Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்பையில் 10 ஆயிரம் தபால் கடிதங்கள் : பொங்கி எழுந்த பொதுமக்கள்
3 posters
Page 1 of 1
குப்பையில் 10 ஆயிரம் தபால் கடிதங்கள் : பொங்கி எழுந்த பொதுமக்கள்
கொத்தமங்கலத்தில் பாஸ்போர்ட், ஏ.டி.எம் அட்டை, அரசு கடிதங்கள் உள்பட 10 ஆயிரம் கடிதங்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் அஞ்சலகம் முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர்.
கிராம அஞ்சலகம்:
பெருகிவரும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தால் அஞ்சலகத்தில் அஞ்சல் சேவைகள் குறைந்து வருகிறது என்று காரணம் சொல்லி பல அஞ்சலகங்களை மத்திய அஞ்சல் துறை மூடுவிழா நடத்தி வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்களுக்கு வந்த சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் போஸ்ட் மேனின் நண்பர் வீட்டு குப்பைகிடங்கில் கிடந்தது அப்பகுதி பொது மக்களை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பெருகிவரும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தால் அஞ்சலகத்தில் அஞ்சல் சேவைகள் குறைந்து வருகிறது என்று காரணம் சொல்லி பல அஞ்சலகங்களை மத்திய அஞ்சல் துறை மூடுவிழா நடத்தி வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்களுக்கு வந்த சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் போஸ்ட் மேனின் நண்பர் வீட்டு குப்பைகிடங்கில் கிடந்தது அப்பகுதி பொது மக்களை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
குப்பையில் கடிதங்கள்:
கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டராக மாணிக்கம் என்பவரும், போஸ்ட் மேனாக பவானந்தம் என்பவரும் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை பவானந்தம் நண்பர் செல்வமணி என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள குப்பைகிடங்கில் பல ஆயிரம் கடிதங்கள் கிடப்பதைப் பார்த்த பொது மக்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவசாமி , செல்வம் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கவுன்சிலர்களுடன் முன்னால் ஊராட்சி தலைவர் த. செங்கோடன் மற்றும் கிராம பொதுமக்கள் சென்று அந்த கடிதங்களை வாடிமாநகர் கடைவீதிக்கு 3 சாக்குகளில் கட்டி கொண்டு வந்தனர். கடித மூட்டைகளை சாலையில் வைத்து போஸ்ட் மேன் மற்றும் , போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த கீரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட செய்தார். பொது மக்கள் அஞ்சலகத்தையும் முற்றுகையிட்டனர்.
கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டராக மாணிக்கம் என்பவரும், போஸ்ட் மேனாக பவானந்தம் என்பவரும் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை பவானந்தம் நண்பர் செல்வமணி என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள குப்பைகிடங்கில் பல ஆயிரம் கடிதங்கள் கிடப்பதைப் பார்த்த பொது மக்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவசாமி , செல்வம் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கவுன்சிலர்களுடன் முன்னால் ஊராட்சி தலைவர் த. செங்கோடன் மற்றும் கிராம பொதுமக்கள் சென்று அந்த கடிதங்களை வாடிமாநகர் கடைவீதிக்கு 3 சாக்குகளில் கட்டி கொண்டு வந்தனர். கடித மூட்டைகளை சாலையில் வைத்து போஸ்ட் மேன் மற்றும் , போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த கீரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட செய்தார். பொது மக்கள் அஞ்சலகத்தையும் முற்றுகையிட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு:
குப்பையில் 10 ஆயிரம் கடிதங்கள் கிடந்த தகவலை மாவட்ட அஞ்சல் அதிகாரிக்கு பொது மக்கள் தெரிவித்தனர். 11.30 மணிக்கு அஞ்சல் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராணி, அஞ்சல் புகார் ஆய்வாளர் அனுராதா, அஞ்சல் ஆய்வாளர் மலையப்பன் ஆகியோர் கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்திற்க்கு வந்தனர். பொதுமக்கள் மூட்டைகளில் கட்டி வைத்திருந்த கடிதங்களை கொட்டி பிரித்து எண்ணினார்கள். அதில் பாஸ்போர்ட், வங்கி கடிதங்கள், ஏ.டி.எம் அட்டைகள் அடங்கிய கடிதங்கள், இன்சூரன்ஸ் கடிதங்கள், இன்சூரன்ஸ் பத்திரங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு வந்த கடிதங்கள் , மருந்து பார்சல்கள், புத்தகங்கள், அரசு அலுவலக கடிதங்கள், நீதிமன்ற கடிதங்கள் என்று சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் இருந்தது.
