Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சி.ஐ.ஏ.யின் ஒரு ரகசியம், இன்றிரவு அம்பலம்!
Page 1 of 1
சி.ஐ.ஏ.யின் ஒரு ரகசியம், இன்றிரவு அம்பலம்!
இந்த ரகசியம் இரு சி.ஐ.ஏ. உளவாளிகளைப் பற்றியது. இருவரும், உளவு பார்ப்பதற்காக சீனாவுக்குச் சென்றவர்கள்.
வாஷிங்டன், அமெரிக்கா: பல வருடங்களாக சி.ஐ.ஏ. தமக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த ரகசியம் ஒன்றை இன்றிரவு (வியாழக் கிழமை) வெளியிடுகின்றது. சி.ஐ.ஏ.யால் உளவுபார்க்க அனுப்பப்பட்ட இரு உளவாளிகளுக்கு என்ன நடந்தது என்ற விபரங்களே இங்கு குறிப்பிடப்படும் ரகசியம்.
இந்த இரு உளவாளிகளுக்கும் என்ன நடந்தது என்ற விபரங்கள் சி.ஐ.ஏ.யால் ஒரு டாக்குமென்ட்ரியாகப் படம்பிடிக்கப் பட்டிருந்தது. அதை சி.ஐ.ஏ., தமது உளவாளிகளுக்கு மாத்திரமே காண்பித்து வந்திருக்கிறது. இதுவரையும், வெளியே பொதுமக்களின் பார்வைக்கு விடவில்லை.
குறிப்பிட்ட இரு சி.ஐ.ஏ. உளவாளிகளும், உளவு பார்ப்பதற்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். அனுப்பி வைக்கப்பட்ட ஆண்டு, 1952.
சீனாவில் உளவு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இருவரும் அகப்பட்டுக் கொண்டார்கள். சீனா அவர்களை ரகசியச் சிறையொன்றில் அடைத்து வைத்திருந்தது. பல வருடங்களாக அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டியதாயிற்று.
தமது உளவாளிகளை சி.ஐ.ஏ. எப்படிக் கவனித்துக் கொள்கின்றது என்பதற்கு ஒரு உதாரணமாகவே இந்த இருவரையும் பற்றிய டாக்குமென்ட்ரி தயாரிக்கப்பட்டது. அதனால்தான், சி.ஐ.ஏ.யிலுள்ள மற்றைய உளவாளிகள் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. (உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நாங்கள் கைவிட மாட்டோம் என்ற மெசேஜ் இதில் உள்ளது!)
இரு உளவாளிகளும் சீனாவில் அகப்பட்டுக்கொண்ட விஷயம் தெரியவந்ததும், அவர்களை விடுவிக்க சி.ஐ.ஏ. என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது, சீனாவிலும் அவர்களுக்கு எப்படி ரகசியமாக உதவி செய்தது, அவ்விருவரின் அமெரிக்காவிலுள்ள குடும்பத்தினரது பணத் தேவைகளை சி.ஐ.ஏ. எப்படிக் கவனித்துக் கொண்டது, இறுதியில் அவர்களை எப்படி வெளியே கொண்டுவந்தது… என்று சகல விபரங்களும் இதில் படமாக்கப்பட்டுள்ளது.
1952ல் அகப்பட்டுக்கொண்ட இவ்விருவரில் ஒருவர், 1971ல் விடுவிக்கப்பட்டார். மற்றையவர் 1973ல் வெளியே வந்தார்.
சி.ஐ.ஏ. தனது உளவாளிகளுக்குக் காண்பிப்பதற்காக இப்படியொரு டாக்குமென்ட்ரியை வைத்திருக்கிறது என்ற விபரம், எப்படியோ அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்குத் தெரியவந்துவிட்டது. உடனே அவர்கள் அமெரிக்க தகவல் அறியும் சட்டத்தின்மூலம், இதன் பிரதியொன்று தமக்கும் வழங்கப்பட வேண்டும் என விண்ணப்பித்தனர்.
சட்டப்படி உத்தரவு வரவே, வேறு வழியின்றி சி.ஐ.ஏ. டாக்குமென்ட்ரியின் பிரதியொன்றை அவர்களுக்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டது. விஷயம் வெளியே வந்துவிட்டதில், பொதுமக்களும் பார்க்கட்டுமே என்று இன்றிரவு டாக்குமென்ட்ரியைத் திரையிடுகின்றது சி.ஐ.ஏ.
அமெரிக்காவின் ஓகியோ மாகாணம், டேய்டன் நகரில் அமைந்துள்ள ரைட் பட்டர்சன் விமானப்படைத் தளத்தில் இன்றிரவு பொதுமக்கள் பார்வைக்காக ஒரு ஷோ காண்பிக்கப்படுகின்றது. நீங்கள், அந்த ஏரியாவில் வசித்தால், போய்ப் பாருங்கள்.
