புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
25 Posts - 49%
heezulia
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
7 Posts - 2%
prajai
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_m10மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Jun 02, 2011 6:41 pm

Photo
[ வியாழக்கிழமை, 02 யூன் 2011, 11:21.30 AM GMT ] [ நக்கீரன் ]

மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! புகழ் மலர்களோடும், உருவிய வாளோடும் வருகிறார்கள்! இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்! ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்! ஈழம் உதயமாகட்டும்! சுதந்திர ஈழக்கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்! இது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒலித்த வைகோவின் கவிதை வரிகள்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், நடந்த இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது வைகோ கூறியதாவது:

ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். உலகின் ஜனநாயக நாடுகள் அதற்கு வழிகாட்டட்டும்.

ஈழத்தமிழரின் கண்ணீரை, உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஈழத்தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்குகிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக்குடி மக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார்.

போர்த்துக்கீசர் படை எடுத்தனர். 1619 ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638 ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர்.

பின்னர், 1796 ல் பிரித்தானியர்கள் வந்தனர். நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர். 1948 பெப்ரவரி 4 ல் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத்தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள்.

ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக ஆனையிறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிரூபித்த நிலையில், விடுதலைப்புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.

2001 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன் பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப்புலிகள் பிரகடனம் செய்தனர்.

சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில், நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகளையும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005 ல் மகிந்த ராஜபக்சே அதிபர் ஆனார்.

ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஏழு வல்லரசுகளின் இராணுவ உதவியோடு, சிங்கள அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது.

தமிழ் நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தனர்.

ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.

கடந்த வாரத்தில் செர்பிய முஸ்லிம்கள் 8 ஆயிரம் பேரை 95 ல் படுகொலை செய்தான் என்று போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே! ஏன் ராஜபக்சேயைக் கூண்டில் எற்றக் கூடாது? அவரது சகோதரர்களையும் கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப்புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னது இல்லையே? அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிரூபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன்.

தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவமும், காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

என் உரையை முடிக்கும் போது, என் மனதில், என் உள்ளத்தில் தாக்கமாகி உள்ள ஒரு கவிதையைச் சொல்லுகிறேன்.

கல்லறைகள் திறந்து கொண்டன.

மடிந்தவர்கள் வருகிறார்கள்

மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன

புகழ் மலர்களோடும், உருவிய வாளோடும் வருகிறார்கள்

இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்

ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்

ஈழம் உதயமாகட்டும்

சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்

ஆம், ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு

எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்.

இவ்வாறு வைகோ உரையாற்றினார்.
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன! - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ  Vaiko-hand-2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக