புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல்
Page 1 of 1 •
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில், நன்றி தெரிவிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாகனத்தை வழிமறித்து, பொதுமக்கள் பிரச்னை செய்த சம்பவத்தால், கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவருக்கான அரசு சார்பில் வழங்கப்படும் கூடுதல் பாதுகாப்பை அவர் ஏற்க வேண்டும் என, தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், தமிழக சட்டசபை பிரதான எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். விஜயகாந்த், தொகுதி மக்களுக்கு, கடந்த மூன்று நாட்களாக, நன்றி தெரிவிக்க, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மூன்று நாட்களில், 120 கிராமங்களுக்கு மேல் நேரில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சில இடங்களில் அவரது வேனின் மேற்புறம் நின்றும், பல இடங்களில் வேனுக்குள் அமர்ந்தபடியும் பேசினார். வேனுக்குள் அமர்ந்தபடி பேசிய இடங்களில், பொதுமக்களால் அவரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால், சில இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரே கிராமத்தில் இரண்டு மூன்று இடங்களில் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததால், அவர்களை தவிர்க்காமல், சிறிது நேரம் நின்று பேசிவிட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, 9.30 மணிக்கு, ரிஷிவந்தியத்திற்கு விஜயகாந்த் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு செல்ல முடியவில்லை. இரவு, 10.40 மணிக்கு, விஜயகாந்த், ரிஷிவந்தியம் சென்றார். பல இடங்களில் சுற்றி பயணம் செய்து தொடர்ந்து பேசியதால், மிகவும் களைப்புடன் காணப்பட்ட அவர், பஸ் நிறுத்தத்தில் வேனில் அமர்ந்தபடி ஒரு சில நிமிடங்களில் நன்றி தெரிவித்து பேச்சை முடித்துக் கொண்டார். அங்கு திரண்டிருந்த மக்கள், அவரிடம் மனுக்களை கொடுக்க முண்டியடித்தபடி வேனுக்கு அருகில் சென்றனர். அதைபார்த்த அவர், மனுக்களை வேனுக்கு அருகில் நிற்கும் தனது மெய்க்காப்பாளர்களிடம் வழங்கும் படியும், அதை பார்த்து நடவடிக்கை எடுப்படும் என்று கூறியதை கேட்காததால், "தள்ளு முள்ளு' ஏற்பட்டது. இதற்குள் விஜயகாந்த் வாகனம் புறப்பட்டு ரிஷிவந்தியம் காலனிக்கு சென்றது. அவருக்கு பின்னால் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்களில் சிலர், ரகளையில் ஈடுபட்டனர். கல்லால் அடித்ததில் இரு கார்களின் கண்ணாடி உடைந்தது. அதற்குள், காலனியில் பேசிவிட்டு அதே வழியாக திருக்கோவிலூர் செல்ல, விஜயகாந்த் வந்தார். அப்போது, வேனின் உள்ளே அவர் உட்கார்ந்தார்.
அவரது வேனை மீண்டும் மறித்த மக்கள், ரிஷிவந்தியத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டுவதாக உறுதியளித்தால் தான் அங்கிருந்து செல்ல வழிவிடுவோம் என கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார், அவரது வாகனத்திற்கு மட்டும் வழி ஏற்படுத்தி, 11.55 மணிக்கு அனுப்பி வைத்தனர். அப்படி இருந்தும், வேனின் இருபுறமும் கைகளால் வேகமாக சிலர் ஆவேசமாக தாக்கினர். இந்நிலையில், நேற்று காலை, 8.10 மணிக்கு, மீண்டும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், தன் மனைவி பிரேமலதாவுடன் சாமிகும்பிட விஜயகாந்த் வந்தார். அவர் வரும் வரை, எந்த போலீசாரும் அங்கு வந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. விஜயகாந்த் வந்ததும், போலீசார், பொதுமக்களை கோவிலுக்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தினர். முதல் நாள் இரவு நடந்த சம்பவத்தின் பாதிப்பு எதுவும் இன்றி, அமைதியாக சாமி கும்பிட்டு விட்டு, 9.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தன் பாதுகாப்பு குறித்து அக்கறை எடுத்துக்கொள்ளாமல், மிக இயல்பாக செயல்படும் விஜயகாந்தின் நடவடிக்கைகள், அக்கட்சி நிர்வாகிகளை மிரள வைத்துள்ளது. தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்த பின்னரும், பழைய நிலைபோலவே, போதிய பாதுகாப்பு இன்றி, மக்களை சந்திக்க செல்வதை, தங்கள் தலைவர் தவிர்க்க வேண்டும் என, கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர்.