குப்பையில் 10 ஆயிரம் கடிதங்கள் கிடந்த தகவலை மாவட்ட அஞ்சல் அதிகாரிக்கு பொது மக்கள் தெரிவித்தனர். 11.30 மணிக்கு அஞ்சல் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராணி, அஞ்சல் புகார் ஆய்வாளர் அனுராதா, அஞ்சல் ஆய்வாளர் மலையப்பன் ஆகியோர் கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்திற்க்கு வந்தனர். பொதுமக்கள் மூட்டைகளில் கட்டி வைத்திருந்த கடிதங்களை கொட்டி பிரித்து எண்ணினார்கள். அதில் பாஸ்போர்ட், வங்கி கடிதங்கள், ஏ.டி.எம் அட்டைகள் அடங்கிய கடிதங்கள், இன்சூரன்ஸ் கடிதங்கள், இன்சூரன்ஸ் பத்திரங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு வந்த கடிதங்கள் , மருந்து பார்சல்கள், புத்தகங்கள், அரசு அலுவலக கடிதங்கள், நீதிமன்ற கடிதங்கள் என்று சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் இருந்தது.
நடவடிக்கை:
இதை பார்த்த பொது மக்கள் எங்கள் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று அதிகாரிகளிடம் கேட்டனர். கண்டிப்பாக துறை நடவடிக்கை இருக்கும் என்றார் கண்காணிப்பாளர். அதே இடத்தில் போஸ்ட் மேன் மற்றும் போஸ்ட் மாஸ்டர் ஆகியோரிடம் விசாரணையும் நடந்தது. விசாரணையில் எனக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்று போஸ்ட் மாஸ்டர் மாணிக்கம் தெரிவித்தார். என் நண்பர் செல்வமணி வீட்டில் மட்டும் தான் கடிதங்களை ஒழித்து வைத்திருந்தேன் வேறு எங்கேயும் கடிதங்கள் இல்லை என்று போஸ்ட் மேன் பவானந்தம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதை பார்த்த பொது மக்கள் எங்கள் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று அதிகாரிகளிடம் கேட்டனர். கண்டிப்பாக துறை நடவடிக்கை இருக்கும் என்றார் கண்காணிப்பாளர். அதே இடத்தில் போஸ்ட் மேன் மற்றும் போஸ்ட் மாஸ்டர் ஆகியோரிடம் விசாரணையும் நடந்தது. விசாரணையில் எனக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்று போஸ்ட் மாஸ்டர் மாணிக்கம் தெரிவித்தார். என் நண்பர் செல்வமணி வீட்டில் மட்டும் தான் கடிதங்களை ஒழித்து வைத்திருந்தேன் வேறு எங்கேயும் கடிதங்கள் இல்லை என்று போஸ்ட் மேன் பவானந்தம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
நக்கீரன்
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குப்பையில் 10 ஆயிரம் தபால் கடிதங்கள் : பொங்கி எழுந்த பொதுமக்கள்
போஸ்ட் மேன் இல்ல அந்தாளு வேஸ்ட் மேன்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: குப்பையில் 10 ஆயிரம் தபால் கடிதங்கள் : பொங்கி எழுந்த பொதுமக்கள்
என்ன கொடுமை இது
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» காமசூத்ரா காண்டம் விளம்பரத்தின் அத்துமீறலும்,பொங்கி எழுந்த மாதர்சங்கங்களும்
» மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
» மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
» பிரபலமான கடிதங்கள்-சே குவேராவின் கடிதங்கள் - பெற்றோருக்கு எழுதிய கடிதம்.
» மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
» மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
» பிரபலமான கடிதங்கள்-சே குவேராவின் கடிதங்கள் - பெற்றோருக்கு எழுதிய கடிதம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|