புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்பையில் 10 ஆயிரம் தபால் கடிதங்கள் : பொங்கி எழுந்த பொதுமக்கள்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கொத்தமங்கலத்தில் பாஸ்போர்ட், ஏ.டி.எம் அட்டை, அரசு கடிதங்கள் உள்பட 10 ஆயிரம் கடிதங்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் அஞ்சலகம் முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர்.
கிராம அஞ்சலகம்:
பெருகிவரும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தால் அஞ்சலகத்தில் அஞ்சல் சேவைகள் குறைந்து வருகிறது என்று காரணம் சொல்லி பல அஞ்சலகங்களை மத்திய அஞ்சல் துறை மூடுவிழா நடத்தி வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்களுக்கு வந்த சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் போஸ்ட் மேனின் நண்பர் வீட்டு குப்பைகிடங்கில் கிடந்தது அப்பகுதி பொது மக்களை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பெருகிவரும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தால் அஞ்சலகத்தில் அஞ்சல் சேவைகள் குறைந்து வருகிறது என்று காரணம் சொல்லி பல அஞ்சலகங்களை மத்திய அஞ்சல் துறை மூடுவிழா நடத்தி வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்களுக்கு வந்த சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் போஸ்ட் மேனின் நண்பர் வீட்டு குப்பைகிடங்கில் கிடந்தது அப்பகுதி பொது மக்களை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
குப்பையில் கடிதங்கள்:
கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டராக மாணிக்கம் என்பவரும், போஸ்ட் மேனாக பவானந்தம் என்பவரும் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை பவானந்தம் நண்பர் செல்வமணி என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள குப்பைகிடங்கில் பல ஆயிரம் கடிதங்கள் கிடப்பதைப் பார்த்த பொது மக்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவசாமி , செல்வம் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கவுன்சிலர்களுடன் முன்னால் ஊராட்சி தலைவர் த. செங்கோடன் மற்றும் கிராம பொதுமக்கள் சென்று அந்த கடிதங்களை வாடிமாநகர் கடைவீதிக்கு 3 சாக்குகளில் கட்டி கொண்டு வந்தனர். கடித மூட்டைகளை சாலையில் வைத்து போஸ்ட் மேன் மற்றும் , போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த கீரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட செய்தார். பொது மக்கள் அஞ்சலகத்தையும் முற்றுகையிட்டனர்.
கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டராக மாணிக்கம் என்பவரும், போஸ்ட் மேனாக பவானந்தம் என்பவரும் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை பவானந்தம் நண்பர் செல்வமணி என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள குப்பைகிடங்கில் பல ஆயிரம் கடிதங்கள் கிடப்பதைப் பார்த்த பொது மக்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவசாமி , செல்வம் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கவுன்சிலர்களுடன் முன்னால் ஊராட்சி தலைவர் த. செங்கோடன் மற்றும் கிராம பொதுமக்கள் சென்று அந்த கடிதங்களை வாடிமாநகர் கடைவீதிக்கு 3 சாக்குகளில் கட்டி கொண்டு வந்தனர். கடித மூட்டைகளை சாலையில் வைத்து போஸ்ட் மேன் மற்றும் , போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த கீரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட செய்தார். பொது மக்கள் அஞ்சலகத்தையும் முற்றுகையிட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு:
குப்பையில் 10 ஆயிரம் கடிதங்கள் கிடந்த தகவலை மாவட்ட அஞ்சல் அதிகாரிக்கு பொது மக்கள் தெரிவித்தனர். 11.30 மணிக்கு அஞ்சல் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராணி, அஞ்சல் புகார் ஆய்வாளர் அனுராதா, அஞ்சல் ஆய்வாளர் மலையப்பன் ஆகியோர் கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்திற்க்கு வந்தனர். பொதுமக்கள் மூட்டைகளில் கட்டி வைத்திருந்த கடிதங்களை கொட்டி பிரித்து எண்ணினார்கள். அதில் பாஸ்போர்ட், வங்கி கடிதங்கள், ஏ.டி.எம் அட்டைகள் அடங்கிய கடிதங்கள், இன்சூரன்ஸ் கடிதங்கள், இன்சூரன்ஸ் பத்திரங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு வந்த கடிதங்கள் , மருந்து பார்சல்கள், புத்தகங்கள், அரசு அலுவலக கடிதங்கள், நீதிமன்ற கடிதங்கள் என்று சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் இருந்தது.
