புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
25 Posts - 49%
heezulia
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_m10ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்: மே பதினேழு இயக்கம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 01, 2011 10:22 pm

சர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்.

மே
பதினேழு இயக்கம் ஐ.நா வினுடைய நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழீழ
இனப்படுகொலையில் ஒரு குறைந்தபட்ச ஒரு ஆரம்ப முயற்சியாக வரவேற்கிறது. இந்த
அறிக்கை போர் பற்றிய இலங்கை அரசின் குற்றங்களை பதிவு செய்யும் முக்கிய ஒரு
அறிக்கையாக பார்த்தாலும் ஒரு முழுமையடையாத ஒன்றாக பார்க்கிறது.

தமிழீழத்தில்
நடைபெற்ற போர் எனப்படுவது ஒரு இனப்படுகொலை அடிப்படையிலான போர் மற்றும்
இதன் பின்னனியாக 60 ஆண்டுகால விடுதலை போராட்டம் உள்ளது என்பதை அங்கீகரிக்க
வேண்டும். போரில் 1,46,000தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது என்பது
மட்டுமன்றி 1,00,000 தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதலை
கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசால் படுகொலைக்கு உள்ளாயினர்.

ஆக
2,50,000க்கும் மேலாக தமிழர்களை படுகொலை செய்த அரசின் முக்கிய நோக்கமானது
தமிழீழத்தமிழர்களின் விடுதலை கோரிக்கையை முடக்கவே என்பதை ஐ. நா மன்றம்
அங்கீகரித்தல் அவசியம். தந்தை செல்வா அவர்களின் தலைமையில் தமிழீழ மக்கள்
இலங்கையிலிருந்து பிரிந்து தனது சுதந்திர நாடாக தமிழீழம் அடைய வேண்டி
அளித்த ”வட்டுகோட்டை தீர்மான” வாக்கெடுப்பை ஐ. நா கவனத்தில் எடுக்க
வேண்டும். இதன் அடிப்படையிலேயே பின்னர் நடந்த ஆயுதப்போராட்டத்திற்கு
தமிழர்கள் அங்கு துணை நின்றார்கள் என்பதை ஐ.நா அங்கீரிக்க வேண்டும்.

வெகுகாலத்திற்கு
முன்பே நடத்தி இருக்கவேண்டிய கருத்து வாக்கெடுப்பாய் வட்டுகோட்டை
தீர்மானத்தையே ஐ. நா அங்கீகரிக்க வேண்டும். இந்த நிபுணர் குழு இந்த
விவரங்களை அதன் விசாரனை வரையரையில் கொண்டு வராவிட்டாலும் , இனி வரும்
விவாதங்கள் இந்த கருதுகோளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். இந்த
வாதங்களை புறந்தள்ளி அல்லது கணக்கில் எடுக்காமல் ஐ. நா (அ) சர்வதேசச்
சமூகம் செயல்படுமானால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் உரிமை தமிழர்
சமூகத்திற்கு உண்டு என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றோம்.

இராசபக்சே
மட்டுமன்று அதற்கு முன்னதாக இருந்த அரசான ரனில் விக்கிரமசிங்கே, சந்திரிகா
குமாரதுங்கா, பிரேமதாசா, ஜெயவர்த்தனா, மற்றும் முன்னதைய இலங்கை அரசுகள்
தொடர்சியாக இனப்படுகொலைகளை செய்து வந்து இருக்கிறார்கள். இவர்களும்
விசாரனைக்கு உட்படுத்தாமல் செயல்படும் ஒரு விசாரனை முழுமையானது மட்டுமன்றி
தமிழர்களுக்கான நீதியை புறந்தள்ளுவதாகவே தமிழ் சமூகம் கருதும். ஆகவே
இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துகின்ற வகையில் ஐ. நா மற்றும் சர்வதேசச்
சமூகம் நடந்துகொள்ளும் என்று நம்புகிறோம்.

மேலும் இலங்கை அரசில்
நடக்கும் ஒரு ஆட்சி மாற்றமோ அல்லது தனி நபர் தண்டித்தலோ இந்த
குற்றத்திற்கான தீர்வாகாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
மேலும்தமிழர்களுக்கான வாழ்வு, சுயமரியாதை, பாதுகாப்பு, பண்பாட்டு
சுதந்திரம், மொழியுரிமை, நிலப்பாதுகாப்பு, கடல் மற்றும் இயற்கை ஆதரங்களின்
பாதுகாப்பு என்பது ஒன்றுபட்ட இலங்கையில் சாத்தியம் கிடையாது என்பதை
உலகிற்கு நாங்கள் உணர்த்த விரும்புகிறோம்.

