Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிர் - தொப்பி
+4
ந.கார்த்தி
ரா.ரமேஷ்குமார்
பிளேடு பக்கிரி
ranhasan
8 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
புதிர் - தொப்பி
First topic message reminder :
மூன்று மேதாவி நண்பர்கள் ஒரு ஊரில் இருந்தார்கள். மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஒரு நாள் அம்மூவருக்கும் ஒரு போட்டி வைக்கப்பட்டது.
போட்டியின்படி மூவரும் வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிறுத்தப்படுவர். அவர்களிடம் ஐந்து தொப்பிகள் காட்டப்படுகிறது. அதில் மூன்று சிகப்புத் தொப்பிகள், இரண்டு பச்சை தொப்பிகள். போட்டியின் விதிமுறை என்னவென்றால் மூவரது கண்களும் கட்டப்படும், அவர்கள் தலையில் மூன்று தொப்பிகள் வைக்கப்படும், மீதமுள்ள இரண்டு தொப்பிகள் மறைத்து வைக்கப்படும். தற்போது கடைசியில் உள்ளவரிடமிருந்து வரிசையாக ஒவ்வொரு கண்கட்டும் அவிழ்க்கப்படும். ஒவ்வொருவரும் தனக்கு முன் நிற்போரின் தொப்பியை பார்க்க முடியும். அதனை வைத்து தன் தலையில் உள்ள தொப்பியின் நிறத்தை கண்டு பிடிக்க வேண்டும், முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தை கூற வேண்டும். இதன்படி கடைசியில் நிற்கும் மேதாவியின் (C) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் இருவரின்(B and A) தொப்பிகளின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். இதே போன்று நடுவில் நிற்கும் மேதாவியின் (B) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் ஒருவரின்(A) தொப்பியின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) இவர்கள் இருவர் கூறிய பதிலில் இருந்து தன் தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என திட்டவட்டமாக கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) எதனை வைத்து அவ்வாறு உறுதியாக கூறினார் என்பதே புதிருக்கான கேள்வி?
மூன்று மேதாவி நண்பர்கள் ஒரு ஊரில் இருந்தார்கள். மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஒரு நாள் அம்மூவருக்கும் ஒரு போட்டி வைக்கப்பட்டது.
போட்டியின்படி மூவரும் வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிறுத்தப்படுவர். அவர்களிடம் ஐந்து தொப்பிகள் காட்டப்படுகிறது. அதில் மூன்று சிகப்புத் தொப்பிகள், இரண்டு பச்சை தொப்பிகள். போட்டியின் விதிமுறை என்னவென்றால் மூவரது கண்களும் கட்டப்படும், அவர்கள் தலையில் மூன்று தொப்பிகள் வைக்கப்படும், மீதமுள்ள இரண்டு தொப்பிகள் மறைத்து வைக்கப்படும். தற்போது கடைசியில் உள்ளவரிடமிருந்து வரிசையாக ஒவ்வொரு கண்கட்டும் அவிழ்க்கப்படும். ஒவ்வொருவரும் தனக்கு முன் நிற்போரின் தொப்பியை பார்க்க முடியும். அதனை வைத்து தன் தலையில் உள்ள தொப்பியின் நிறத்தை கண்டு பிடிக்க வேண்டும், முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தை கூற வேண்டும். இதன்படி கடைசியில் நிற்கும் மேதாவியின் (C) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் இருவரின்(B and A) தொப்பிகளின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். இதே போன்று நடுவில் நிற்கும் மேதாவியின் (B) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் ஒருவரின்(A) தொப்பியின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) இவர்கள் இருவர் கூறிய பதிலில் இருந்து தன் தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என திட்டவட்டமாக கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) எதனை வைத்து அவ்வாறு உறுதியாக கூறினார் என்பதே புதிருக்கான கேள்வி?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: புதிர் - தொப்பி
c பார்க்கும் போது a,b இருவரும் சிவப்பு தொப்பியில் இருந்து இருப்பார்கள்...அதனால தான் தலையில் என்ன தொப்பி என்று கணிக்க இயலாது...
a கணிக்க முடியாத காரணத்தால் b யாலும் என்னவென்று கணிக்க இயலாது...
அதை வைத்து பார்க்கும் போது a வால் தனது தொப்பி சிவப்பாக தான் இருக்கும் என்று கூற இயலும்...
(a,b இருவரும் பச்சை நிறம் என்றாள் c யால் தனது தொப்பி சிவப்பு என்பதை கணிக்க இயலும்.)
a கணிக்க முடியாத காரணத்தால் b யாலும் என்னவென்று கணிக்க இயலாது...
அதை வைத்து பார்க்கும் போது a வால் தனது தொப்பி சிவப்பாக தான் இருக்கும் என்று கூற இயலும்...
