புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிர் - தொப்பி
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
மூன்று மேதாவி நண்பர்கள் ஒரு ஊரில் இருந்தார்கள். மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஒரு நாள் அம்மூவருக்கும் ஒரு போட்டி வைக்கப்பட்டது.
போட்டியின்படி மூவரும் வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிறுத்தப்படுவர். அவர்களிடம் ஐந்து தொப்பிகள் காட்டப்படுகிறது. அதில் மூன்று சிகப்புத் தொப்பிகள், இரண்டு பச்சை தொப்பிகள். போட்டியின் விதிமுறை என்னவென்றால் மூவரது கண்களும் கட்டப்படும், அவர்கள் தலையில் மூன்று தொப்பிகள் வைக்கப்படும், மீதமுள்ள இரண்டு தொப்பிகள் மறைத்து வைக்கப்படும். தற்போது கடைசியில் உள்ளவரிடமிருந்து வரிசையாக ஒவ்வொரு கண்கட்டும் அவிழ்க்கப்படும். ஒவ்வொருவரும் தனக்கு முன் நிற்போரின் தொப்பியை பார்க்க முடியும். அதனை வைத்து தன் தலையில் உள்ள தொப்பியின் நிறத்தை கண்டு பிடிக்க வேண்டும், முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தை கூற வேண்டும். இதன்படி கடைசியில் நிற்கும் மேதாவியின் (C) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் இருவரின்(B and A) தொப்பிகளின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். இதே போன்று நடுவில் நிற்கும் மேதாவியின் (B) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் ஒருவரின்(A) தொப்பியின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) இவர்கள் இருவர் கூறிய பதிலில் இருந்து தன் தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என திட்டவட்டமாக கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) எதனை வைத்து அவ்வாறு உறுதியாக கூறினார் என்பதே புதிருக்கான கேள்வி?
மூன்று மேதாவி நண்பர்கள் ஒரு ஊரில் இருந்தார்கள். மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஒரு நாள் அம்மூவருக்கும் ஒரு போட்டி வைக்கப்பட்டது.
போட்டியின்படி மூவரும் வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிறுத்தப்படுவர். அவர்களிடம் ஐந்து தொப்பிகள் காட்டப்படுகிறது. அதில் மூன்று சிகப்புத் தொப்பிகள், இரண்டு பச்சை தொப்பிகள். போட்டியின் விதிமுறை என்னவென்றால் மூவரது கண்களும் கட்டப்படும், அவர்கள் தலையில் மூன்று தொப்பிகள் வைக்கப்படும், மீதமுள்ள இரண்டு தொப்பிகள் மறைத்து வைக்கப்படும். தற்போது கடைசியில் உள்ளவரிடமிருந்து வரிசையாக ஒவ்வொரு கண்கட்டும் அவிழ்க்கப்படும். ஒவ்வொருவரும் தனக்கு முன் நிற்போரின் தொப்பியை பார்க்க முடியும். அதனை வைத்து தன் தலையில் உள்ள தொப்பியின் நிறத்தை கண்டு பிடிக்க வேண்டும், முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தை கூற வேண்டும். இதன்படி கடைசியில் நிற்கும் மேதாவியின் (C) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் இருவரின்(B and A) தொப்பிகளின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். இதே போன்று நடுவில் நிற்கும் மேதாவியின் (B) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் ஒருவரின்(A) தொப்பியின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) இவர்கள் இருவர் கூறிய பதிலில் இருந்து தன் தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என திட்டவட்டமாக கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) எதனை வைத்து அவ்வாறு உறுதியாக கூறினார் என்பதே புதிருக்கான கேள்வி?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உமா wrote:விடைதான் என்ன?
அத தானே அவரும் கேட்டுகிட்டு இருக்காரு? நீ என்ன புதுசா கேக்குற ?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:உமா wrote:விடைதான் என்ன?
அத தானே அவரும் கேட்டுகிட்டு இருக்காரு? நீ என்ன புதுசா கேக்குற ?
பக்கிரி ஈகரை வந்தாச்சா....இன்றோட என் நிம்மதி போச்சு....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:உமா wrote:விடைதான் என்ன?
