புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
61 Posts - 46%
heezulia
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
4 Posts - 3%
prajai
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
21 Posts - 5%
prajai
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவ ஸ்துதி Poll_c10சிவ ஸ்துதி Poll_m10சிவ ஸ்துதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ ஸ்துதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 19, 2011 9:17 am

சிவ ஸ்துதி Shivam10

நல்லதெல்லாம் கொண்டவரும், தூய ஒளி மற்றும் இன்ப மயமானவரும் ஆன சிவபெருமான் என்னை எங்கும் காக்கட்டும். எப்பொழுதும் ஆனந்தமாயிருப்பவரும், அனைத்து உண்மையின் சாரமாகவும் விளங்கும் எம்பெருமானே! உமக்கு வணக்கம். எனக்கு நம்பிக்கை ஊட்டும். பயத்திலிருந்து என்னைக் காத்தருளும். எனக்கு வாழ்வளியும். துக்கம் நிறைந்த என் மனதிற்கு மகிழ்ச்சி அளியும். உமது கவசத்தால் என்னைக் காத்தருளும்.

பிரபஞ்ச குருவே! ஆனந்தமளிப்பவரே, யோகிகளின் யோகியே, குருமாரின் குருவே, சிவனே! உமக்கு வணக்கம்.

துரதிருஷ்டவசமாக நான் இந்தக் கீழ்நிலையை அடைந்துள்ளேன். துக்கத்தாலும் பாபத்தாலும் என் மனம் நிரம்பியுள்ளது. நான் பேராசைக்கு இலக்காகியுள்ளேன்.

மயக்கமும் துக்கமும் என்னை ஆட்கொண்டுள்ளன. கடவுளே! உமது கருணைக் கண்களால் என்னைக் காத்தருளும்.

(எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்பதைப் பற்றி சிவானந்தர்)



சிவ ஸ்துதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 19, 2011 9:28 am

பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 19, 2011 9:40 am

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...

குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்! மப்பு ஏறிப்போச்சு



சிவ ஸ்துதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 2:21 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...

குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்! மப்பு ஏறிப்போச்சு



சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவ ஸ்துதி 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 19, 2011 3:01 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி ..

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...

குழந்தாய், அறியாமையில் பேசிவிட்டாய், மன்னித்துவிடுகிறேன்! மப்பு ஏறிப்போச்சு

ஓஹோ அப்படியா ,, நித்தியானந்தரை விட இந்த சிவானந்தார் நிச்சயம் புகழ் பெற்றூ விடுவார் ...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 3:10 pm

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவற்கும் இறைவா போற்றி!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Sun Jun 19, 2011 5:03 pm

ஓஹோ அப்படியா ,, நித்தியானந்தரை விட இந்த சிவானந்தார் நிச்சயம் புகழ் பெற்றூ விடுவார் ...
[/quote]

தயவு செய்து தெரியாமல் யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் ....








கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாமி சிவானந்தர் ரிசிகேசத்தில் வாழ்ந்த ஒரு இந்து சமய குரு
ஆவார். அவர் 1887-ம் வருடம் செப்டம்பர் 8-ம் நாள் திருநெல்வேலி
மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். அவர் வாழ்ந்து காட்டிய
வள்ளல். அவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, சிறு
வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்து துறைகளிலும்
சிறந்து விளங்கினார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர்.
அந்த காலத்திலேயே மருத்துவ படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராக
பணிபுரிந்தார். அவர் கைராசியான டாக்டராக திகழ்ந்தார். நிறைய ஏழை
எளியவர்களுக்கு இலவச சிகிச்சை செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே
சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில வருடங்களில்
ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவ பணியை துறந்து இந்தியா திரும்பி,
கடுமையான தவத்திற்கு பிறகு ரிஷிகேஷத்தில் (Rishikesh) Divine Life Society
(DLS) என்ற ஆஷ்ரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்கு, தன்னுடைய
கருத்துக்களை புத்தகங்கள் வாயிலாகவும், சொற்பொழிவு மற்றும் சுற்றுபயணங்கள்
மூலமாகவும் பரப்பினார்.
அந்த இமாலய சோதி, 1964-ம் வருடம் இறைவனோடு இரண்டறக் கலந்தது. இன்றும்
DLS, சுவாமிஜி விட்டு சென்ற ஆன்மீக பணிகளை, அவர் காட்டிய வழியில் தொடர்ந்து
செய்து வருகிறது. For More details, please visit http://www.sivanandaonline.org/
நன்றி விக்கிபீடியா

மேலும் ...
சுவாமி சிவனந்தரின் எக்காலதுக்கும் ஏற்ற மனிதனை நல்வழிபடுத்தும்
கருத்துக்கள் 'இமய கீதம்' என்ற பெயரில் மதுரையிலிருந்து அருமையான மாத இதழாக வெளிவருகிறது.





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 19, 2011 9:39 pm

அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...


மன்னிக்கவும் ...நான் இந்த பதிவை இட்ட சிவாவைதான் அவ்வாறு குறிப்பிட்டேன் ..சிவானந்தார் பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்.நிச்சயம் வேறு எந்த காரணமும் கிடையாது ...








http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 9:42 pm

வை.பாலாஜி wrote:அந்த சிவானந்தார் யாரு சார்( நீங்கதான் என்றால் விரைவில் தினமலரில் தலைப்பு செய்தியில் வருவீங்க இல்ல) ...


மன்னிக்கவும் ...நான் இந்த பதிவை இட்ட சிவாவைதான் அவ்வாறு குறிப்பிட்டேன் ..சிவானந்தார் பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்.நிச்சயம் வேறு எந்த காரணமும் கிடையாது ...




நானும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன் ! அறிய தந்த bala23 கு நன்றி! நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக