Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?
+5
positivekarthick
சிவா
மகா பிரபு
தாமு
rameshnaga
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?
First topic message reminder :
ஊரோரம் ஒரு விளக்கு;-அது அந்திநேரம்
எரிவதாய் என் ஊரில் ஒரு கணக்கு.
என் விழியிரண்டின் வெளிச்சத்தில்
அவ் விளக்கெரிந்து பார்த்ததில்லை.
அது எரிகின்ற நாள் வரலாம்-
அமாவாசை நிலவு வந்தால்.
தெருவோரம் ஒரு பைப்பு;-அதைத்
திருக வேண்டும் தனி டைப்பாய்;
அதில் நீர் வந்து பார்த்ததில்லை;-ஆனாலும்
நப்பாசை மனிதர்களோ நம்பிக்கையை இழப்பதில்லை.
பைப்பைத் திறந்து விட்டால்-பெருமூச்சாய் காற்று வரும்;
காலன் உங்கள் பக்கம் நின்றால்-கல்லும் பாம்பும் சேர்ந்து வரும்.
இரவின் தூக்கம் கெட்ட பெண்களுக்கோ-
கண் அடைக்கத் துக்கம் வரும் .
ஊர் முழுக்கச் சாக்கடைகள்;-அதில்
திரி நூலாய் பிரிந்து நிற்கும்
பஸ் செல்லும் வழித்தடங்கள்--அங்கே
கல்லும்,மண்ணும் கலைந்திருக்கும்.
ஒட்டிக்கொள்ளும் தார் கூட ஒட்டாமல் பிரிந்து நிற்கும்;
ஏழையின் வயிறு போல ஏகமாய் குழி இருக்கும்.
இதை பஸ் ரூட் என்றிடுவார் - பாவங்கள் செய்த மக்கள்;
நடந்தால் பாவம் - பல்லி கூடத் தடுக்கி விழும்.
இத்தனையும் வேதனைகள்;-சாதனைகள் சில உண்டு.
வருடத்திற்கு இரண்டு முறை வீட்டு வரி ஏற்றிடுவார்;
வராத தண்ணீருக்கோ வரி மட்டும் வாங்கிடுவார்;
சாக்கடையைக் காப்பாற்றி, கொசு வளர்ச்சி காத்திடுவார்.
வாய் நுழையா நோய்க்கெல்லாம் வழி வகுத்துத் தந்திடுவார்.
இதை-"நகராட்சி" என்றிடுவார் ஆளும் மக்கள்-என்றாலும்
"நரகத்தின் ஆட்சி"-என்றே எழுதி வைப்பார்
நோய் வந்து சாகும் மக்கள்.
-
ஊரோரம் ஒரு விளக்கு;-அது அந்திநேரம்
எரிவதாய் என் ஊரில் ஒரு கணக்கு.
என் விழியிரண்டின் வெளிச்சத்தில்
அவ் விளக்கெரிந்து பார்த்ததில்லை.
அது எரிகின்ற நாள் வரலாம்-
அமாவாசை நிலவு வந்தால்.
தெருவோரம் ஒரு பைப்பு;-அதைத்
திருக வேண்டும் தனி டைப்பாய்;
அதில் நீர் வந்து பார்த்ததில்லை;-ஆனாலும்
நப்பாசை மனிதர்களோ நம்பிக்கையை இழப்பதில்லை.
பைப்பைத் திறந்து விட்டால்-பெருமூச்சாய் காற்று வரும்;
காலன் உங்கள் பக்கம் நின்றால்-கல்லும் பாம்பும் சேர்ந்து வரும்.
இரவின் தூக்கம் கெட்ட பெண்களுக்கோ-
கண் அடைக்கத் துக்கம் வரும் .
ஊர் முழுக்கச் சாக்கடைகள்;-அதில்
திரி நூலாய் பிரிந்து நிற்கும்
பஸ் செல்லும் வழித்தடங்கள்--அங்கே
கல்லும்,மண்ணும் கலைந்திருக்கும்.
ஒட்டிக்கொள்ளும் தார் கூட ஒட்டாமல் பிரிந்து நிற்கும்;
ஏழையின் வயிறு போல ஏகமாய் குழி இருக்கும்.
இதை பஸ் ரூட் என்றிடுவார் - பாவங்கள் செய்த மக்கள்;
நடந்தால் பாவம் - பல்லி கூடத் தடுக்கி விழும்.
இத்தனையும் வேதனைகள்;-சாதனைகள் சில உண்டு.
வருடத்திற்கு இரண்டு முறை வீட்டு வரி ஏற்றிடுவார்;
வராத தண்ணீருக்கோ வரி மட்டும் வாங்கிடுவார்;
சாக்கடையைக் காப்பாற்றி, கொசு வளர்ச்சி காத்திடுவார்.
வாய் நுழையா நோய்க்கெல்லாம் வழி வகுத்துத் தந்திடுவார்.
இதை-"நகராட்சி" என்றிடுவார் ஆளும் மக்கள்-என்றாலும்
"நரகத்தின் ஆட்சி"-என்றே எழுதி வைப்பார்
நோய் வந்து சாகும் மக்கள்.
-
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா?
» இந்த file உங்கள் காரியாலயத்தில் இருக்கிறதா?
» மெட்ராஸ் டே ஊரும் பேரும்...
» தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» இந்த file உங்கள் காரியாலயத்தில் இருக்கிறதா?
» மெட்ராஸ் டே ஊரும் பேரும்...
» தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|