ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க., ஆட்சியில் ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது: ஜெயலலிதா குற்றச்சாட்டு!!

Go down

தி.மு.க., ஆட்சியில் ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது: ஜெயலலிதா குற்றச்சாட்டு!! Empty தி.மு.க., ஆட்சியில் ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது: ஜெயலலிதா குற்றச்சாட்டு!!

Post by அருண் Thu Jun 02, 2011 12:54 pm

சென்னை: ""தி.மு.க., ஆட்சியில், ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், கமிஷன் சம்பாதிப்பதற்காக, அரசு மின் உற்பத்தி நிலையங்களை முடக்கிவிட்டு, அதிக விலை கொடுத்து, தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கினர்,'' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. எந்த சூழலிலும், மக்கள் மீதுள்ள சுமையை அதிகரிக்க செய்ய மாட்டோம். மின்சார நிலைமையைப் பற்றி, சில கருத்துக்களை கூற வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மின் வெட்டு இல்லாத நிலை இருந்தது. 10 ஆயிரத்து, 111 மெகாவாட் மின் நிறுவுத்திறனை ஏற்படுத்தி, முழுவதுமாக உற்பத்தி செய்தோம். இருக்கும் உற்பத்தித் திறனை முழுவதுமாக செயல்படுத்தினோம். இதனால், மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வினியோகம் செய்ததுடன், உபரி மின்சாரத்தை, அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்து, வருமானம் ஈட்டினோம்.

இன்று, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. முந்தைய ஆட்சியின் தவறான நிர்வாக செயல்பாடுகள் காரணமாக, மின் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதற்கு, சில காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, மின்துறையில் அளவுக்கு அதிகமாக நடந்த ஊழல். இரண்டாவது, தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து, ஊழல் செய்தது. சரிவர, பராமரிப்பு இல்லாததும், மின் உற்பத்தி வீழ்ச்சிக்கு ஒரு காரணம். பராமரிப்பு செய்கிறோம் எனக் கூறி, பல அனல்மின் நிலையங்களை மூடினர். ஒரே நேரத்தில், அனைத்து அனல் மின் நிலையங்களையும் மூடியதால், மின் உற்பத்தி குறைந்தது. இதில், சரியான திட்டமிடுதல் இல்லாமல், முந்தைய அரசு செயல்பட்டது.

பல நாட்களில், பல மின் உற்பத்தி நிலையங்கள், உற்பத்தியே செய்யாமல் இருந்துள்ளன. அரசின் மின் உற்பத்தி நிலையங்களை சரியாக பராமரித்து, உற்பத்தியை மேற்கொள்ளாமல், ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், கமிஷன் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே, அதிக விலை கொடுத்து, தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்கினர். இதுபோன்ற சீர்கேடுகளால் தான், மின் வினியோகத்தில் பிரச்னை இருக்கிறது. இதை, படிப்படியாக சீர் செய்வோம். குறிப்பாக, மின் துறையில் ஊழலை முழுமையாக ஒழிப்போம். இருக்கும் மின் உற்பத்தித் திறனை முழுமையாக பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், கூடுதலாகவும் மின் உற்பத்தியை பெருக்க, நடவடிக்கை எடுப்போம். தேர்தல் அறிக்கையில், 5,000 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்வோம் என, வாக்குறுதி கொடுத்துள்ளோம். அந்த இலக்கையும் தாண்டி, அதிகளவில் மின்சாரத்தை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இப்பணிகளை எல்லாம், ஒரே நேரத்தில் செய்ய முடியாது. படிப்படியாகத் தான் நிறைவேற்ற முடியும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தினமலர்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ரூ.10,000 கோடி ஊழல்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு
» ஆசிரியர்கள் தேர்வில் ஊழல்: ஜெயலலிதா குற்றச்சாட்டு
» ஜெயலலிதா ஆட்சியில் என் வேட்டியை உருவி விட்டார்கள்: பரிதி
» ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum