புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_m10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_m10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_m10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10 
3 Posts - 6%
heezulia
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_m10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_m10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_m10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_m10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_m10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_m10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_m10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_m10மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Jun 02, 2011 9:58 pm






Share






மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  DSC05242-300
“அந்தப் பொலிஸ் நிலையத்தில் இருந்த உயர் அதிகாரி இளைஞர் ஒருவரின் உள்ளாடையைத் தவிர ஏனைய ஆடைகளை நீக்கி பகிரங்கமாக அடித்துக்கொண்டிருந்தார். இவர்கள் ஏன் இப்படி வெறித்தனமான மிருகத்தைப்போல நடந்துகொள்கிறார்கள் என நான் நினைத்தேன்” என தாரீக் என்பவர் பொது நிகழ்வொன்றில் வெளிப்படையாகக் கூறியமை பல்வேறு வகையில், பல்வேறு தரப்பினரையும் சிந்திக்க வைக்கிறது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மனித உரிமைகள் பொதுமக்கள் சேவை ஸ்தாபகமும் இணைந்து இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது அனைவர் முன்னிலையிலும் பொலிஸ் நிலையங்களில் நடைபெற்ற கொடுமைச் சம்பவத்தை அவர் விபரித்தபோது அனைவர் கண்களிலும் ஆச்சரியம் தவழ்ந்தது.

பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

விரிவுரையாளர்கள் பலர் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான பல்வேறு தகவல்களை பரிமாறினார்கள். அதன் பின்னர் மனித உரிமை மீறல் குறித்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்தோர் தமது சுய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பிரதேச ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்து இதன்போது பரவலாக வலியுறுத்தப்பட்டது.

அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பலர் தமது அனுபவங்கள் குறித்த ஆதங்கத்தை பகிரங்கமாகக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. அவற்றில் சிலரது கருத்துக்களை இங்கு தருகிறோம்.

சுந்தரராம குருக்கள் - புத்தளம்

மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  02“நாடளாவிய ரீதியில் பஸ்களில் மதகுருமாருக்கு இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பஸ்களின் முன் இருக்கை மதகுருமாருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் தெரிந்த விடயமாகும்.

எனினும் இந்து,கிறிஸ்தவ, முஸ்லிம் மதகுருமாருக்கு அந்த இருக்கை வழங்கப்படுவதில்லை என்பதே என்னுடைய ஆதங்கம்.

பௌத்த பிக்கு ஒருவர் பஸ்ஸில் ஏறும்போது எழுந்து இருக்கை கொடுக்கும் மக்கள் எம்மைப்போன்ற ஏனைய மதத்தவர்களுக்கு இருக்கை கொடுப்பதில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஏனைய மதகுருமார் நின்றுகொண்டு செல்வதை நான் கவனித்திருக்கிறேன். இந்த நிலை மாறவேண்டும்.

இவை அடிப்படையான சில விடயங்களாகும். இவற்றை மாற்றும்போதுதான் நமது சமூகமும் மாற்றமடையும்”

எம்.தாரீக் - புசல்லாவை

மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  01“பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் அடாவடித்தனங்களால் மக்களை அடக்கப்பார்க்கிறார்கள். அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். உயர் அதிகாரிகள் நெறியான முறையில் நடந்தால்தான் ஏனையவர்கள் அதனைப் பின்பற்றுவார்கள்.

நான் ஒரு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தேன். எந்தப் பொலிஸ் நிலையம் எனச் சொல்ல மாட்டேன். அங்கு இருந்த உயர் அதிகாரி இளைஞர் ஒருவரின் உள்ளாடையைத் தவிர ஏனைய ஆடைகளை நீக்கி பகிரங்கமாக அடித்துக்கொண்டிருந்தார். இவர்கள் ஏன் வெறித்தனமான மிருகத்தைப்போல நடந்துகொள்கிறார்கள் என நான் நினைத்தேன். இதனைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் ஒன்றும் பேசாமல் இருந்தனர்.

இது பாரியதொரு தனி மனித உரிமை மீறலாகும். இப்படிப் பல்வேறு சம்பவங்களை நான் கண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை முற்றாக ஒழிக்க வேண்டும் என ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறேன்”

உம்மு சல்மா அமீர் ஹம்சா – மட்டக்களப்பு

மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  03“வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் இப்போதுதான் கொஞ்சம் சுதந்திரமாக வாழத் தொடங்கியிருக்கிறார்கள். எனினும் சில இராணுவ கெடுபிடிகள் சில இருக்கத்தான் செய்கின்றன. அதனை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

யாராவது ஒரு நபரைக் கைது செய்யும்போது அவர் எதற்காக கைது செய்யப்படுகிறார் என்பது குடும்பத்தாருக்கு அறிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்டு 24 மணி நேரங்களுக்குள் அவரது நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்க வேண்டும். ஆனால் எமது பிரதேசத்தில் அவ்வாறு நடைபெறுவதில்லை.

கிராமப்புற மக்களுக்கு இவ்வாறான விடயங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் விழிப்புணர்வு பெற்றால் நிச்சயமாக மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த முடியும்”

நுஹ்மா ஆப்டீன் - கண்டி

மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்  04“என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது என நினைக்கிறேன். மனிதர்களாகிய நாம் சிறப்புத் தேவையுடையவர்களை கருணை உள்ளத்துடன் நோக்க வேண்டும்.

மனித உரிமைகள் என்பது சிறப்புத் தேவையுடையவர்களுக்கு மிக அவசியமானதாகும். சிறப்புத் தேவையுடையோருக்காக நான் கண்டியின் பின்தங்கிய பகுதியில் இரு நிலையங்கள் அமைத்துள்ளேன்.

சிறப்புத் தேவையுடையவர்களின் உரிமைகள் குறித்து பொதுமக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். அரசாங்கமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்”


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக