புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., ஆட்சியில் ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது: ஜெயலலிதா குற்றச்சாட்டு!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சென்னை: ""தி.மு.க., ஆட்சியில், ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், கமிஷன் சம்பாதிப்பதற்காக, அரசு மின் உற்பத்தி நிலையங்களை முடக்கிவிட்டு, அதிக விலை கொடுத்து, தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கினர்,'' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. எந்த சூழலிலும், மக்கள் மீதுள்ள சுமையை அதிகரிக்க செய்ய மாட்டோம். மின்சார நிலைமையைப் பற்றி, சில கருத்துக்களை கூற வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மின் வெட்டு இல்லாத நிலை இருந்தது. 10 ஆயிரத்து, 111 மெகாவாட் மின் நிறுவுத்திறனை ஏற்படுத்தி, முழுவதுமாக உற்பத்தி செய்தோம். இருக்கும் உற்பத்தித் திறனை முழுவதுமாக செயல்படுத்தினோம். இதனால், மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வினியோகம் செய்ததுடன், உபரி மின்சாரத்தை, அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்து, வருமானம் ஈட்டினோம்.
இன்று, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. முந்தைய ஆட்சியின் தவறான நிர்வாக செயல்பாடுகள் காரணமாக, மின் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதற்கு, சில காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, மின்துறையில் அளவுக்கு அதிகமாக நடந்த ஊழல். இரண்டாவது, தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து, ஊழல் செய்தது. சரிவர, பராமரிப்பு இல்லாததும், மின் உற்பத்தி வீழ்ச்சிக்கு ஒரு காரணம். பராமரிப்பு செய்கிறோம் எனக் கூறி, பல அனல்மின் நிலையங்களை மூடினர். ஒரே நேரத்தில், அனைத்து அனல் மின் நிலையங்களையும் மூடியதால், மின் உற்பத்தி குறைந்தது. இதில், சரியான திட்டமிடுதல் இல்லாமல், முந்தைய அரசு செயல்பட்டது.
பல நாட்களில், பல மின் உற்பத்தி நிலையங்கள், உற்பத்தியே செய்யாமல் இருந்துள்ளன. அரசின் மின் உற்பத்தி நிலையங்களை சரியாக பராமரித்து, உற்பத்தியை மேற்கொள்ளாமல், ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், கமிஷன் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே, அதிக விலை கொடுத்து, தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்கினர். இதுபோன்ற சீர்கேடுகளால் தான், மின் வினியோகத்தில் பிரச்னை இருக்கிறது. இதை, படிப்படியாக சீர் செய்வோம். குறிப்பாக, மின் துறையில் ஊழலை முழுமையாக ஒழிப்போம். இருக்கும் மின் உற்பத்தித் திறனை முழுமையாக பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், கூடுதலாகவும் மின் உற்பத்தியை பெருக்க, நடவடிக்கை எடுப்போம். தேர்தல் அறிக்கையில், 5,000 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்வோம் என, வாக்குறுதி கொடுத்துள்ளோம். அந்த இலக்கையும் தாண்டி, அதிகளவில் மின்சாரத்தை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இப்பணிகளை எல்லாம், ஒரே நேரத்தில் செய்ய முடியாது. படிப்படியாகத் தான் நிறைவேற்ற முடியும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தினமலர்!
நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. எந்த சூழலிலும், மக்கள் மீதுள்ள சுமையை அதிகரிக்க செய்ய மாட்டோம். மின்சார நிலைமையைப் பற்றி, சில கருத்துக்களை கூற வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மின் வெட்டு இல்லாத நிலை இருந்தது. 10 ஆயிரத்து, 111 மெகாவாட் மின் நிறுவுத்திறனை ஏற்படுத்தி, முழுவதுமாக உற்பத்தி செய்தோம். இருக்கும் உற்பத்தித் திறனை முழுவதுமாக செயல்படுத்தினோம். இதனால், மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வினியோகம் செய்ததுடன், உபரி மின்சாரத்தை, அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்து, வருமானம் ஈட்டினோம்.
இன்று, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. முந்தைய ஆட்சியின் தவறான நிர்வாக செயல்பாடுகள் காரணமாக, மின் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதற்கு, சில காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, மின்துறையில் அளவுக்கு அதிகமாக நடந்த ஊழல். இரண்டாவது, தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து, ஊழல் செய்தது. சரிவர, பராமரிப்பு இல்லாததும், மின் உற்பத்தி வீழ்ச்சிக்கு ஒரு காரணம். பராமரிப்பு செய்கிறோம் எனக் கூறி, பல அனல்மின் நிலையங்களை மூடினர். ஒரே நேரத்தில், அனைத்து அனல் மின் நிலையங்களையும் மூடியதால், மின் உற்பத்தி குறைந்தது. இதில், சரியான திட்டமிடுதல் இல்லாமல், முந்தைய அரசு செயல்பட்டது.
பல நாட்களில், பல மின் உற்பத்தி நிலையங்கள், உற்பத்தியே செய்யாமல் இருந்துள்ளன. அரசின் மின் உற்பத்தி நிலையங்களை சரியாக பராமரித்து, உற்பத்தியை மேற்கொள்ளாமல், ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், கமிஷன் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே, அதிக விலை கொடுத்து, தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்கினர். இதுபோன்ற சீர்கேடுகளால் தான், மின் வினியோகத்தில் பிரச்னை இருக்கிறது. இதை, படிப்படியாக சீர் செய்வோம். குறிப்பாக, மின் துறையில் ஊழலை முழுமையாக ஒழிப்போம். இருக்கும் மின் உற்பத்தித் திறனை முழுமையாக பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், கூடுதலாகவும் மின் உற்பத்தியை பெருக்க, நடவடிக்கை எடுப்போம். தேர்தல் அறிக்கையில், 5,000 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்வோம் என, வாக்குறுதி கொடுத்துள்ளோம். அந்த இலக்கையும் தாண்டி, அதிகளவில் மின்சாரத்தை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இப்பணிகளை எல்லாம், ஒரே நேரத்தில் செய்ய முடியாது. படிப்படியாகத் தான் நிறைவேற்ற முடியும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தினமலர்!
Similar topics
» ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ரூ.10,000 கோடி ஊழல்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு
» ஆசிரியர்கள் தேர்வில் ஊழல்: ஜெயலலிதா குற்றச்சாட்டு
» ஜெயலலிதா ஆட்சியில் என் வேட்டியை உருவி விட்டார்கள்: பரிதி
» ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» ஆசிரியர்கள் தேர்வில் ஊழல்: ஜெயலலிதா குற்றச்சாட்டு
» ஜெயலலிதா ஆட்சியில் என் வேட்டியை உருவி விட்டார்கள்: பரிதி
» ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|