புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope
Page 1 of 1 •
தி.மு.க தலைவர்.கருணநிதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கருணாநிதி பிறந்த தேதி ; 3.6.1924
பிறந்த நேரம் ; 10.42 காலை
பிறந்த ஊர்; திருவாரூர்
இவர் ஜாதகத்தில் உள்ள..ஜாதக யோகங்கள்;
ருசக யோகம்; செவ்வாய் கேந்திரத்தில் உச்சம் அடைந்திருப்பது ...இதன் பலன்;திடமான உடல்..ஆயுள் 70 வயதுக்கு மேல் ...அரசியல்,ராணுவம்,காவல் துறையில் பலமான தலைவராக இருப்பர்.செவ்வாய் பலம் பெற்றவரை கண்டால் எல்லோரும் ஒன் ஸ்டெப் பேக் தான்..அவ்வளவு கோபக்காரர்கள்..கலகப்பிரியர்கள்...தான் முன்னிலைக்கு வர எதுவும் செய்வார்கள்.
சச மஹா யோகம்;
சனி கேந்திரத்தி உச்சம் அடைந்திருந்தால் இந்த யோகம்...லக்கினத்தில் இருந்து சனி நாலில் உச்சம் பெற்றிருப்பதை கவனியுங்கள்.
இதன் பலன்;
ஆயுள் காரகன் சனி நாலில் வலுத்ததால் 88 வயதை தொட்டிருக்கிறார்.சனி பலம் பெற்றதால் மக்களில் பாதிப்பேர் இவரை கெட்டவராகத்தான் பார்ப்பர்..சனி நீசன் அல்லவா....நாலாம் இடம் பலம் பெற்றதால் சுகத்துக்கு குறைவில்லை...சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றால் சுறு சுறுப்பாக இருப்பர்.கெட்டுப்போனால் சோம்பேறியாக இருப்பர்.இவருக்கு பலம் பெற்றதால் காலை 4 மணிக்கே எழுந்து ’’கடமைகளை’’ செய்கிறார்.
அனபா யோகம்;
சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்கள் சந்திரனுக்கு 12 ல் இருப்பதால் இந்த யோகம்...இதனால் நல்ல அறிவாற்றல்,புகழ் உண்டாகிறது...
கஜகேசரி யோகம்;
இதுதான் யோகங்களில் சிறந்ததாக ஜோதிட பெரியோர்கள் சொல்வார்கள்..சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது...!இதன் பலன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆகுதல்....பல ஆயிரம் பேர் வணங்கும் நிலை அடைதல்...சமூகத்தில் மதிப்பு,மரியாதை ....தரும்.
தற்சமயம் சுக்கிர திசையில் சந்திர புத்தி 5.4.2011 முதல் தொடங்கி 2.12.2012 வரை நடக்கிறது...பொதுவாக சுக்கிர திசை சந்திர புத்தி என்பது இரண்டுமே பெண் கிரகங்கள் என்பதால் பெண்களால் ஆபத்தும் ,அவமானமும்,கவலையும் உண்டாகும் காலம் இது எனலாம்....
தன் மகள் சிறையில் இருக்கும் வருத்தத்தில்,தன் பிறந்த நாளுக்கு வாழ்த்த வரும் தொண்டர்களை கூட முதன் முறையாக கலைஞர் வரவேண்டாம் மனம் சரியில்லை என்கிறார் என்றால் பாருங்கள்.
சுக்கிர திசை என்ன செய்யும்..?
கடக லக்கினத்திற்கு சுக்கிர திசை யோக திசை அல்ல...சுக்கிர திசை சந்திரபுத்தி..கவனியுங்கள் சந்திரன் மனக்காரகன்..உடல்காரகன்....சுக்கிரன் 12ல்...மற்றும் சுக்கிரன் பாவி..சந்திரபுத்தி காலம் நடக்கும் போது வரும் ஐப்பசி மாதம் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி இவருக்கு சாதகமாக இல்லை...அதாவது ’’கண்டமாக’’இருக்கிறது.நெஞ்சு சளி..இருதய கோளாறுகள் உண்டாகும் படி ஜாதகம் சொல்கிறது...
ஜாதக குறிப்புகளும்,அனுபவங்களும்
அரசியலில் பேரும் புகழும் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருக்கிறதா என கவனிக்க வேண்டும்..அப்படியில்லை என்றால் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது...
நல்ல பேச்சு திறமைக்கும்,மதி நுட்பத்துக்கும் சந்திரன் பலம் பெற்று இருக்கிறது..சாமர்த்தியம்,தந்திரம்,நகைச்சுவைக்கு புதன் பத்தில் பத்ரா யோகத்துடன் இருக்கிறது...