அத தானே அவரும் கேட்டுகிட்டு இருக்காரு? நீ என்ன புதுசா கேக்குற ?
பிளேட் தலைலயும் சிவப்பு தொப்பி இருக்கு
ஒழுங்கா இல்லைன்னா உன் தலைல தக்காளி சட்டினி வந்திரும்..... சொல்லிட்டேன்
ரமேஷ்குமார் மற்றும் உமா ஓரளவு கண்டுபிடித்துவிட்டனர்.
சரி உங்களுக்காக ஒரு க்ளூ.
C எதனால் கணிக்க முடியவில்லை என்று கூறுகிறேன்.
A and B இருவரும் பச்சை தொப்பியில் இருந்தால் மட்டுமே C யினால் தன் தலையில் உள்ள தொப்பி சிகப்பு என உறுதியாக கூறமுடியும். A and B இருவரும் சிகப்புத் தொப்பி அணிந்திருந்தாலும் C தனது தொப்பியின் நிறத்தை கணிக்க முடியாது, அதேபோல் A and B இருவரும் வேறு வேறு தொப்பி அணிந்திருந்தாலும் C தனது தொப்பியின் நிறத்தை கணிக்க முடியாது.
மற்றொரு க்ளூ:
C யினால் கணிக்க முடியா காரணத்தை ஊகித்தும் A தொப்பியின் நிறத்தை வைத்தும் B தனது தொப்பியின் நிறத்தை கூற இயலாது எனக் கூறுகிறார்.
இதேபோல் C மற்றும் B யினால் கணிக்க இயலா காரணத்தை கருத்தில் கொண்டே A தனது தொப்பியின் நிறம் சிகப்பு என உறுதியாய் கூறுகிறார்.
சரி உங்களுக்காக ஒரு க்ளூ.
C எதனால் கணிக்க முடியவில்லை என்று கூறுகிறேன்.
A and B இருவரும் பச்சை தொப்பியில் இருந்தால் மட்டுமே C யினால் தன் தலையில் உள்ள தொப்பி சிகப்பு என உறுதியாக கூறமுடியும். A and B இருவரும் சிகப்புத் தொப்பி அணிந்திருந்தாலும் C தனது தொப்பியின் நிறத்தை கணிக்க முடியாது, அதேபோல் A and B இருவரும் வேறு வேறு தொப்பி அணிந்திருந்தாலும் C தனது தொப்பியின் நிறத்தை கணிக்க முடியாது.
மற்றொரு க்ளூ:
C யினால் கணிக்க முடியா காரணத்தை ஊகித்தும் A தொப்பியின் நிறத்தை வைத்தும் B தனது தொப்பியின் நிறத்தை கூற இயலாது எனக் கூறுகிறார்.
இதேபோல் C மற்றும் B யினால் கணிக்க இயலா காரணத்தை கருத்தில் கொண்டே A தனது தொப்பியின் நிறம் சிகப்பு என உறுதியாய் கூறுகிறார்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:உமா wrote:விடைதான் என்ன?
அத தானே அவரும் கேட்டுகிட்டு இருக்காரு? நீ என்ன புதுசா கேக்குற ?
பிளேட் தலைலயும் சிவப்பு தொப்பி இருக்கு
ஒழுங்கா இல்லைன்னா உன் தலைல தக்காளி சட்டினி வந்திரும்..... சொல்லிட்டேன்
அட சண்டை போட்டுக்காதீங்கப்பா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சரியான விடையை நீங்களே கூறுங்கள்...
சற்று பொறுங்கள் C சம்பந்தமான விடையை கூறிவிட்டேன், B மற்றும் A சம்பந்தமான விடையை மட்டும் கண்டுபிடிக்க வேண்டியதுதான் மீதம். கொஞ்சம் யோசித்தால் கண்டுபிடித்துவிடலாம், முயலுங்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யோசித்து யோசித்து தலையே வலிக்கிறது...
சரி, மீண்டும் முயற்சி செய்கிறேன்....
சரி, மீண்டும் முயற்சி செய்கிறேன்....
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|