குப்பையில் 10 ஆயிரம் கடிதங்கள் கிடந்த தகவலை மாவட்ட அஞ்சல் அதிகாரிக்கு பொது மக்கள் தெரிவித்தனர். 11.30 மணிக்கு அஞ்சல் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராணி, அஞ்சல் புகார் ஆய்வாளர் அனுராதா, அஞ்சல் ஆய்வாளர் மலையப்பன் ஆகியோர் கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்திற்க்கு வந்தனர். பொதுமக்கள் மூட்டைகளில் கட்டி வைத்திருந்த கடிதங்களை கொட்டி பிரித்து எண்ணினார்கள். அதில் பாஸ்போர்ட், வங்கி கடிதங்கள், ஏ.டி.எம் அட்டைகள் அடங்கிய கடிதங்கள், இன்சூரன்ஸ் கடிதங்கள், இன்சூரன்ஸ் பத்திரங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு வந்த கடிதங்கள் , மருந்து பார்சல்கள், புத்தகங்கள், அரசு அலுவலக கடிதங்கள், நீதிமன்ற கடிதங்கள் என்று சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் இருந்தது.
நடவடிக்கை:
இதை பார்த்த பொது மக்கள் எங்கள் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று அதிகாரிகளிடம் கேட்டனர். கண்டிப்பாக துறை நடவடிக்கை இருக்கும் என்றார் கண்காணிப்பாளர். அதே இடத்தில் போஸ்ட் மேன் மற்றும் போஸ்ட் மாஸ்டர் ஆகியோரிடம் விசாரணையும் நடந்தது. விசாரணையில் எனக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்று போஸ்ட் மாஸ்டர் மாணிக்கம் தெரிவித்தார். என் நண்பர் செல்வமணி வீட்டில் மட்டும் தான் கடிதங்களை ஒழித்து வைத்திருந்தேன் வேறு எங்கேயும் கடிதங்கள் இல்லை என்று போஸ்ட் மேன் பவானந்தம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதை பார்த்த பொது மக்கள் எங்கள் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று அதிகாரிகளிடம் கேட்டனர். கண்டிப்பாக துறை நடவடிக்கை இருக்கும் என்றார் கண்காணிப்பாளர். அதே இடத்தில் போஸ்ட் மேன் மற்றும் போஸ்ட் மாஸ்டர் ஆகியோரிடம் விசாரணையும் நடந்தது. விசாரணையில் எனக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்று போஸ்ட் மாஸ்டர் மாணிக்கம் தெரிவித்தார். என் நண்பர் செல்வமணி வீட்டில் மட்டும் தான் கடிதங்களை ஒழித்து வைத்திருந்தேன் வேறு எங்கேயும் கடிதங்கள் இல்லை என்று போஸ்ட் மேன் பவானந்தம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
நக்கீரன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
போஸ்ட் மேன் இல்ல அந்தாளு வேஸ்ட் மேன்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» காமசூத்ரா காண்டம் விளம்பரத்தின் அத்துமீறலும்,பொங்கி எழுந்த மாதர்சங்கங்களும்
» மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
» மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
» பிரபலமான கடிதங்கள்-சே குவேராவின் கடிதங்கள் - பெற்றோருக்கு எழுதிய கடிதம்.
» மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
» மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
» பிரபலமான கடிதங்கள்-சே குவேராவின் கடிதங்கள் - பெற்றோருக்கு எழுதிய கடிதம்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|