வி.வி
வாஷிங்டன், அமெரிக்கா: பல வருடங்களாக சி.ஐ.ஏ. தமக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த ரகசியம் ஒன்றை இன்றிரவு (வியாழக் கிழமை) வெளியிடுகின்றது. சி.ஐ.ஏ.யால் உளவுபார்க்க அனுப்பப்பட்ட இரு உளவாளிகளுக்கு என்ன நடந்தது என்ற விபரங்களே இங்கு குறிப்பிடப்படும் ரகசியம்.
இந்த இரு உளவாளிகளுக்கும் என்ன நடந்தது என்ற விபரங்கள் சி.ஐ.ஏ.யால் ஒரு டாக்குமென்ட்ரியாகப் படம்பிடிக்கப் பட்டிருந்தது. அதை சி.ஐ.ஏ., தமது உளவாளிகளுக்கு மாத்திரமே காண்பித்து வந்திருக்கிறது. இதுவரையும், வெளியே பொதுமக்களின் பார்வைக்கு விடவில்லை.
குறிப்பிட்ட இரு சி.ஐ.ஏ. உளவாளிகளும், உளவு பார்ப்பதற்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். அனுப்பி வைக்கப்பட்ட ஆண்டு, 1952.
சீனாவில் உளவு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இருவரும் அகப்பட்டுக் கொண்டார்கள். சீனா அவர்களை ரகசியச் சிறையொன்றில் அடைத்து வைத்திருந்தது. பல வருடங்களாக அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டியதாயிற்று.
தமது உளவாளிகளை சி.ஐ.ஏ. எப்படிக் கவனித்துக் கொள்கின்றது என்பதற்கு ஒரு உதாரணமாகவே இந்த இருவரையும் பற்றிய டாக்குமென்ட்ரி தயாரிக்கப்பட்டது. அதனால்தான், சி.ஐ.ஏ.யிலுள்ள மற்றைய உளவாளிகள் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. (உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நாங்கள் கைவிட மாட்டோம் என்ற மெசேஜ் இதில் உள்ளது!)
இரு உளவாளிகளும் சீனாவில் அகப்பட்டுக்கொண்ட விஷயம் தெரியவந்ததும், அவர்களை விடுவிக்க சி.ஐ.ஏ. என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது, சீனாவிலும் அவர்களுக்கு எப்படி ரகசியமாக உதவி செய்தது, அவ்விருவரின் அமெரிக்காவிலுள்ள குடும்பத்தினரது பணத் தேவைகளை சி.ஐ.ஏ. எப்படிக் கவனித்துக் கொண்டது, இறுதியில் அவர்களை எப்படி வெளியே கொண்டுவந்தது… என்று சகல விபரங்களும் இதில் படமாக்கப்பட்டுள்ளது.
1952ல் அகப்பட்டுக்கொண்ட இவ்விருவரில் ஒருவர், 1971ல் விடுவிக்கப்பட்டார். மற்றையவர் 1973ல் வெளியே வந்தார்.
சி.ஐ.ஏ. தனது உளவாளிகளுக்குக் காண்பிப்பதற்காக இப்படியொரு டாக்குமென்ட்ரியை வைத்திருக்கிறது என்ற விபரம், எப்படியோ அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்குத் தெரியவந்துவிட்டது. உடனே அவர்கள் அமெரிக்க தகவல் அறியும் சட்டத்தின்மூலம், இதன் பிரதியொன்று தமக்கும் வழங்கப்பட வேண்டும் என விண்ணப்பித்தனர்.
சட்டப்படி உத்தரவு வரவே, வேறு வழியின்றி சி.ஐ.ஏ. டாக்குமென்ட்ரியின் பிரதியொன்றை அவர்களுக்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டது. விஷயம் வெளியே வந்துவிட்டதில், பொதுமக்களும் பார்க்கட்டுமே என்று இன்றிரவு டாக்குமென்ட்ரியைத் திரையிடுகின்றது சி.ஐ.ஏ.
அமெரிக்காவின் ஓகியோ மாகாணம், டேய்டன் நகரில் அமைந்துள்ள ரைட் பட்டர்சன் விமானப்படைத் தளத்தில் இன்றிரவு பொதுமக்கள் பார்வைக்காக ஒரு ஷோ காண்பிக்கப்படுகின்றது. நீங்கள், அந்த ஏரியாவில் வசித்தால், போய்ப் பாருங்கள்.
வி.வி
Similar topics
» அம்பலமாகிறது, சி.ஐ.ஏ.யின் அடுத்த ரகசியம்!
» 125 ஆண்டு கோக கோலா தயாரிப்பு ரகசியம் அம்பலம்
» மங்காத்தாவில் அஜித், திரிஷா கேரக்டர்களின் ரகசியம் அம்பலம்
» இன்றிரவு – கவிதை
» இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா?
» 125 ஆண்டு கோக கோலா தயாரிப்பு ரகசியம் அம்பலம்
» மங்காத்தாவில் அஜித், திரிஷா கேரக்டர்களின் ரகசியம் அம்பலம்
» இன்றிரவு – கவிதை
» இன்றிரவு 8.30 - 9.30 மணி வரை மின் விளக்குகள் அணையுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|