லட்சம் பேரை அடக்கி ஆளும் திறனை தரும்படி செவ்வாய் உச்சம் பெற்று உள்ளது..செவ்வாய் பலம் இல்லையெனில் தொடை நடுங்கியாக காணப்படுவார்கள்.
குரு அஞ்சில் இருப்பதால் பூர்வீகம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை...பூர்வீக வரலாறு சொல்லாமல் இருப்பதே நல்லது.ஐந்தாமிடம் என்பது பிள்ளைகள் ஸ்தானம்..மகன்,மகளை சொல்வது..குரு நிற்குமிடம் பாழ் என்பது ஜோதிட பழமொழி..அதன் படி இவருக்கு ஐந்தில் குரு இருப்பதால் ,அந்த இடம் கெட்டு,இவருடைய பலவீனம் பிள்ளைகளே என்பது உண்மையாயிற்று.ஆனால் சூரியன் சந்திரன் பார்வை பெற்று சிவ ராஜ யோகம்..உண்டானது...அவர்களும் குபேரர்களாகத்தான் இருப்பர்..ஆனால் அவர்களால் கவலை உண்டாவதை தடுக்க இயலவில்லை..அடிக்கடி கண்கள் பனிக்கும்.முதல் மகன் முத்து காலம் முதல் கலைஞருக்கு தொடரும் சோகம் இது..
ரிசப ராசி என்பதால் இவர் குழந்தைகள் விசயத்தில் பாசக்கார தந்தை...லக்கினமும் கடகம்..பாசமுள்ள ராசி கடகம்,ரிசபம் மட்டும்தான்..இரண்டுமே இவருக்கு உண்டென்பதால் பாசம் அதிகம்....
தொண்டர்கள்,கட்சி,தலைவர்கள்,மகன்கள் மீது இவர் காட்டும் பாசம் எல்லாம்
அவர்களை இவர் மீது அடிமை ஆக்கும்...ஆனால் இவரிடமிருந்து பத்து பைசா பெற முடியாது..அவவளவு சுயநலத்திற்கு காரணம் 12 ல் உள்ள சுக்கிரன்..தன் காரியம் ஆகும் வரை காலை பிடிப்பர்..காரியம் முடிந்ததும் காலை வாருவர்...
http://www.astrosuper.com/2011/06/karunanithi-horoscope.html
கருணாநிதி பிறந்த தேதி ; 3.6.1924
பிறந்த நேரம் ; 10.42 காலை
பிறந்த ஊர்; திருவாரூர்
இவர் ஜாதகத்தில் உள்ள..ஜாதக யோகங்கள்;
ருசக யோகம்; செவ்வாய் கேந்திரத்தில் உச்சம் அடைந்திருப்பது ...இதன் பலன்;திடமான உடல்..ஆயுள் 70 வயதுக்கு மேல் ...அரசியல்,ராணுவம்,காவல் துறையில் பலமான தலைவராக இருப்பர்.செவ்வாய் பலம் பெற்றவரை கண்டால் எல்லோரும் ஒன் ஸ்டெப் பேக் தான்..அவ்வளவு கோபக்காரர்கள்..கலகப்பிரியர்கள்...தான் முன்னிலைக்கு வர எதுவும் செய்வார்கள்.
சச மஹா யோகம்;
சனி கேந்திரத்தி உச்சம் அடைந்திருந்தால் இந்த யோகம்...லக்கினத்தில் இருந்து சனி நாலில் உச்சம் பெற்றிருப்பதை கவனியுங்கள்.
இதன் பலன்;
ஆயுள் காரகன் சனி நாலில் வலுத்ததால் 88 வயதை தொட்டிருக்கிறார்.சனி பலம் பெற்றதால் மக்களில் பாதிப்பேர் இவரை கெட்டவராகத்தான் பார்ப்பர்..சனி நீசன் அல்லவா....நாலாம் இடம் பலம் பெற்றதால் சுகத்துக்கு குறைவில்லை...சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றால் சுறு சுறுப்பாக இருப்பர்.கெட்டுப்போனால் சோம்பேறியாக இருப்பர்.இவருக்கு பலம் பெற்றதால் காலை 4 மணிக்கே எழுந்து ’’கடமைகளை’’ செய்கிறார்.
அனபா யோகம்;
சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்கள் சந்திரனுக்கு 12 ல் இருப்பதால் இந்த யோகம்...இதனால் நல்ல அறிவாற்றல்,புகழ் உண்டாகிறது...