(a,b இருவரும் பச்சை நிறம் என்றாள் c யால் தனது தொப்பி சிவப்பு என்பதை கணிக்க இயலும்.)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: புதிர் - தொப்பி
C பாக்கும் போது
B பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவரால் சரியான பதிலை சொல்ல இயலாது
B பாக்கும் போது
C பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவராலும் சரியான பதிலை சொல்ல முடியாது
C&B யின் பதில்களின் மூலாமாக அவர்களிடம் தொப்பியின் நிறம் பச்சை என்பதை A அறிந்திருப்பார்
இரண்டு பச்சை தொப்பிகள் தான் உள்ளதால் தான் அணிந்திருப்பது சிகப்பு என்பதை A கண்டுபிடித்திருப்பார்
B பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவரால் சரியான பதிலை சொல்ல இயலாது
B பாக்கும் போது
C பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவராலும் சரியான பதிலை சொல்ல முடியாது
C&B யின் பதில்களின் மூலாமாக அவர்களிடம் தொப்பியின் நிறம் பச்சை என்பதை A அறிந்திருப்பார்
இரண்டு பச்சை தொப்பிகள் தான் உள்ளதால் தான் அணிந்திருப்பது சிகப்பு என்பதை A கண்டுபிடித்திருப்பார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: புதிர் - தொப்பி
ரமேஷ்குமார்.....
பதிலை சொல்லிட்டீங்களே...
சரியா, தவறா என்று புதிர் சொன்னவர் தானே கூற வேண்டும்...
அவரை காணோமே....
பதிலை சொல்லிட்டீங்களே...
சரியா, தவறா என்று புதிர் சொன்னவர் தானே கூற வேண்டும்...
அவரை காணோமே....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: புதிர் - தொப்பி
உமா wrote:c பார்க்கும் போது a,b இருவரும் சிவப்பு தொப்பியில் இருந்து இருப்பார்கள்...அதனால தான் தலையில் என்ன தொப்பி என்று கணிக்க இயலாது...
a கணிக்க முடியாத காரணத்தால் b யாலும் என்னவென்று கணிக்க இயலாது...
அதை வைத்து பார்க்கும் போது a வால் தனது தொப்பி சிவப்பாக தான் இருக்கும் என்று கூற இயலும்...
(a,b இருவரும் பச்சை நிறம் என்றாள் c யால் தனது தொப்பி சிவப்பு என்பதை கணிக்க இயலும்.)
தெரியலைனா தெரியலைன்னு சொல்ல வேண்டியது தானே? எதுக்கு மத்தவங்களை குழப்பி விடுற?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புதிர் - தொப்பி
c பார்க்கும் போது a,b இருவரும் சிவப்பு தொப்பியில் இருந்து இருப்பார்கள்...அதனால தான் தலையில் என்ன தொப்பி என்று கணிக்க இயலாது...
c கணிக்க முடியாத காரணத்தால் b யாலும் என்னவென்று கணிக்க இயலாது...
அதை வைத்து பார்க்கும் போது a வால் தனது தொப்பி சிவப்பாக தான் இருக்கும் என்று கூற இயலும்...
c கணிக்க முடியாத காரணத்தால் b யாலும் என்னவென்று கணிக்க இயலாது...
அதை வைத்து பார்க்கும் போது a வால் தனது தொப்பி சிவப்பாக தான் இருக்கும் என்று கூற இயலும்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: புதிர் - தொப்பி
ரா.ரமேஷ்குமார் wrote:C பாக்கும் போது
B பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவரால் சரியான பதிலை சொல்ல இயலாது
B பாக்கும் போது
C பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவராலும் சரியான பதிலை சொல்ல முடியாது
C&B யின் பதில்களின் மூலாமாக அவர்களிடம் தொப்பியின் நிறம் பச்சை என்பதை A அறிந்திருப்பார்
இரண்டு பச்சை தொப்பிகள் தான் உள்ளதால் தான் அணிந்திருப்பது சிகப்பு என்பதை A கண்டுபிடித்திருப்பார்
B யால C யை பார்க்க முடியாதே ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புதிர் - தொப்பி
ரா.ரமேஷ்குமார் wrote:C பாக்கும் போது
B பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவரால் சரியான பதிலை சொல்ல இயலாது
B பாக்கும் போது
C பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவராலும் சரியான பதிலை சொல்ல முடியாது
C&B யின் பதில்களின் மூலாமாக அவர்களிடம் தொப்பியின் நிறம் பச்சை என்பதை A அறிந்திருப்பார்
இரண்டு பச்சை தொப்பிகள் தான் உள்ளதால் தான் அணிந்திருப்பது சிகப்பு என்பதை A கண்டுபிடித்திருப்பார்
C யினால் B மற்றும் A வை பார்க்க இயலும், B யால் A வை மட்டுமே பார்க்க இயலும், A யாரையும் பார்க்க இயலாது.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|