Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்?
3 posters
Page 1 of 1
பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்?
நீங்கள் பிறரிடம் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதை வைத்தே உங்களை மற்றவர்கள் மதிப்பிடுவார்கள். நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்பதை நீங்கள் பழகும் விதம், உங்களது செயல்பாடு, சொல், உங்களது நடத்தை இதை வைத்தே அமைந்திருக்கும்.
உங்களிடம் சிலர் கடுமையாக நடந்து கொள்ளும்போது உங்கள் பங்களிப்பு என்ன?
1. அவரது நடத்தையால் பாதிக்கப்பட்டு மனச்சோர்வு அடைகிறீர்களா?
2. பதிலுக்கு அவரிடம் நீங்களும் கடுமையாக நடந்து கொள்கிறீர்களா?
3. அவரது போக்கு உங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறதா?
4. அவரை நேரில் சந்திக்க முடியாமல் தப்பித்தால் போதும் என்று அந்த இடத்திலிருந்து ஓடி விடுவீர்களா?
5. இனி இந்த மாதிரி நடைபெறாவண்ணம் முன் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
6. அவரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து விடுவீர்களா?
7. இப்படி எல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்று அவருக்கு அட்வைஸ் செய்வீர்களா?
இவை எதுவுமே உங்கள் பிரச்சனைக்குத் தீர்வாகாது.
அந்த நபரின் கடுமையான போக்கை இப்படி எதிர்கொள்ளப் பாருங்கள்.
1. உங்களைக் கடுமையாக விமரிசனம் செய்வதாக நினைத்துக் கொண்டு அவர் இப்படி நடந்து கொண்டிருக்கலாம்.
2. ஏன் அவரது இந்த விமரிசனத்தைப் பெரிதாக நினைத்துக் கொள்கிறீர்கள்?
3. அவருக்கு மன இறுக்கமோ, அல்லது ஏமாற்றமோ ஏற்பட்டிருக்கலாம். அந்த மனநிலையில் உங்களைச் சந்திக்கும்போது உங்களிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டிருக்கலாம் அல்லது விவேகம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கலாம்.
4. அவர் வாழ்ந்த முறை அப்படி இருக்கலாம்.
5. எப்போதுமே அவர் இப்படித்தான். பிறரிடம் கடு, கடு, சிடு, சிடென என்றே நடந்து கொள்வார்.
6. அந்த நபர் மற்றவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.
7. தங்களது மனப் போக்கு, சூழ்நிலை பற்றிய தெளிந்த அறிவு இல்லாமல் நடந்து கொண்டிருக்கலாம்.
8. மற்றவர்களின் கடுமை யான போக்கை சமாளிக்க, எதிர்கொள்ள உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக அதனைக் கருதுங்கள்.
9. “போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்
போகட்டும் கண்ணனுக்கே”
என்ற மனநிலையை நீங்கள் வளர்த்துக் கொண்டு, எதிராளியின் இந்தக் கடுமையான போக்கினை லேசாக எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
10. “பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே”
என்று பாரதியார் சொன்னதுபோல, உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவரிடம் அன்பு காட்டுங்கள். அன்பு அனைத்தையும் சாதிக்கும். மற்றவர்களை உங்கள் பால் ஈர்க்கும் கடுமையான சக்தி.
இனி யாராவது உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போது அதனால் விரக்தி அடையாமல், கோபப்படாமல், லேசாகச் சிரித்து விட்டுப் போங்கள். உங்கள் புன்சிரிப்பு உங்களுக்கும் நல்லது. அவரது நடத்தை உங்களை ஒருபோதும் பாதிக்காது. அவரும் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.
பிறரது கடுமையான போக்கை ஜீரணிக்கக் கற்றுக் கொண்டு விட்டீர்களானால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. நீங்கள் ஜிதேந்திரியனாக (புலன்களை வென்றவர்) ஆகிவிடுவீர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்?
பிறரது கடுமையான போக்கை ஜீரணிக்கக் கற்றுக் கொண்டு விட்டீர்களானால், உங்களை யாராலும் அசைக்க முடியாது. நீங்கள் ஜிதேந்திரியனாக (புலன்களை வென்றவர்) ஆகிவிடுவீர்கள்.
இதுதானே மெயின் ப்ரோப்லேம் ...பிறரது போக்கை ஜீரநிக்கிறோம் பல சமயம்..... சில சமயம் நம்மை மீறிய செயலாகி கடுப்பாயிடுறோம்..
பயனுள்ள தகவல் ..நன்றிகள்..
யாராவது உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போது அதனால் விரக்தி அடையாமல், கோபப்படாமல், லேசாகச் சிரித்து விட்டுப் போங்கள். உங்கள் புன்சிரிப்பு உங்களுக்கும் நல்லது. அவரது நடத்தை உங்களை ஒருபோதும் பாதிக்காது. அவரும் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.
முயற்சி செய்கிறோம்..நீங்க சொன்னது போல் பண்ண..
இதுதானே மெயின் ப்ரோப்லேம் ...பிறரது போக்கை ஜீரநிக்கிறோம் பல சமயம்..... சில சமயம் நம்மை மீறிய செயலாகி கடுப்பாயிடுறோம்..
பயனுள்ள தகவல் ..நன்றிகள்..
யாராவது உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போது அதனால் விரக்தி அடையாமல், கோபப்படாமல், லேசாகச் சிரித்து விட்டுப் போங்கள். உங்கள் புன்சிரிப்பு உங்களுக்கும் நல்லது. அவரது நடத்தை உங்களை ஒருபோதும் பாதிக்காது. அவரும் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வாய்ப்பு கிட்டும்.
முயற்சி செய்கிறோம்..நீங்க சொன்னது போல் பண்ண..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பிறரிடம் நீங்கள் எப்படி பழகுகிறீர்கள்?
சிவா அண்ணா உண்மையிலே நல்ல தகவல் நன்றி....
இந்த மாதிரி ஒருசிலர் அடுத்தவங்க மனச நேகடிக்கிரதே வேலையா வேச்சு இருக்காங்க. ... என்ன செய்யா.....
அவங்கல திருத்த ஆண்டவனால் கூடா முடியாது போல... .
இந்த மாதிரி ஒருசிலர் அடுத்தவங்க மனச நேகடிக்கிரதே வேலையா வேச்சு இருக்காங்க. ... என்ன செய்யா.....
அவங்கல திருத்த ஆண்டவனால் கூடா முடியாது போல... .
Similar topics
» நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி??
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|