அங்கு நடந்த்து ஒரு
இனக்கலவரமோ, இன முரண்களோ மட்டுமல்ல அதையும் தாண்டி நடைபெற்ற விடுதலைப்போர்
என்பது சர்வதேசச் சமூகத்தால் உணரப்பட்டு, இந்த படுகொலைகளை நடத்தியது
சர்வாதிகாரிகளால் அல்லாமல் சிங்கள பெரும்பான்மை மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசே என்பதை நாங்கள் உலகிற்கு நினைவுபடுத்த
விரும்புகிறோம்.

தமிழர்களின் மறுவாழ்வு, தாய் நிலமீட்சி, புதியக்
கட்டுமானங்கள் என்பது சுதந்திரத் தமிழீழத்தில் தமிழர்களாலேயே நடத்தப்படும்.
அதற்கு சர்வதேச சமூகம் துணை நிற்க வேண்டும். இப்படியான நிரந்தர
பாதுகாப்பு, சுயமரியாதை உறுதி செய்யப்படும் ஒரு ’சுதந்திர தமிழீழமே’
சர்வதேசம் தமிழர்களின் பால் நியாயமாக நடந்து கொண்டது என்பதற்கான ஆதாரமாக
அமையும்.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையினை ஒட்டி உலக அரங்கில் வர
இருக்கும் அரசியல் தீர்வு பற்றிய விவாதங்களில், தமிழர்களின் தலையாய
கோரிக்கைகளாகத் தமிழர்கள் வலியுறுத்த வேண்டிய பின்வருவனவற்றை தமிழ்
சமூகத்தின் முன் வைக்கிறோம்.

·போர் குற்றவிசாரணையானது, இலங்கை
அரசின் போரே இனப்படுகொலையின் அடிப்படையிலான போர் எனக் கணக்கில் கொண்டு
நடத்தப்பட வேண்டும். இந்த இனப்படுகொலையின் பின்னனியில் இலங்கை அரசு
இருக்கிற காரணத்தால், இலங்கை அரசு முழுமையும் குற்றவாளி அரசாகவே நடத்தப்பட
வேண்டும். இலங்கை அரசே குற்றவாளி எனில் அது இராசபக்சே அரசுடன் முடியாமல்
வரலாற்று ரீதியாக அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் இனப்படுகொலையை
செய்கிறது என்பது தீரவிசாரிக்கப்படல் வேண்டும்.

·வட்டுக்கோட்டை
தீர்மானத்தின் அடிப்படையிலும் 60 ஆண்டுகளாக நடைபெரும் தமிழீழவிடுதலை
போரட்டத்தின் அடிப்படையிலும் சுதந்திரத் தமிழீழத்தை சர்வதேச சமூகம்
அங்கீகரிக்க வேண்டும்.

.அவசியமெனில் அதற்கான வாக்கெடுப்பை ஐ. நா
நடத்திடல் வேண்டும். அவ்வாறான ஒரு வாக்கெடுப்பை நடத்தும் முன்
தமிழீழத்திலுள்ள சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்படல் வேண்டும்.

·இலங்கையில்
உள்ள முள்வேலி முகாம்கள் ஐ. நா வசம் ஒப்படைத்தல் பட வேண்டும். தேவைப்படில்
ஐ. நாவினுடைய அமைதி காப்புப் படைகள், இந்திய-பாகிஸ்தானிய-அமெரிக்கப் தலைமை
மற்றும் படைவீரர்கள் அற்ற ஒரு ஐ. நா படையே அங்கு அனுப்பப்படல் வேண்டும்.

·போர்-இனப்படுகொலை
சிதைவுகளில் இருந்து மீளப்பெற சுதந்திர தமிழீழத்திற்கான இழப்பீட்டுத்
தொகையை இலங்கை அரசிடம் இருந்து சர்வதேசச் சமூகம் பெற்றுத்தர வேண்டும்.

·உயிருடன்
இருக்கும் இலங்கையின் முன்னால் அரச அதிபர்களான சந்திரிகா குமரத்துங்கா,
ரணில் விக்கிரமசிங்கே போன்றவர்களையும் இராசபக்சேவுடன் சேர்த்து சர்வதேசச்
சமூகம் இனப்ப்படுகொலைக்கான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

·தமிழர்
பகுதிகளில் செயல்படும் ஒட்டுக்குழுக்கள் முழுமையாக கலைக்கப்பட்டு அதன்
குற்றவாளித் தலைமைகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

·வெள்ளைவேன் கடத்தலின் பின்புலம் விசாரிக்கப்படல் வேண்டும்.


நாம் வெல்வோம்.

மே பதினேழு இயக்கம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக