மரகதியின் மன்னன் மாணிக் கின் 16000 ஆம் பதிவு வாழ்த்தலாம் வாங்க!
» கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
» அம்மாவிற்கு திருமணம் செய்துவைத்த அழகு மகள்கள்!
» கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் .
» மரகதியின் மன்னன் மாணிக் கின் 16000 ஆம் பதிவு வாழ்த்தலாம் வாங்க!
» கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
» அம்மாவிற்கு திருமணம் செய்துவைத்த அழகு மகள்கள்!
» கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் .
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|