புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்
Page 1 of 1 •
| |||
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மனித உரிமைகள் பொதுமக்கள் சேவை ஸ்தாபகமும் இணைந்து இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது அனைவர் முன்னிலையிலும் பொலிஸ் நிலையங்களில் நடைபெற்ற கொடுமைச் சம்பவத்தை அவர் விபரித்தபோது அனைவர் கண்களிலும் ஆச்சரியம் தவழ்ந்தது. பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். விரிவுரையாளர்கள் பலர் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான பல்வேறு தகவல்களை பரிமாறினார்கள். அதன் பின்னர் மனித உரிமை மீறல் குறித்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்தோர் தமது சுய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பிரதேச ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்து இதன்போது பரவலாக வலியுறுத்தப்பட்டது. அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பலர் தமது அனுபவங்கள் குறித்த ஆதங்கத்தை பகிரங்கமாகக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. அவற்றில் சிலரது கருத்துக்களை இங்கு தருகிறோம். சுந்தரராம குருக்கள் - புத்தளம் “நாடளாவிய ரீதியில் பஸ்களில் மதகுருமாருக்கு இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பஸ்களின் முன் இருக்கை மதகுருமாருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் தெரிந்த விடயமாகும். எனினும் இந்து,கிறிஸ்தவ, முஸ்லிம் மதகுருமாருக்கு அந்த இருக்கை வழங்கப்படுவதில்லை என்பதே என்னுடைய ஆதங்கம். பௌத்த பிக்கு ஒருவர் பஸ்ஸில் ஏறும்போது எழுந்து இருக்கை கொடுக்கும் மக்கள் எம்மைப்போன்ற ஏனைய மதத்தவர்களுக்கு இருக்கை கொடுப்பதில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஏனைய மதகுருமார் நின்றுகொண்டு செல்வதை நான் கவனித்திருக்கிறேன். இந்த நிலை மாறவேண்டும். இவை அடிப்படையான சில விடயங்களாகும். இவற்றை மாற்றும்போதுதான் நமது சமூகமும் மாற்றமடையும்” எம்.தாரீக் - புசல்லாவை “பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் அடாவடித்தனங்களால் மக்களை அடக்கப்பார்க்கிறார்கள். அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். உயர் அதிகாரிகள் நெறியான முறையில் நடந்தால்தான் ஏனையவர்கள் அதனைப் பின்பற்றுவார்கள். நான் ஒரு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தேன். எந்தப் பொலிஸ் நிலையம் எனச் சொல்ல மாட்டேன். அங்கு இருந்த உயர் அதிகாரி இளைஞர் ஒருவரின் உள்ளாடையைத் தவிர ஏனைய ஆடைகளை நீக்கி பகிரங்கமாக அடித்துக்கொண்டிருந்தார். இவர்கள் ஏன் வெறித்தனமான மிருகத்தைப்போல நடந்துகொள்கிறார்கள் என நான் நினைத்தேன். இதனைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் ஒன்றும் பேசாமல் இருந்தனர். இது பாரியதொரு தனி மனித உரிமை மீறலாகும். இப்படிப் பல்வேறு சம்பவங்களை நான் கண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை முற்றாக ஒழிக்க வேண்டும் என ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறேன்” உம்மு சல்மா அமீர் ஹம்சா – மட்டக்களப்பு “வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் இப்போதுதான் கொஞ்சம் சுதந்திரமாக வாழத் தொடங்கியிருக்கிறார்கள். எனினும் சில இராணுவ கெடுபிடிகள் சில இருக்கத்தான் செய்கின்றன. அதனை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். யாராவது ஒரு நபரைக் கைது செய்யும்போது அவர் எதற்காக கைது செய்யப்படுகிறார் என்பது குடும்பத்தாருக்கு அறிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்டு 24 மணி நேரங்களுக்குள் அவரது நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்க வேண்டும். ஆனால் எமது பிரதேசத்தில் அவ்வாறு நடைபெறுவதில்லை. கிராமப்புற மக்களுக்கு இவ்வாறான விடயங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் விழிப்புணர்வு பெற்றால் நிச்சயமாக மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த முடியும்” நுஹ்மா ஆப்டீன் - கண்டி “என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது என நினைக்கிறேன். மனிதர்களாகிய நாம் சிறப்புத் தேவையுடையவர்களை கருணை உள்ளத்துடன் நோக்க வேண்டும். மனித உரிமைகள் என்பது சிறப்புத் தேவையுடையவர்களுக்கு மிக அவசியமானதாகும். சிறப்புத் தேவையுடையோருக்காக நான் கண்டியின் பின்தங்கிய பகுதியில் இரு நிலையங்கள் அமைத்துள்ளேன். சிறப்புத் தேவையுடையவர்களின் உரிமைகள் குறித்து பொதுமக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். அரசாங்கமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்” |
Similar topics
» மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமிழர் படுகொலை காணொளி
» இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'
» உலக மனித உரிமைகள் நாள்.
» டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
» பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு
» இலங்கை மனித உரிமைகள் பற்றி கடும் விசனம்'
» உலக மனித உரிமைகள் நாள்.
» டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
» பர்மா, கம்போடியா ஆகிய நாடுகளின் நிலையை அடைந்துள்ளது சிறீலங்கா: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|