புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? I_vote_lcapபிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? I_voting_barபிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? I_vote_lcapபிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? I_voting_barபிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? I_vote_lcapபிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? I_voting_barபிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 11:15 pm


நீங்கள் பிறரிடம் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதை வைத்தே உங்களை மற்றவர்கள் மதிப்பிடுவார்கள். நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்பதை நீங்கள் பழகும் விதம், உங்களது செயல்பாடு, சொல், உங்களது நடத்தை இதை வைத்தே அமைந்திருக்கும்.


உங்களிடம் சிலர் கடுமையாக நடந்து கொள்ளும்போது உங்கள் பங்களிப்பு என்ன?

1. அவரது நடத்தையால் பாதிக்கப்பட்டு மனச்சோர்வு அடைகிறீர்களா?

2. பதிலுக்கு அவரிடம் நீங்களும் கடுமையாக நடந்து கொள்கிறீர்களா?

3. அவரது போக்கு உங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறதா?

4. அவரை நேரில் சந்திக்க முடியாமல் தப்பித்தால் போதும் என்று அந்த இடத்திலிருந்து ஓடி விடுவீர்களா?

5. இனி இந்த மாதிரி நடைபெறாவண்ணம் முன் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

6. அவரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து விடுவீர்களா?

7. இப்படி எல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்று அவருக்கு அட்வைஸ் செய்வீர்களா?

இவை எதுவுமே உங்கள் பிரச்சனைக்குத் தீர்வாகாது.

அந்த நபரின் கடுமையான போக்கை இப்படி எதிர்கொள்ளப் பாருங்கள்.

1. உங்களைக் கடுமையாக விமரிசனம் செய்வதாக நினைத்துக் கொண்டு அவர் இப்படி நடந்து கொண்டிருக்கலாம்.

2. ஏன் அவரது இந்த விமரிசனத்தைப் பெரிதாக நினைத்துக் கொள்கிறீர்கள்?

3. அவருக்கு மன இறுக்கமோ, அல்லது ஏமாற்றமோ ஏற்பட்டிருக்கலாம். அந்த மனநிலையில் உங்களைச் சந்திக்கும்போது உங்களிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டிருக்கலாம் அல்லது விவேகம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கலாம்.

4. அவர் வாழ்ந்த முறை அப்படி இருக்கலாம்.

5. எப்போதுமே அவர் இப்படித்தான். பிறரிடம் கடு, கடு, சிடு, சிடென என்றே நடந்து கொள்வார்.

6. அந்த நபர் மற்றவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.

7. தங்களது மனப் போக்கு, சூழ்நிலை பற்றிய தெளிந்த அறிவு இல்லாமல் நடந்து கொண்டிருக்கலாம்.

8. மற்றவர்களின் கடுமை யான போக்கை சமாளிக்க, எதிர்கொள்ள உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக அதனைக் கருதுங்கள்.

9. “போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்
போகட்டும் கண்ணனுக்கே”


என்ற மனநிலையை நீங்கள் வளர்த்துக் கொண்டு, எதிராளியின் இந்தக் கடுமையான போக்கினை லேசாக எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

10. “பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே”

என்று பாரதியார் சொன்னதுபோல, உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவரிடம் அன்பு காட்டுங்கள். அன்பு அனைத்தையும் சாதிக்கும். மற்றவர்களை உங்கள் பால் ஈர்க்கும் கடுமையான சக்தி.

இனி யாராவது உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போது அதனால் விரக்தி அடையாமல், கோபப்படாமல், லேசாகச் சிரித்து விட்டுப் போங்கள். உங்கள் புன்சிரிப்பு உங்களுக்கும் நல்லது. அவரது நடத்தை உங்களை ஒருபோதும் பாதிக்காது. அவரும் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.

பிறரது கடுமையான போக்கை ஜீரணிக்கக் கற்றுக் கொண்டு விட்டீர்களானால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. நீங்கள் ஜிதேந்திரியனாக (புலன்களை வென்றவர்) ஆகிவிடுவீர்கள்.



பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 11:40 pm

பிறரது கடுமையான போக்கை ஜீரணிக்கக் கற்றுக் கொண்டு விட்டீர்களானால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. நீங்கள் ஜிதேந்திரியனாக (புலன்களை வென்றவர்) ஆகிவிடுவீர்கள்.
இதுதானே மெயின் ப்ரோப்லேம் ...பிறரது போக்கை ஜீரநிக்கிறோம் பல சமயம்..... சில சமயம் நம்மை மீறிய செயலாகி கடுப்பாயிடுறோம்..

பயனுள்ள தகவல் ..நன்றிகள்..

யாராவது உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போது அதனால் விரக்தி அடையாமல், கோபப்படாமல், லேசாகச் சிரித்து விட்டுப் போங்கள். உங்கள் புன்சிரிப்பு உங்களுக்கும் நல்லது. அவரது நடத்தை உங்களை ஒருபோதும் பாதிக்காது. அவரும் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.
முயற்சி செய்கிறோம்..நீங்க சொன்னது போல் பண்ண..


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 6:27 am

சிவா அண்ணா உண்மையிலே நல்ல தகவல் நன்றி....

இந்த மாதிரி ஒருசிலர் அடுத்தவங்க மனச நேகடிக்கிரதே வேலையா வேச்சு இருக்காங்க. பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? 67637 ... என்ன செய்யா..... பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? 440806
அவங்கல திருத்த ஆண்டவனால் கூடா முடியாது போல... பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்? 56667 .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக