புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்பையில் 10 ஆயிரம் தபால் கடிதங்கள் : பொங்கி எழுந்த பொதுமக்கள்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கொத்தமங்கலத்தில் பாஸ்போர்ட், ஏ.டி.எம் அட்டை, அரசு கடிதங்கள் உள்பட 10 ஆயிரம் கடிதங்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் அஞ்சலகம் முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர்.
கிராம அஞ்சலகம்:
பெருகிவரும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தால் அஞ்சலகத்தில் அஞ்சல் சேவைகள் குறைந்து வருகிறது என்று காரணம் சொல்லி பல அஞ்சலகங்களை மத்திய அஞ்சல் துறை மூடுவிழா நடத்தி வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்களுக்கு வந்த சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் போஸ்ட் மேனின் நண்பர் வீட்டு குப்பைகிடங்கில் கிடந்தது அப்பகுதி பொது மக்களை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பெருகிவரும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தால் அஞ்சலகத்தில் அஞ்சல் சேவைகள் குறைந்து வருகிறது என்று காரணம் சொல்லி பல அஞ்சலகங்களை மத்திய அஞ்சல் துறை மூடுவிழா நடத்தி வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்களுக்கு வந்த சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் போஸ்ட் மேனின் நண்பர் வீட்டு குப்பைகிடங்கில் கிடந்தது அப்பகுதி பொது மக்களை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
குப்பையில் கடிதங்கள்:
கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டராக மாணிக்கம் என்பவரும், போஸ்ட் மேனாக பவானந்தம் என்பவரும் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை பவானந்தம் நண்பர் செல்வமணி என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள குப்பைகிடங்கில் பல ஆயிரம் கடிதங்கள் கிடப்பதைப் பார்த்த பொது மக்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவசாமி , செல்வம் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கவுன்சிலர்களுடன் முன்னால் ஊராட்சி தலைவர் த. செங்கோடன் மற்றும் கிராம பொதுமக்கள் சென்று அந்த கடிதங்களை வாடிமாநகர் கடைவீதிக்கு 3 சாக்குகளில் கட்டி கொண்டு வந்தனர். கடித மூட்டைகளை சாலையில் வைத்து போஸ்ட் மேன் மற்றும் , போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த கீரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட செய்தார். பொது மக்கள் அஞ்சலகத்தையும் முற்றுகையிட்டனர்.
கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டராக மாணிக்கம் என்பவரும், போஸ்ட் மேனாக பவானந்தம் என்பவரும் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை பவானந்தம் நண்பர் செல்வமணி என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள குப்பைகிடங்கில் பல ஆயிரம் கடிதங்கள் கிடப்பதைப் பார்த்த பொது மக்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவசாமி , செல்வம் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கவுன்சிலர்களுடன் முன்னால் ஊராட்சி தலைவர் த. செங்கோடன் மற்றும் கிராம பொதுமக்கள் சென்று அந்த கடிதங்களை வாடிமாநகர் கடைவீதிக்கு 3 சாக்குகளில் கட்டி கொண்டு வந்தனர். கடித மூட்டைகளை சாலையில் வைத்து போஸ்ட் மேன் மற்றும் , போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த கீரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட செய்தார். பொது மக்கள் அஞ்சலகத்தையும் முற்றுகையிட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு:
குப்பையில் 10 ஆயிரம் கடிதங்கள் கிடந்த தகவலை மாவட்ட அஞ்சல் அதிகாரிக்கு பொது மக்கள் தெரிவித்தனர். 11.30 மணிக்கு அஞ்சல் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராணி, அஞ்சல் புகார் ஆய்வாளர் அனுராதா, அஞ்சல் ஆய்வாளர் மலையப்பன் ஆகியோர் கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்திற்க்கு வந்தனர். பொதுமக்கள் மூட்டைகளில் கட்டி வைத்திருந்த கடிதங்களை கொட்டி பிரித்து எண்ணினார்கள். அதில் பாஸ்போர்ட், வங்கி கடிதங்கள், ஏ.டி.எம் அட்டைகள் அடங்கிய கடிதங்கள், இன்சூரன்ஸ் கடிதங்கள், இன்சூரன்ஸ் பத்திரங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு வந்த கடிதங்கள் , மருந்து பார்சல்கள், புத்தகங்கள், அரசு அலுவலக கடிதங்கள், நீதிமன்ற கடிதங்கள் என்று சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் இருந்தது.