தினமலர்
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், தமிழக சட்டசபை பிரதான எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். விஜயகாந்த், தொகுதி மக்களுக்கு, கடந்த மூன்று நாட்களாக, நன்றி தெரிவிக்க, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மூன்று நாட்களில், 120 கிராமங்களுக்கு மேல் நேரில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சில இடங்களில் அவரது வேனின் மேற்புறம் நின்றும், பல இடங்களில் வேனுக்குள் அமர்ந்தபடியும் பேசினார். வேனுக்குள் அமர்ந்தபடி பேசிய இடங்களில், பொதுமக்களால் அவரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால், சில இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரே கிராமத்தில் இரண்டு மூன்று இடங்களில் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததால், அவர்களை தவிர்க்காமல், சிறிது நேரம் நின்று பேசிவிட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, 9.30 மணிக்கு, ரிஷிவந்தியத்திற்கு விஜயகாந்த் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு செல்ல முடியவில்லை. இரவு, 10.40 மணிக்கு, விஜயகாந்த், ரிஷிவந்தியம் சென்றார். பல இடங்களில் சுற்றி பயணம் செய்து தொடர்ந்து பேசியதால், மிகவும் களைப்புடன் காணப்பட்ட அவர், பஸ் நிறுத்தத்தில் வேனில் அமர்ந்தபடி ஒரு சில நிமிடங்களில் நன்றி தெரிவித்து பேச்சை முடித்துக் கொண்டார். அங்கு திரண்டிருந்த மக்கள், அவரிடம் மனுக்களை கொடுக்க முண்டியடித்தபடி வேனுக்கு அருகில் சென்றனர். அதைபார்த்த அவர், மனுக்களை வேனுக்கு அருகில் நிற்கும் தனது மெய்க்காப்பாளர்களிடம் வழங்கும் படியும், அதை பார்த்து நடவடிக்கை எடுப்படும் என்று கூறியதை கேட்காததால், "தள்ளு முள்ளு' ஏற்பட்டது. இதற்குள் விஜயகாந்த் வாகனம் புறப்பட்டு ரிஷிவந்தியம் காலனிக்கு சென்றது. அவருக்கு பின்னால் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்களில் சிலர், ரகளையில் ஈடுபட்டனர். கல்லால் அடித்ததில் இரு கார்களின் கண்ணாடி உடைந்தது. அதற்குள், காலனியில் பேசிவிட்டு அதே வழியாக திருக்கோவிலூர் செல்ல, விஜயகாந்த் வந்தார். அப்போது, வேனின் உள்ளே அவர் உட்கார்ந்தார்.
அவரது வேனை மீண்டும் மறித்த மக்கள், ரிஷிவந்தியத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டுவதாக உறுதியளித்தால் தான் அங்கிருந்து செல்ல வழிவிடுவோம் என கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார், அவரது வாகனத்திற்கு மட்டும் வழி ஏற்படுத்தி, 11.55 மணிக்கு அனுப்பி வைத்தனர். அப்படி இருந்தும், வேனின் இருபுறமும் கைகளால் வேகமாக சிலர் ஆவேசமாக தாக்கினர். இந்நிலையில், நேற்று காலை, 8.10 மணிக்கு, மீண்டும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், தன் மனைவி பிரேமலதாவுடன் சாமிகும்பிட விஜயகாந்த் வந்தார். அவர் வரும் வரை, எந்த போலீசாரும் அங்கு வந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. விஜயகாந்த் வந்ததும், போலீசார், பொதுமக்களை கோவிலுக்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தினர். முதல் நாள் இரவு நடந்த சம்பவத்தின் பாதிப்பு எதுவும் இன்றி, அமைதியாக சாமி கும்பிட்டு விட்டு, 9.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தன் பாதுகாப்பு குறித்து அக்கறை எடுத்துக்கொள்ளாமல், மிக இயல்பாக செயல்படும் விஜயகாந்தின் நடவடிக்கைகள், அக்கட்சி நிர்வாகிகளை மிரள வைத்துள்ளது. தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்த பின்னரும், பழைய நிலைபோலவே, போதிய பாதுகாப்பு இன்றி, மக்களை சந்திக்க செல்வதை, தங்கள் தலைவர் தவிர்க்க வேண்டும் என, கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர்.
தினமலர்
ஓட்டுக் கேட்க மட்டும் வெயிலானாலும் வேனுக்கு வெளியில் நின்று கும்பிடுகிறீர்கள், வெற்றி பெற்றுவிட்டால் வெயில் தாக்கம் அதிகமாகத் தெரிகிறதோ?
இப்பொழுதுதான் முழுநேர அரசியல்வாதியாகியுள்ளார் விஜயகாந்த்!
இவருக்கு பாதுகாப்பளிக்க வேண்டுமா? சரியான நகைச்சுவை!
இப்பொழுதுதான் முழுநேர அரசியல்வாதியாகியுள்ளார் விஜயகாந்த்!
இவருக்கு பாதுகாப்பளிக்க வேண்டுமா? சரியான நகைச்சுவை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|