புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞர் குடும்பத்துக்கு ஆப்பு மேல ஆப்பு!
Page 1 of 1 •
கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் தலையில் இப்ப ஏழரை நாட்டு சனியன் ஸ்டேஜ் போட்டு ஆட ஆரம்பிச்சுட்டுது. ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ராஜா, கனிமொழி, மற்றும் பல உயர் மட்ட அதிகாரிகளை திகார் ஜெயிலுக்கு அனுப்பி, வழக்கை நடத்திவரும் "CENTRE FOR PUBLIC INTEREST LITIGATION" என்ற பொது நல அமைப்பு நேற்று புதிதாக ஒரு இணைப்பு மனுவை வழக்கறிஞர் " பிரஷாந்த் பூஷன்" மூலம் தாக்கல் செய்துள்ளது. அதில் தயாநிதிமாறன், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கருணாநிதியின் சின்ன வீடு ராசாத்தி அம்மாள் ஆகிய மூவரையும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சேர்த்து, சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்திரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
700 கோடி லஞ்சம்!
2004 மே 23-ம் தேதியிலிருந்து 2007 மே 15-ம் தேதிவரை மாறன் தொலை தொடர்பு துறையின் அமைச்சராக இருந்தார். ஏர்டெல் நிறுவனம் சில சர்க்கிள்களுக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்திருந்தது. சுமார் 2 வருட காலம் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அப்பொழுது ஏர்டெல், சிவா குரூப் சேர்மன் C. சிவசங்கரனிடம் இருந்தது. அப்பொழுது விதிமுறைகளின் படி வெளிநாட்டவர் 24% பங்குகளை மட்டுமே வாங்கமுடியும். 74% பங்குகளை வாங்கும் வகையில் விதியை மாறன் மாற்றினார். இரண்டு ஆண்டுகாலங்களாக தேவையற்ற தகவல்கள் மற்றும் விபரங்களை கேட்டு இழுத்தடித்து, ஏர்டெல்லுக்கு லைசென்ஸ் வழங்காமல் நெருக்கடியை ஏற்படுத்தினார். அதன் காரணமாக ஏர்டெல் நிறுவனர் சிவசங்கரன் வேறு வழியின்றி, மலேஷியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியராகிய அனந்த கிருஷ்னன் என்பவருக்கு சொந்தமான "மேக்ஸிஸ் குரூப்"-க்கு 74% பங்குகளை 3390.82 கோடிக்கு விற்றார். அதன் பின் ஏர்டெல் நிறுவனத்திற்கு 14 சர்க்கிள்களுக்கு 3 மாத காலத்திற்குள்ளாக, 22,000 கோடிக்கு வழங்க வேண்டிய லைசென்ஸ்சை 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ 1399 கோடிக்கு வழங்கினார். இதனால் 20,600 கோடி அரசுக்கு நஷ்டம். இதற்கு பிரதி உபகாரமாக மாக்ஸிஸ் நிறுவனம், மாறனின் கம்பெனியான SUN DIRECT - ல் 599.01 கோடியை முதலீடு செய்துள்ளது. அதோடு 23 FM ரேடியோ ஸ்டேஷன்களை நடத்தி வரும் மாறனின் "SOUTH ASIA FM LTD" என்ற நிறுவனத்தில் 100 கோடி முதலீடு செய்துள்ளது. ஆக 700 கோடி ரூபாய் மாறனுக்கு வந்துள்ளது.
கலைஞர் டிவி -ன் 60% பங்குதாரர் தயாளு அம்மாள் வழக்கில் சேர்க்கப்படவில்லை!
20% பங்குகளை வைத்திருக்கும் சரத் குமாரை குற்றப்பத்திரிகையில் 16- நபராகவும், 20% பங்கு வைத்திருக்கும் கனிமொழியை 17 நபராகவும் சிபிஐ சேர்த்துள்ளது. ஆனால் 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாள், முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் தி..மு.க கட்சியின் தலைவரின் மனைவி என்ற காரணத்தாலேயே அவர் பெயரை சி.பி.ஐ சேர்க்கவில்லை. மேலும் இவர் ஆக்டிவ் பங்குதாரர் அல்ல, இவர் போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது தவறு. இவர் முக்கியமான கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார் என்பது மே மாதம் 10-ம் தேதி செய்திதாளில் வெளியாகி உள்ளது.
200 கோடி மதிப்புள்ள வோல்டாஸ் நிலம் 25 கோடிக்கு ராசாத்திக்கு விறகப்பட்ட விவகாரம்.
கருணாநிதியின் சின்ன வீடு ராசாத்தி அம்மாளுக்கு டாட்டா கம்பெனியாகிய வோல்டாசுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலத்தின் மதிப்பு 200 கோடி. ஆனால் அது வெறும் 25 கோடிக்கு ராசாத்தி அம்மாளுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், பதிவு செய்யப்பட்ட நிரா ராடியா தொலை பேசி பேச்சின் மூலம் உறுதியாகிறது. ஆனால் ராசாத்தி அம்மாளையும், டாட்டாவையும் காப்பாற்றும் வகையில் சிபிஐ செயல்பட்டுள்ளது.
எனவே மாறன், ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள் மூவரையும் விசாரித்து இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க சி.பி.ஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
2G வழக்கை பொறுத்த வரை அது ஒருவழி பாதை. விசாரிக்க படுபவர்களுக்கு திகார் ஜெயில் உறுதி. ஆக மொத்தத்தில் திருவாரூர் மகாராஜா கருணாநிதி குடும்பத்துக்கு நேரம் சரியில்லை. அதான் ஏழறை நாட்டு சனி பகவான் அவர்கள் தலையில் ஸ்டேஜ் போட்டு "மானாடா மயிலாட" நிகழ்ச்சியை நடத்த துவங்கி விட்டார்!.
அடுத்த ரவுண்ட் ஆட்டத்தை பார்க்கலாம்.
திரவிய நடராஜன்
700 கோடி லஞ்சம்!
2004 மே 23-ம் தேதியிலிருந்து 2007 மே 15-ம் தேதிவரை மாறன் தொலை தொடர்பு துறையின் அமைச்சராக இருந்தார். ஏர்டெல் நிறுவனம் சில சர்க்கிள்களுக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்திருந்தது. சுமார் 2 வருட காலம் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அப்பொழுது ஏர்டெல், சிவா குரூப் சேர்மன் C. சிவசங்கரனிடம் இருந்தது. அப்பொழுது விதிமுறைகளின் படி வெளிநாட்டவர் 24% பங்குகளை மட்டுமே வாங்கமுடியும். 74% பங்குகளை வாங்கும் வகையில் விதியை மாறன் மாற்றினார். இரண்டு ஆண்டுகாலங்களாக தேவையற்ற தகவல்கள் மற்றும் விபரங்களை கேட்டு இழுத்தடித்து, ஏர்டெல்லுக்கு லைசென்ஸ் வழங்காமல் நெருக்கடியை ஏற்படுத்தினார். அதன் காரணமாக ஏர்டெல் நிறுவனர் சிவசங்கரன் வேறு வழியின்றி, மலேஷியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியராகிய அனந்த கிருஷ்னன் என்பவருக்கு சொந்தமான "மேக்ஸிஸ் குரூப்"-க்கு 74% பங்குகளை 3390.82 கோடிக்கு விற்றார். அதன் பின் ஏர்டெல் நிறுவனத்திற்கு 14 சர்க்கிள்களுக்கு 3 மாத காலத்திற்குள்ளாக, 22,000 கோடிக்கு வழங்க வேண்டிய லைசென்ஸ்சை 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ 1399 கோடிக்கு வழங்கினார். இதனால் 20,600 கோடி அரசுக்கு நஷ்டம். இதற்கு பிரதி உபகாரமாக மாக்ஸிஸ் நிறுவனம், மாறனின் கம்பெனியான SUN DIRECT - ல் 599.01 கோடியை முதலீடு செய்துள்ளது. அதோடு 23 FM ரேடியோ ஸ்டேஷன்களை நடத்தி வரும் மாறனின் "SOUTH ASIA FM LTD" என்ற நிறுவனத்தில் 100 கோடி முதலீடு செய்துள்ளது. ஆக 700 கோடி ரூபாய் மாறனுக்கு வந்துள்ளது.
கலைஞர் டிவி -ன் 60% பங்குதாரர் தயாளு அம்மாள் வழக்கில் சேர்க்கப்படவில்லை!
20% பங்குகளை வைத்திருக்கும் சரத் குமாரை குற்றப்பத்திரிகையில் 16- நபராகவும், 20% பங்கு வைத்திருக்கும் கனிமொழியை 17 நபராகவும் சிபிஐ சேர்த்துள்ளது. ஆனால் 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாள், முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் தி..மு.க கட்சியின் தலைவரின் மனைவி என்ற காரணத்தாலேயே அவர் பெயரை சி.பி.ஐ சேர்க்கவில்லை. மேலும் இவர் ஆக்டிவ் பங்குதாரர் அல்ல, இவர் போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது தவறு. இவர் முக்கியமான கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார் என்பது மே மாதம் 10-ம் தேதி செய்திதாளில் வெளியாகி உள்ளது.
200 கோடி மதிப்புள்ள வோல்டாஸ் நிலம் 25 கோடிக்கு ராசாத்திக்கு விறகப்பட்ட விவகாரம்.
கருணாநிதியின் சின்ன வீடு ராசாத்தி அம்மாளுக்கு டாட்டா கம்பெனியாகிய வோல்டாசுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலத்தின் மதிப்பு 200 கோடி. ஆனால் அது வெறும் 25 கோடிக்கு ராசாத்தி அம்மாளுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், பதிவு செய்யப்பட்ட நிரா ராடியா தொலை பேசி பேச்சின் மூலம் உறுதியாகிறது. ஆனால் ராசாத்தி அம்மாளையும், டாட்டாவையும் காப்பாற்றும் வகையில் சிபிஐ செயல்பட்டுள்ளது.
எனவே மாறன், ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள் மூவரையும் விசாரித்து இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க சி.பி.ஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
2G வழக்கை பொறுத்த வரை அது ஒருவழி பாதை. விசாரிக்க படுபவர்களுக்கு திகார் ஜெயில் உறுதி. ஆக மொத்தத்தில் திருவாரூர் மகாராஜா கருணாநிதி குடும்பத்துக்கு நேரம் சரியில்லை. அதான் ஏழறை நாட்டு சனி பகவான் அவர்கள் தலையில் ஸ்டேஜ் போட்டு "மானாடா மயிலாட" நிகழ்ச்சியை நடத்த துவங்கி விட்டார்!.
அடுத்த ரவுண்ட் ஆட்டத்தை பார்க்கலாம்.
திரவிய நடராஜன்
அது "ஏர்டெல்" இல்லை. "ஏர்செல்" ஆகும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|