புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிரடி வேலையில் ராஜா -கனிமொழி !
Page 1 of 1 •
எந்த வேலையும் இல்லாமல் தினமும் திகார் ஜெயிலிருந்து, ஏதோ ஆபீஸ் போய்ட்டு வருவது போல, போலீஸ் வேனில் பாட்டியாலா கோர்ட்டுக்கு போய்ட்டு வரும் கனிமொழிக்கும் ராஜாவுக்கும் மிகவும் போர் அடிக்க ஆரம்பித்து விட்டதாம். அதுனால நேரம் போவதுக்கு ஏதாவது செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.
01-06-2011-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், "அம்மாவை மன்னித்துவிடு ஆதி" என்ற தலைப்பில் ஆர். சரவணனால் எழுதப்பட்ட கட்டுரையுடன் கனிமொழி, அவர் கணவர், வயதுக்கு வராத அவர் மகன் ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது பள்ளியில் படிக்கும் இதர மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தனது மகனை அடையாளம் காணும் வகையில் இருப்பதால் அவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், அதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எல்லாம் சரி, மகன் ஆதித்தியா எதற்காக பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தான்? வந்து கனிமொழியை பார்த்ததால் தானே, கனிமொழியை படம் எடுக்கும் பொழுது, அதில் அவனும் பதிவாகியிருக்கிறான். அம்மாவை பார்க்கவேண்டும் என்றால் திகார் ஜெயில் சென்று பார்க்க வேண்டியதுதானே?
==========================
அடுத்ததாக தனது பங்குக்கு ராஜாவும் எதுவும் செய்ய வேண்டாமா? அதனால் 2001 ஆண்டு முதல் 2007 ஆண்டுவரையிலான காலத்தில் தொலை தொடர்பு துறையில் வழங்கப்பட்ட ஸ்பெக்டரம் லைசென்ஸ் விவகாரத்தை சி.பி.ஐ விசாரித்து முடித்த பின்பே தங்கள் மீதுள்ள வழக்கை விசாரிக்க வேண்டும். அதனால் அதுவரை பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தடை கோரும் மனுவை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறாராம். இந்த வழக்கில் கைதாகியுள்ள மற்றவர்களையும் தன்னுடன் சேர்ந்து மனு செய்ய ஆதரவு திரட்டுகிறாராம்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாறனும் இவர் போலத்தான் லைசென்ஸ் வழங்கியுள்ளார். அதனால் அவரும், அவர் காலத்தில் பணிபுரிந்த அதிகாரிகளும் இதில் சிக்கி திகார் ஜெயிலுக்கு வருவார்கள் என்ற நல்ல எண்ணம் தான்.
பாவம் இந்த விஷயத்திலும் பெயர் வாங்க ராஜாவால் முடியவில்லை. இவருக்கு முந்தி "டெஹெல்கா" பத்திரிகை கிழி கிழி என கிழித்து எழுதிவிட்டது. விடுவாரா மாறன்?. அவரும் பதிலுக்கு அந்த பத்திரிகைக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நீதிபதி பட்டீலின் அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் CPIL தனது இதே குற்றச்சாட்டை குறிப்பிட்டு, வழக்கறிஞர் பிரஷந்த் பூஷன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இருவர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர வக்கீல் நோட்டீஸ் அனுப்புவாரா மாறன்?
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அது போல கொள்ளைக்காரர்கள் இரண்டு பட்டு, ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தால் நாட்டுக்கு நல்லது தானே?
http://lawforus.blogspot.com/2011/06/blog-post_03.html
01-06-2011-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், "அம்மாவை மன்னித்துவிடு ஆதி" என்ற தலைப்பில் ஆர். சரவணனால் எழுதப்பட்ட கட்டுரையுடன் கனிமொழி, அவர் கணவர், வயதுக்கு வராத அவர் மகன் ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது பள்ளியில் படிக்கும் இதர மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தனது மகனை அடையாளம் காணும் வகையில் இருப்பதால் அவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், அதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எல்லாம் சரி, மகன் ஆதித்தியா எதற்காக பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தான்? வந்து கனிமொழியை பார்த்ததால் தானே, கனிமொழியை படம் எடுக்கும் பொழுது, அதில் அவனும் பதிவாகியிருக்கிறான். அம்மாவை பார்க்கவேண்டும் என்றால் திகார் ஜெயில் சென்று பார்க்க வேண்டியதுதானே?
==========================
அடுத்ததாக தனது பங்குக்கு ராஜாவும் எதுவும் செய்ய வேண்டாமா? அதனால் 2001 ஆண்டு முதல் 2007 ஆண்டுவரையிலான காலத்தில் தொலை தொடர்பு துறையில் வழங்கப்பட்ட ஸ்பெக்டரம் லைசென்ஸ் விவகாரத்தை சி.பி.ஐ விசாரித்து முடித்த பின்பே தங்கள் மீதுள்ள வழக்கை விசாரிக்க வேண்டும். அதனால் அதுவரை பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தடை கோரும் மனுவை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறாராம். இந்த வழக்கில் கைதாகியுள்ள மற்றவர்களையும் தன்னுடன் சேர்ந்து மனு செய்ய ஆதரவு திரட்டுகிறாராம்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாறனும் இவர் போலத்தான் லைசென்ஸ் வழங்கியுள்ளார். அதனால் அவரும், அவர் காலத்தில் பணிபுரிந்த அதிகாரிகளும் இதில் சிக்கி திகார் ஜெயிலுக்கு வருவார்கள் என்ற நல்ல எண்ணம் தான்.
பாவம் இந்த விஷயத்திலும் பெயர் வாங்க ராஜாவால் முடியவில்லை. இவருக்கு முந்தி "டெஹெல்கா" பத்திரிகை கிழி கிழி என கிழித்து எழுதிவிட்டது. விடுவாரா மாறன்?. அவரும் பதிலுக்கு அந்த பத்திரிகைக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நீதிபதி பட்டீலின் அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் CPIL தனது இதே குற்றச்சாட்டை குறிப்பிட்டு, வழக்கறிஞர் பிரஷந்த் பூஷன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இருவர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர வக்கீல் நோட்டீஸ் அனுப்புவாரா மாறன்?
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அது போல கொள்ளைக்காரர்கள் இரண்டு பட்டு, ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தால் நாட்டுக்கு நல்லது தானே?
http://lawforus.blogspot.com/2011/06/blog-post_03.html
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொள்ளைக்காரர்கள் இரண்டு பட்டு, ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தால் நாட்டுக்கு நல்லது தானே?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|