கஜகேசரி யோகம்;
இதுதான் யோகங்களில் சிறந்ததாக ஜோதிட பெரியோர்கள் சொல்வார்கள்..சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது...!இதன் பலன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆகுதல்....பல ஆயிரம் பேர் வணங்கும் நிலை அடைதல்...சமூகத்தில் மதிப்பு,மரியாதை ....தரும்.
தற்சமயம் சுக்கிர திசையில் சந்திர புத்தி 5.4.2011 முதல் தொடங்கி 2.12.2012 வரை நடக்கிறது...பொதுவாக சுக்கிர திசை சந்திர புத்தி என்பது இரண்டுமே பெண் கிரகங்கள் என்பதால் பெண்களால் ஆபத்தும் ,அவமானமும்,கவலையும் உண்டாகும் காலம் இது எனலாம்....
தன் மகள் சிறையில் இருக்கும் வருத்தத்தில்,தன் பிறந்த நாளுக்கு வாழ்த்த வரும் தொண்டர்களை கூட முதன் முறையாக கலைஞர் வரவேண்டாம் மனம் சரியில்லை என்கிறார் என்றால் பாருங்கள்.
சுக்கிர திசை என்ன செய்யும்..?
கடக லக்கினத்திற்கு சுக்கிர திசை யோக திசை அல்ல...சுக்கிர திசை சந்திரபுத்தி..கவனியுங்கள் சந்திரன் மனக்காரகன்..உடல்காரகன்....சுக்கிரன் 12ல்...மற்றும் சுக்கிரன் பாவி..சந்திரபுத்தி காலம் நடக்கும் போது வரும் ஐப்பசி மாதம் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி இவருக்கு சாதகமாக இல்லை...அதாவது ’’கண்டமாக’’இருக்கிறது.நெஞ்சு சளி..இருதய கோளாறுகள் உண்டாகும் படி ஜாதகம் சொல்கிறது...
ஜாதக குறிப்புகளும்,அனுபவங்களும்
அரசியலில் பேரும் புகழும் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருக்கிறதா என கவனிக்க வேண்டும்..அப்படியில்லை என்றால் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது...
நல்ல பேச்சு திறமைக்கும்,மதி நுட்பத்துக்கும் சந்திரன் பலம் பெற்று இருக்கிறது..சாமர்த்தியம்,தந்திரம்,நகைச்சுவைக்கு புதன் பத்தில் பத்ரா யோகத்துடன் இருக்கிறது...
லட்சம் பேரை அடக்கி ஆளும் திறனை தரும்படி செவ்வாய் உச்சம் பெற்று உள்ளது..செவ்வாய் பலம் இல்லையெனில் தொடை நடுங்கியாக காணப்படுவார்கள்.
குரு அஞ்சில் இருப்பதால் பூர்வீகம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை...பூர்வீக வரலாறு சொல்லாமல் இருப்பதே நல்லது.ஐந்தாமிடம் என்பது பிள்ளைகள் ஸ்தானம்..மகன்,மகளை சொல்வது..குரு நிற்குமிடம் பாழ் என்பது ஜோதிட பழமொழி..அதன் படி இவருக்கு ஐந்தில் குரு இருப்பதால் ,அந்த இடம் கெட்டு,இவருடைய பலவீனம் பிள்ளைகளே என்பது உண்மையாயிற்று.ஆனால் சூரியன் சந்திரன் பார்வை பெற்று சிவ ராஜ யோகம்..உண்டானது...அவர்களும் குபேரர்களாகத்தான் இருப்பர்..ஆனால் அவர்களால் கவலை உண்டாவதை தடுக்க இயலவில்லை..அடிக்கடி கண்கள் பனிக்கும்.முதல் மகன் முத்து காலம் முதல் கலைஞருக்கு தொடரும் சோகம் இது..
ரிசப ராசி என்பதால் இவர் குழந்தைகள் விசயத்தில் பாசக்கார தந்தை...லக்கினமும் கடகம்..பாசமுள்ள ராசி கடகம்,ரிசபம் மட்டும்தான்..இரண்டுமே இவருக்கு உண்டென்பதால் பாசம் அதிகம்....
தொண்டர்கள்,கட்சி,தலைவர்கள்,மகன்கள் மீது இவர் காட்டும் பாசம் எல்லாம்
அவர்களை இவர் மீது அடிமை ஆக்கும்...ஆனால் இவரிடமிருந்து பத்து பைசா பெற முடியாது..அவவளவு சுயநலத்திற்கு காரணம் 12 ல் உள்ள சுக்கிரன்..தன் காரியம் ஆகும் வரை காலை பிடிப்பர்..காரியம் முடிந்ததும் காலை வாருவர்...
http://www.astrosuper.com/2011/06/karunanithi-horoscope.html
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
வாழ்க ஜோசியர் தாமு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1