குப்பையில் 10 ஆயிரம் கடிதங்கள் கிடந்த தகவலை மாவட்ட அஞ்சல் அதிகாரிக்கு பொது மக்கள் தெரிவித்தனர். 11.30 மணிக்கு அஞ்சல் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராணி, அஞ்சல் புகார் ஆய்வாளர் அனுராதா, அஞ்சல் ஆய்வாளர் மலையப்பன் ஆகியோர் கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்திற்க்கு வந்தனர். பொதுமக்கள் மூட்டைகளில் கட்டி வைத்திருந்த கடிதங்களை கொட்டி பிரித்து எண்ணினார்கள். அதில் பாஸ்போர்ட், வங்கி கடிதங்கள், ஏ.டி.எம் அட்டைகள் அடங்கிய கடிதங்கள், இன்சூரன்ஸ் கடிதங்கள், இன்சூரன்ஸ் பத்திரங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு வந்த கடிதங்கள் , மருந்து பார்சல்கள், புத்தகங்கள், அரசு அலுவலக கடிதங்கள், நீதிமன்ற கடிதங்கள் என்று சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் இருந்தது.
நடவடிக்கை:
இதை பார்த்த பொது மக்கள் எங்கள் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று அதிகாரிகளிடம் கேட்டனர். கண்டிப்பாக துறை நடவடிக்கை இருக்கும் என்றார் கண்காணிப்பாளர். அதே இடத்தில் போஸ்ட் மேன் மற்றும் போஸ்ட் மாஸ்டர் ஆகியோரிடம் விசாரணையும் நடந்தது. விசாரணையில் எனக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்று போஸ்ட் மாஸ்டர் மாணிக்கம் தெரிவித்தார். என் நண்பர் செல்வமணி வீட்டில் மட்டும் தான் கடிதங்களை ஒழித்து வைத்திருந்தேன் வேறு எங்கேயும் கடிதங்கள் இல்லை என்று போஸ்ட் மேன் பவானந்தம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதை பார்த்த பொது மக்கள் எங்கள் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று அதிகாரிகளிடம் கேட்டனர். கண்டிப்பாக துறை நடவடிக்கை இருக்கும் என்றார் கண்காணிப்பாளர். அதே இடத்தில் போஸ்ட் மேன் மற்றும் போஸ்ட் மாஸ்டர் ஆகியோரிடம் விசாரணையும் நடந்தது. விசாரணையில் எனக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்று போஸ்ட் மாஸ்டர் மாணிக்கம் தெரிவித்தார். என் நண்பர் செல்வமணி வீட்டில் மட்டும் தான் கடிதங்களை ஒழித்து வைத்திருந்தேன் வேறு எங்கேயும் கடிதங்கள் இல்லை என்று போஸ்ட் மேன் பவானந்தம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
நக்கீரன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
போஸ்ட் மேன் இல்ல அந்தாளு வேஸ்ட் மேன்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» காமசூத்ரா காண்டம் விளம்பரத்தின் அத்துமீறலும்,பொங்கி எழுந்த மாதர்சங்கங்களும்
» மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்
» மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
» பிரபலமான கடிதங்கள்-சே குவேராவின் கடிதங்கள் - பெற்றோருக்கு எழுதிய கடிதம்.
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்
» மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
» பிரபலமான கடிதங்கள்-சே குவேராவின் கடிதங்கள் - பெற்றோருக்கு எழுதிய கடிதம்.
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|